<?xml version='1.0' encoding='UTF-8'?><?xml-stylesheet href="http://www.blogger.com/styles/atom.css" type="text/css"?><feed xmlns='http://www.w3.org/2005/Atom' xmlns:openSearch='http://a9.com/-/spec/opensearchrss/1.0/' xmlns:georss='http://www.georss.org/georss' xmlns:gd='http://schemas.google.com/g/2005' xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'><id>tag:blogger.com,1999:blog-986231055233882201</id><updated>2011-10-11T16:15:13.228-07:00</updated><category term='மீட்டாத வீணை'/><category term='சொல்ல மறந்த கதை'/><category term='விழி மூடி யோசித்தால்...'/><category term='.கனாகண்ட காலங்கள்'/><category term='துள்ளித்திரிந்ததொரு காலம்'/><category term='முந்தி ஒருக்கால் இப்பிடித்தான்'/><category term='இரை மீட்கின்றேன்'/><category term='ஈழத்தும் முற்றம்'/><category term='நடந்து வந்தபாதை'/><category term='முந்தி ஒருக்கால் இப்பிடித்தான்...'/><category term='மூளாத் தீ'/><category term='ஞாபகம் வருதே'/><category term='ஆய்வு'/><category term='கற்பனை'/><category term='தொழில்நுட்பம்'/><category term='ஈழம்'/><category term='அலசல்'/><category term='என் சமூகமே... ஏன்?'/><category term='துள்ளித் திரிந்ததொரு காலம்'/><category term='அனுபவம்'/><category term='கனலும்நெஞ்சு'/><category term='முந்தியெல்லாம் நாங்கள் இப்பிடித்தான்'/><category term='கலியாணம்'/><category term='சினிமா'/><category term='அசை போடுகின்றேன்'/><category term='பள்ளிப் பயின்றதொரு காலம்'/><category term='அத்திவாரம்'/><category term='என் மன வானில்'/><category term='அரசியல்'/><title type='text'>வடலியூரான்</title><subtitle type='html'>என்னை இனிதாக்கியவையும்,இடிதாக்கியவையும்,இனி என் தாக்கல்களும்</subtitle><link rel='http://schemas.google.com/g/2005#feed' type='application/atom+xml' href='http://vadaliyooraan.blogspot.com/feeds/posts/default'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/986231055233882201/posts/default?max-results=100'/><link rel='alternate' type='text/html' href='http://vadaliyooraan.blogspot.com/'/><link rel='hub' href='http://pubsubhubbub.appspot.com/'/><author><name>வடலியூரான்</name><uri>http://www.blogger.com/profile/02666900398006241548</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><generator