tag:blogger.com,1999:blog-986231055233882201.post719165171595857478..comments2022-11-14T01:43:46.894-08:00Comments on வடலியூரான்: சர்வதேசப் பாடசாலைகளின் சாதக பாதகங்கள்வடலியூரான்http://www.blogger.com/profile/02666900398006241548noreply@blogger.comBlogger8125tag:blogger.com,1999:blog-986231055233882201.post-19096240629034691142010-04-03T23:25:43.035-07:002010-04-03T23:25:43.035-07:00நல்லதொரு ஆய்வு... மேலும் இப்படியான ஆய்வுகளை எதிர்ப...நல்லதொரு ஆய்வு... மேலும் இப்படியான ஆய்வுகளை எதிர்பார்க்கிறோம்.பால்குடிhttps://www.blogger.com/profile/02114819090549687353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-986231055233882201.post-38265106964182842102010-03-28T00:34:31.826-07:002010-03-28T00:34:31.826-07:00கருணையூரான் உங்க்ள் வருகைக்கும் பின்னூட்டம் இட்டமை...கருணையூரான் உங்க்ள் வருகைக்கும் பின்னூட்டம் இட்டமைக்கும் நன்றிகள்வடலியூரான்https://www.blogger.com/profile/02666900398006241548noreply@blogger.comtag:blogger.com,1999:blog-986231055233882201.post-31421229089487537522010-03-28T00:32:45.099-07:002010-03-28T00:32:45.099-07:00நீங்கள் வாழும் சுவிஸ் நாட்டு அனுபவங்களையும் பகிர்ந...நீங்கள் வாழும் சுவிஸ் நாட்டு அனுபவங்களையும் பகிர்ந்ததற்கு நன்றிகள்வடலியூரான்https://www.blogger.com/profile/02666900398006241548noreply@blogger.comtag:blogger.com,1999:blog-986231055233882201.post-89724920175347900402010-03-28T00:31:06.059-07:002010-03-28T00:31:06.059-07:00தங்க முகுந்தன் அவர்களே உங்கள் வருகைக்கும் கருத்திட...தங்க முகுந்தன் அவர்களே உங்கள் வருகைக்கும் கருத்திடுகைக்கும் நன்றிகள்.<br />////இலங்கைப் பிரசையாகவோ அன்றி பிரித்தானியப் பிரசையாகவோ அன்றி எந்தவொரு அடையாளமுமின்றி அந்நியப்படுத்தப்படும் அபாயம் உள்ளது//<br /><br />நண்பரே பிரசை அந்தஸ்து பறிக்கப்பட்டால் மட்டும் தான் அன்னியப்படுத்தப் படுவதாய் அர்த்தம் இல்லை.அந்நாட்டு பிரசைகளால் ஒதுக்கப்படுகின்ற, ஒஉர் மாதிரி பார்க்கப் படுகின்ற, அல்லது இவன் எம்மவன் இல்லை,வேறொருவன் என்று பார்க்கப் படுகின்ற தன்மை இருப்பதையே நான் கூற வந்தேன்.அதே சமயம் எங்கள் சமூகத்தில் கூட அவன் "இங்கிலிஸ் காறன்" அப்பிடி இப்பிடியென்ரு சொல்லப் பட்டு புறந்தள்ளக்கூடிய சந்தர்ப்பங்களும் உள்ளதை மறுப்பது சற்று கடினம் தான்.வடலியூரான்https://www.blogger.com/profile/02666900398006241548noreply@blogger.comtag:blogger.com,1999:blog-986231055233882201.post-33593188191224044912010-03-28T00:23:39.324-07:002010-03-28T00:23:39.324-07:00மருத்துவர் முருகானந்தன் அவர்களே உங்கள் வருகைக்கும்...