tag:blogger.com,1999:blog-986231055233882201.post7117962175865396541..comments2022-11-14T01:43:46.894-08:00Comments on வடலியூரான்: மாஸ்ரற்றை பிரம்புவடலியூரான்http://www.blogger.com/profile/02666900398006241548noreply@blogger.comBlogger6125tag:blogger.com,1999:blog-986231055233882201.post-52298362663610187102010-06-28T10:07:24.638-07:002010-06-28T10:07:24.638-07:00குணசீலன் sir பற்றி ஹார்ட்லி இன் மைந்தர்கள் அனுபவம...குணசீலன் sir பற்றி ஹார்ட்லி இன் மைந்தர்கள் அனுபவம் நன்று.. ..Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-986231055233882201.post-5312876401075814032010-04-04T02:46:41.837-07:002010-04-04T02:46:41.837-07:00கருணையூரான் வருகைக்கும் பின்னூட்டத்துக்கும் நன்றிக...கருணையூரான் வருகைக்கும் பின்னூட்டத்துக்கும் நன்றிகள்.<br />//தடியை தானே சொல்லுறியள்<br />தடியைத் தான் நான் சொன்னனான் நீங்கள் என்னத்தை நினச்சனின்ங்கள்வடலியூரான்https://www.blogger.com/profile/02666900398006241548noreply@blogger.comtag:blogger.com,1999:blog-986231055233882201.post-79970601170963014912010-04-04T02:43:06.369-07:002010-04-04T02:43:06.369-07:00கிருத்திகன் வருகைக்கு நன்றிகள்..நீங்கள் ஏன் அப்பிட...கிருத்திகன் வருகைக்கு நன்றிகள்..நீங்கள் ஏன் அப்பிடி சொல்ல வருகின்றீர்கள் என்று புரிகிறது நண்பரே.வடலியூரான்https://www.blogger.com/profile/02666900398006241548noreply@blogger.comtag:blogger.com,1999:blog-986231055233882201.post-36910938499290039472010-04-03T23:13:07.846-07:002010-04-03T23:13:07.846-07:00இப்பிடி எத்தினை குழப்படிகள்? எத்தினை அடிகள் வாங்கி...இப்பிடி எத்தினை குழப்படிகள்? எத்தினை அடிகள் வாங்கியிருப்போம்? நினைத்துப் பார்க்க இப்போது இனிமையாகவும் சிலவேளைகளில் ஏன் அப்பிடி நட்ந்து கொண்டோம் என்று தெரியாமலும் இருக்கும்.பால்குடிhttps://www.blogger.com/profile/02114819090549687353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-986231055233882201.post-74201255575609379202010-04-02T03:05:16.127-07:002010-04-02T03:05:16.127-07:00///ஒரு 1 m நீளமும் ஒரு 1 இஞ்சி மொத்தமும் உள்ள பிரம...///ஒரு 1 m நீளமும் ஒரு 1 இஞ்சி மொத்தமும் உள்ள பிரம்பொன்றையும் எடுத்துக் கொண்டு மைதானத்துக்கு வந்தார்///தடியை தானே சொல்லுறியள்<br /><br />///தங்கள் அடி மூலம் எங்களைப் பண்படுத்திய அந்த ஆசிரியர்கள் இன்றும் எம்முன்னே வந்து போகிறார்கள்.அது தான் அந்த அடியின் வலிமை.பெருமை.திறமை.நன்றிகள் கோடி அந்த அடிகளுக்கும் அடித்துத் திருத்திய ஆசிரியர்களுக்கும்.///<br />எவ்வளவு ஒரு அருமையான வடலியூரானை உருக்கிய பெருமை ஆசிரியர்களையே சாரும்<br /><br />வேறு பல நினைவுகளை அறிய காத்திருக்கின்றோம்கருணையூரான்https://www.blogger.com/profile/07117008972289111027noreply@blogger.comtag:blogger.com,1999:blog-986231055233882201.post-63554404820639239692010-03-28T06:57:50.797-07:002010-03-28T06:57:50.797-07:00ஆனாலும் புலிக்குட்டியின் குட்டிக்கு அடித்துத் திரு...ஆனாலும் புலிக்குட்டியின் குட்டிக்கு அடித்துத் திருத்தும் உரிமை இல்லவே இல்லை என்பது என் கருத்து.Anonymoushttps://www.blogger.com/profile/07797121627871277172noreply@blogger.com