version='7.00' uri='http://www.blogger.com'>Blogger</generator><openSearch:totalResults>36</openSearch:totalResults><openSearch:startIndex>1</openSearch:startIndex><openSearch:itemsPerPage>100</openSearch:itemsPerPage><entry><id>tag:blogger.com,1999:blog-986231055233882201.post-6527533235715436175</id><published>2011-07-02T02:17:00.000-07:00</published><updated>2011-09-10T04:59:10.214-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கனலும்நெஞ்சு'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='மூளாத் தீ'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='என் மன வானில்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='என் சமூகமே... ஏன்?'/><title type='text'>யாழ்ப்பாணத்தார்</title><content type='html'>தலைப்பைப் பார்ததவுடன், இதுவொரு பிரதேசவாதத்தைக் கிளறுகின்ற பதிவு போல தோற்றினாலும், நிச்சயமாக இந்தப் பதிவு அதற்கு எதிர்மாறான திசையிலேயே பயணிக்கப் போகின்றது.இது எங்களிடையே தெரிந்தோ,தெரியாமலோ ஊறிப் போன எங்கள் மன நிலையைப் பற்றிப் பேசப்போகின்ற பதிவு இது.சில வேளைகளில் எமது இந்த பழக்கவழக்கம் சிலவேளைகளில் மற்றவர்களை நோகடிக்கும் என்பது கூட  எமக்குத் தெரிவதில்லை அல்லது அல்ல்து அதுபற்றியெல்லாம் நாம் அலட்டிக்கொள்வதில்லை.இன்னும் சொல்லப் போனால் &lt;br /&gt;அந்தளவு ஆழமாக நாம் இதை ஒரு விட்யமாக நினைத்து சிந்திப்பதேயில்லை.இதைப் பற்றியெல்லாம் சொல்லப்போகும் நானும் ஒரு யாழ்ப்பாணத்தவன் தான்.ஏன் இந்தக் கடைசி வரியில் உள்ள 'யாழ்ப்பாணத்தவன்' என்று அழுத்திச் சொல்வது/சொல்லிக்காட்டுவது கூட &lt;br /&gt;அந்த மனநோயின் அறிகுறிதான்.ஆனாலும் நான் அந்த வரியை நான் &lt;br /&gt;எழுதுகின்றேன்.காரணம்,வெளியிலிருந்து ஒருவன் சொல்ல முயன்றால் அதற்கு பலவேறு காரணங்கள் இட்டுக் கட்டப்பட்டு அது வேறு திசைநோக்கித் திருப்பி விடப்படலாம்.ஆனால் இதுவும் அப்பிடித் திருப்பிவிடப்பட மாட்டாதென்றில்லை.ஆனாலும் எழுத வேணும் போல ஒரு நான்கைந்து மாத்ததுக்குப் பிறகு இன்று தான் தோன்றியது.என்னால் எழுதப்பட்ட பதிவுகளிலே மிகவிரைவாக எழுதபபட்டது இந்தப்பதிவு.அதனால் சில கருத்துப்பிழைகள் இருந்தால் அதுபற்றி பின்னர் விவாதிக்கலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இலங்கையிலே இணைந்த வடக்கு - கிழக்கு மாகாணத்திலே உள்ள எட்டுத் தமிழ் மாவட்டங்களான அம்பாறை,கிளிநொச்சி,திருகோணமலை,மட்டக்களப்பு,மன்னார்,&lt;br /&gt;முல்லைத்தீவு,யாழ்ப்பாணம்,வவுனியா(தமிழ் அகர வரிசைப்படி) மற்றும் அதற்கு வெளியே மத்திய மலைநாடு மற்றும் இலங்கைத் தலைநகர் கொழும்பிலேயும் தமிழ் மக்கள் செறிவாக வாழ்கின்றனர். மொழியால் அனைவரும் தமிழர்கள் என்றாலும்அவரவர் வாழும் சூழலுக்கேற்றாற் போல் அவரவர் &lt;br /&gt;பழக்கவழக்கங்கள், பாரம்பரியங்கள்,கலாச்சார கட்டமைப்புக்களில் சிற் சில வேறுபாடுகள் உள்ளன என்பது மறு(றை)க்கப்ப்படமுடியாத உண்மை.அந்த வேறுபாடுகள், மதிக்கப்ப்ட்டு, மற்றவர்களால் மரியாதை கொடுக்கப்பட்டால் எங்கள் அனைவருக்குமிடையே இருக்கும் &lt;br /&gt;பிணைப்பு மேலும் இறுக்கமாகும் என்பது நிதர்சனம்.