மருத்துவர் முருகானந்தன் அவர்களே உங்கள் வருகைக்கும் கருத்திடுகைக்கும் நன்றிகள்வடலியூரான்https://www.blogger.com/profile/02666900398006241548noreply@blogger.comtag:blogger.com,1999:blog-986231055233882201.post-16580006657845256862010-03-24T21:40:21.940-07:002010-03-24T21:40:21.940-07:00கலக்கிடிங்க வடலியூரான் ....பல உண்மைகளை வெளிப்படையா...கலக்கிடிங்க வடலியூரான் ....பல உண்மைகளை வெளிப்படையாக சொல்லியிருக்கிறியள் ..வாழ்த்துக்கள்கருணையூரான்https://www.blogger.com/profile/07117008972289111027noreply@blogger.comtag:blogger.com,1999:blog-986231055233882201.post-33681478175860717672010-03-21T04:25:36.906-07:002010-03-21T04:25:36.906-07:00//எல்லாரும் பிரித்தானியாவில் சென்று வாழப்போவதில்லை...//எல்லாரும் பிரித்தானியாவில் சென்று வாழப்போவதில்லை.அவ்வாறு சென்றாலும் அவர்கள் பிரித்தானிய சமூகத்தில் ஆங்கிலேயர்களாக ஏற்றுக் கொள்ளப் படப் போவதுமில்லை//<br /><br />சரியாகச் சொன்னீர்கள்! ஆனாலும் சமூகத்தில் மனிதராக - மரியாதையுடன் வாழமுடியும்.<br /><br />//இலங்கைப் பிரசையாகவோ அன்றி பிரித்தானியப் பிரசையாகவோ அன்றி எந்தவொரு அடையாளமுமின்றி அந்நியப்படுத்தப்படும் அபாயம் உள்ளது//<br /><br />இது எந்தளவுக்கு உண்மை: யாருடைய பிரசை அந்தஸ்து காணாமல் போனது? குழப்புகிறீர்.<br /><br />நானிருக்கும் சுவிசில் மாணவர்களின் திறமைக்கு ஏற்ப அவர்களை 12 - 14 வயதிலேயே அவர்களுக்கு பிடித்த ஆர்வமுள்ள துறையில் பிரத்தியேக பயிற்சி கொடுக்கப்பட்டு 18, 19 வயதில் பகுதிநேரமாக அவர்கள் சம்பாதித்துக்கொண்டு தமது உயர் கல்வியை தொடர்கிறார்கள். தற்போது இங்குள்ள பலரின் பிள்ளைகள் இங்கு பிறந்து வளர்ந்தவர்கள் - சிறுவர்களாக வந்தவர்கள் அனைவருமே நல்ல தொழிலில் உயர்ந்த நிலையில் இருக்கிறார்கள். <br /><br />எமது ஆசிய நாடுகளில் எப்போது சரியான முறையில் சட்டங்கள் ஏற்படுத்தப்பட்டு நீதி நியாயம் ஒழுங்குக்கு வருகிறதோ அன்றுதான் பாதகங்கள் நீங்கும்.சட்டங்கள் ஏற்படுத்தப்படுவது மனிதர்களுக்காகவே! மனிதர்களால் ஏற்படுத்தப்படும் சட்டங்கள் ஏற்க முடியாவிட்டால் அதை மாற்றியமைக்க துணிவு வரவேண்டும்.சட்டம் அப்படிச் சொல்கிறது என்று சொல்லிச் சொல்லியே நாம் வாழ்வை வீணடிப்பதுதான் எம்முடமுள்ள ஓரெயொரு கெட்ட பழக்கம். இது முற்றாக மாற்றியமைக்க நிபுணர்கள் தேவை! முன்வருவார்களா?தங்க முகுந்தன்https://www.blogger.com/profile/16761942939828093391noreply@blogger.comtag:blogger.com,1999:blog-986231055233882201.post-83936259386385901812010-03-21T03:02:40.832-07:002010-03-21T03:02:40.832-07:00பல நல்ல சிந்தனைகளை எழுப்புகின்ற சிறப்பான பதிவு.பல நல்ல சிந்தனைகளை எழுப்புகின்ற சிறப்பான பதிவு.Muruganandan M.K.https://www.blogger.com/profile/01430419720595595483noreply@blogger.com