ஆனால் நாம் என்ன செய்கிறோம் என்றால் யாழ்ப்பாணத்தான் தான் எல்லாத்துக்கும் தலைப்பாகை கட்டவேண்டும் என்று நினைத்துக் கொண்டு பிலால்பழச் சுளையை எடுக்கும் போது "கொளுக்" என்று துள்ளி விழுகின்ற பிலாக் கொட்டையள்" போல துள்ளிக் குதிக்கின்றோம். இது பற்றி என் மனக்கிடக்கைகளை ஏற்கனவே &lt;a href="http://vadaliyooraan.blogspot.com/2010/04/blog-post.html"&gt;புறக்கணிக்கப்பட்டும் புறக்கணிப்பின் வலியுணராப் புண்ணாக்குகள் நாங்கள்&lt;/a&gt; என்றொரு பதிவில் அலசியுள்ளேன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நான் இங்கே கதைக்க விழைவது ஒவ்வொருவரும் அவரவர் மாவட்டங்களை விட்டு, தமிழர் என்ற பரந்த வகையிலே ஒன்று சேர்கின்ற அமைப்புக்களிலே நடக்கின்ற/&lt;br /&gt;நடந்துகொண்டிருக்கின்ற செயல்களையும் பற்றித்தான். இதன் ஆழம் தமிழ்ச்சங்கங்கள், பல்கலை மாணவர் அமைப்புக்கள் தொடக்கம் தமிழ்மக்களின் தற்போதைய ஏகப்பிரதிநிதிகளாக இருந்து கொண்டிருக்கின்ற தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு வரை அது நீளலாம்.இந்த சமூக அமைப்புக்களில் தலைமை மற்றும் உறுப்பினர் தெரிவுகளில் எப்போதும் யாழ்ப்பாணத்தவருக்கு, காத்திரமான இடம் இருக்கும்/இருந்து கொண்டிருக்கிறது.திறமை இருக்கலாம் அவர்களிடம் இல்லையென்று நான் சொல்லவில்லை.ஆனால் மற்றவர்கள் தாங்கள் புறக்கணிக்கப்பட்டுவிட்டோம் என்று அவர்களிடத்திலே ஒரு எண்ணம் வந்துவிடக்கூடாது.அப்படி வராதபடி நாங்கள் பார்த்துக்கொள்ள வேண்டும்.அந்தப் பக்குவத்தை நாம் எம்மிலே வளர்த்துக்கொள்ள்ளவேண்டும்.என்றால் நாமும் ஒரு அபிவிருந்தியடைந்த சமூகக் கட்ட்மைப்பாக எம்மை மெருகேற்றிக்கொள்ளலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இந்தத் தலைப்பாகைக்கட்டுகையைப் பற்றிக் கதைப்பதற்கு ஏராளமான விடயங்கள் இருந்தாலும் இரண்டே இரண்டு விடயங்களை மட்டும் கதைத்து பதிவை நீட்டி முழக்காமல் &lt;br /&gt;முடிப்பது தான் என் திண்ணம்.முதலாவது யாழ்பல்கலைக் கழகத்தின் பொறியியல்ப்பீடத்தின் &lt;br /&gt;அமைவிடம் பற்றியது.மற்றையது வடமாகாணச் சபையின் அமைவிடம் பற்றியது.&lt;br /&gt;இலங்கையிலே தமிழ்ப் பிரதேசங்களில் எந்தவொரு பல்கலைக்கழக்த்திலும் பொறியியல் ப்பீடம் இல்லையென்ற குறையை போக்க மறைந்த முன்னாள் யாழ் பல்கலைக்கழக துணைவேந்தரான மாமனிதர்.பேராசிரியர் அழகையா துரைராஜாவினால் 1985 ஆம் &lt;br /&gt;ஆண்டு சமர்ப்ப்பிக்கப்பட்ட திட்டம் இன்று 25 வருடங்களைத் தாண்டியும் &lt;br /&gt;கோப்புக்குள்ளேயே திட்டமாக இருந்து கொண்டிருக்க, 1999 ஆம் ஆண்டு முன்னாள் கல்வியமைச்சர் றிச்சட் பத்திரணவினால் சம்ர்ப்பிக்கப்பட்ட உறுகுணுப் பலகலைக்கழகத்தின் பொறியியல்ப்பீடம் இப்போது 10 வருடங்களைத் தாண்டி வெற்றிகரமனானதொரு பொறியியல்ப்பீடமாக மொறட்டுவை,பேராதனைக்குப் பின் அணி வகுக்கத் தொடங்கிவிட்டது. பொறியியல்ப் பீடத்தை தொடங்குவதில் இருந்த வாதப்ப்ரிரதிவாதத்தை விடுத்து அதன் &lt;br /&gt;அமைவிடம், கிளிநொச்சியிலா யாழ்ப்பாணாத்திலா என்பது தொடர்பில் மேலும் காரசாரமான வாத்ப்பிரதிவாதங்கள் இடம்பெற்றன.இது தொடர்பாக யாழ்மாவட்டப் பொறியியிலார்களுக்கிடையே பேராசிரியர் இரட்ணஜீவன் ஹூல் தலைமியேற்று நடாத்திய கூட்டத்தில் பங்குபற்றும் சந்தர்ப்பம் எனக்குக்கிடைத்தது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மாணவர்,விரிவுரையாளர்களுக்கு ஏற்படும் வசதியீனக்களை முதன்மையகாக வைத்து ஹூலின் யாழ்பாணத்தில்தான் பீடம் அமைய வேண்டும் என்று விரும்புகிறார்(இப்போது ஹுல் நாட்டை விட்டு வெளியேறியிருந்தாலும் அந்தக் கூட்டத்தில் இதுவே அலசப்பட்டது நீண்ட நேரமாக).ஆனாலும் நீண்டகால அடிப்படையிலும் ஒட்டுமொத்த தமிழர் என்ற அடிப்ப்டையிலும் நோக்கினால் பேராசிரியர் துரைராஜாவின் கனவுப்படி  கிளிநோச்சியில் ஆர்ம்பிப்பதனால் போரினால் மிகவும் சுக்குநூறாகிய அந்தப்பிரதேசம் அபிவிருத்திடியடையக்கூடியாதாக இருக்கும்.எமது இரத்த உறவுகள் மூன்று இலட்சம் பேர் உள்ளே இருந்தது தெரிந்திருந்தும் போருக்கு ஆணையிடச் சொல்லிவிட்டு போர் முடிந்த பின்னும் அதைப்ப்ற்றி ஆராய்ந்து,அதன் சரி பிழைகளைக் கதைத்து, அதன்மூலம் மிகச்சிறந்த அரசியல் அறிஞர்களாய் எங்களைக் காட்டிகொள்வதை விடுத்து நாங்கள் எதையும் பெரிதாய் செய்துவிடவில்லை. நான்காம் ஈழப் போரின் முழுவதையும்  மூன்றாம் ஈழபோரின் பெரும்பகுதியையும் தம் தோளிலே சிலுவையாய் சுமந்த மூன்று இலட்சம் யேசுபிரான்கள் அவர்கள். அவர்கள் பிரதேசத்தில் அந்தப்பல்கலை அமந்து,அது நாளை ஆயிரமாயிரம் பொறியிலாளர்களை ஈன்று தரும் போது அந்த "அப்பாவி" சனங்களின் முகத்தில் வரும் சந்தோசத்தைக் காணும் போது எம் முகத்தில் வரும் பாருங்கள் ஒரு பூரிப்பு அதற்கு நிகராக ஒன்றும் இருக்காது இந்த உலகத்தில்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இதே போலதொரு இடத்தெரிவு தான், இணைந்த வடக்கு - கிழக்கு துண்டாக்கப்ப்ட்டு, வடமாகண சபை அலுவ்லகம் எங்கே அமைப்பது என்ற குழ்ப்பம் வந்தபோது அரசாங்கத்தினால்,வ்டமாகாணத்தில் இருக்கும் எல்லா மாவட்டங்கள்லிருந்தும் சமதூரத்திலிருக்கும் மாங்குளம் தெரிவு செய்யப்பட்டபோது, நிச்சய்மாக உள்ளூர சந்தோசப்பட்ட ஜீவன்களில் நானும் ஒருந்தனாயிருந்திருப்பேன். இதனால் அந்தப்பிரதேசம் சார்ந்து, பல இளைஞர் யுவதிகளுக்கு வேலைவாய்ப்புக்கள், பிரதேச அபிவிருத்தி எனப் பல &lt;br /&gt;காரணங்கள் இருந்தன் அந்த சந்தோசத்தின் பின்னால். ஆனால் இப்போது அதே அரசாங்கமே, அதையும் யாழ்ப்பாணத்திலே நுழைக்க முண்டியடிப்பதன்மூலம் எம் பலவீனம் அறிந்து, எமக்கும் அவர்களுக்கும்(அவர்கள் என்று பிரித்துப் பேசுவதற்கு மன்னிக்க வேண்டும்.வேறு தெரிவில்லாமல் அந்த சொல்லை பயன்படுத்த வேண்Dஇயிருக்கின்றது) இடையே ஒரு கோடு கீறுவதற்காய்த்தான் இந்த மாகாணசபை அமைவிடத்திப் பயன்படுத்துகிறதோ என்று எண்ணத்தோன்றுகின்றது.எனவே நாம் விழிப்பாக இருக்க வேண்டும். ஏற்கனவே யாழ்ப்பாணத்தில் அரசதிணைக்களங்கள், ஆஸ்பத்திரி என்பன மற்றத் த்மிழ் மாவட்டங்களை விட அதிகமாய் இருக்கின்றன.எனவே இவற்றை நாம் அவர்களுக்கு விட்டுத்தருவதில் எந்தவொரு குடியும் முழுகிவிடப்போவதில்லை.எமக்கு சிங்களவர்களளவுக்கு வச்திகள்,வாய்ப்புக்கள் இல்லாத போதும், எம்மிலும் வலிதாய் உள்ள, எம் இரத்தங்களுக்குப் போவதை நாம் தட்டிப் பறிக்ககூடாது.மாறாக நாம் அதற்காய்ப் பாடுபடவேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஏன் நாம் விட்டுக் கொடுக்கவேண்டும்? எம்மில் திறமை இருக்கின்றது?நாம் &lt;br /&gt;பெரும்பான்மையாக இருக்கின்றோம் என்று சிந்தித்தால், எமக்கும் எமக்கு சம உரிமை தரமறுக்கும் சிங்களவர்களிடம் என்ன தவறு அல்லது அவ்ர்களுக்கும் எங்களுக்கும் என்ன வித்தியாசம்? உலகெங்கும் ஏதாவது பெரும்பான்மை சிறுபான்மையை அடக்க &lt;br /&gt;நினைத்ததால்/நினைத்துக்கொண்டிருப்பதால் தான் புரட்சிகளும் போராட்டங்களும் தொடர்ந்து கொண்டிருக்கின்றன.தொடரவும் போகின்றன.நாம் அதிலிருந்து விடுபட்டு வித்தியாச்மான திசையிலே பயணித்தால் எம்மினத்தின் எதிர்காலம் சிறப்பாக இருக்கும்.இந்த மாகாண இலச்சினையில் உள்ளது போல எல்லோரும் சரிநிகை சமானமாக விட்டுக்கொடுத்து வாழ்தல் நலம் பயக்கும் எமக்கு.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://2.bp.blogspot.com/-PcEGa8L1hXw/Tk9FvRBT92I/AAAAAAAAAUs/gEmDG61XQc8/s1600/71035_136400767052_565940_n.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 200px; height: 255px;" src="http://2.bp.blogspot.com/-PcEGa8L1hXw/Tk9FvRBT92I/AAAAAAAAAUs/gEmDG61XQc8/s400/71035_136400767052_565940_n.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5642805536443594594" /&gt;&lt;/a&gt; &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;(அபிவிருத்திக்கென வடமாகாணத்தில் ஒதுக்கப்பட்ட நிதிட்யில் பெருமளவு,யாழ்ப்பாண மாவட்டத்துக்கே போய்ச்சேர்ந்ததாக/சேர்க்கப்பட்டதாக அண்மையில் ஒரு பத்திரிகையில் வாசித்ததே என்னுள் அடங்கியிருந்த இந்த விடயத்தை எழுதத் தூண்டியது.மனக்கசப்புக்கள் ஏற்பட்டிருந்தால் மன்னியுங்கள் நண்பர்களே.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/986231055233882201-6527533235715436175?l=vadaliyooraan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://vadaliyooraan.blogspot.com/feeds/6527533235715436175/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://vadaliyooraan.blogspot.com/2011/07/blog-post.html#comment-form' title='9 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/986231055233882201/posts/default/6527533235715436175'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/986231055233882201/posts/default/6527533235715436175'/><link rel='alternate' type='text/html' href='http://vadaliyooraan.blogspot.com/2011/07/blog-post.html' title='யாழ்ப்பாணத்தார்'/><author><name>வடலியூரான்</name><uri>http://www.blogger.com/profile/02666900398006241548</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/-PcEGa8L1hXw/Tk9FvRBT92I/AAAAAAAAAUs/gEmDG61XQc8/s72-c/71035_136400767052_565940_n.jpg' height='72' width='72'/><thr:total>9</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-986231055233882201.post-6660101596010023565</id><published>2011-04-08T12:45:00.000-07:00</published><updated>2011-04-10T21:55:58.211-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஈழத்தும் முற்றம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='முந்தியெல்லாம் நாங்கள் இப்பிடித்தான்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நடந்து வந்தபாதை'/><title type='text'>காவடி</title><content type='html'>மூத்தவன் சுகமா முகாமிலையிருந்து வந்தால் முதலிப் பேத்தியம்மாளே அவனை உனக்கு காவடி எடுக்க வைக்கிறன், இடையிலை நிக்கிற இளையவன் ஒரு பிரச்சினையுமில்லாமல் இத்தாலிக்குப் போய்ச் சேர்ந்தால் இத்திமரத்தாளே எனரை இரண்டாவது பெட்டையினரை மூத்த பெடியன் காவடியெடுக்க, நான் பாற் செம்பு எடுப்பன்,எட்டிலை செவ்வாயிருக்கிற என்ரை கடைசிப் பெட்டைக்கு இந்தச் சம்பந்தமாவது முற்றாகி வந்தால் முள்ளு மிதி போட்டு நான் பாற்செம்பு எடுக்கிறன்,என்றை புருசன் ஆசுப்பத்திரியாலை சுகமா வந்து சேர்ந்தால் எனரை அம்மாளாச்சியே என்றை இரண்டாவது பெடியனை உனக்கு காவடியெடுக்க  வைச்சு, அஞ்சு கொத்துப் பானையிலை பொங்கி,ஒரு பெரிய பிலாப்பழமும் வெட்டிப் படைக்கிறன் என்பது போன்ற நேர்த்திகள்( கடவுளை நோக்கி வைக்கப்படும் விண்ணப்பம்) சாதாரண, சராசரியான ஈழத்து தாய்மார்களினால் அவர்களின் இஸ்ட தெய்வங்களிடம் வைக்கப்படுவனவாகும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://1.bp.blogspot.com/-pLyXq1D4zuM/TZ9oAJU3gVI/AAAAAAAAAT4/j_uRP-3u2VM/s1600/30793_131420296875305_100000220050506_354883_7765963_n.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 300px;" src="http://1.bp.blogspot.com/-pLyXq1D4zuM/TZ9oAJU3gVI/AAAAAAAAAT4/j_uRP-3u2VM/s400/30793_131420296875305_100000220050506_354883_7765963_n.jpg" border="0" alt="" id="BLOGGER_PHOTO_ID_5593303613930176850"&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நேர்த்தி வைக்கப்பட்ட கோவில்களுக்கு,நேர்த்தி செலுத்த வேண்டிய தினங்களில், காவடியிலோ,பாற்செம்பிலோ, கரகத்திலோ தங்களை வருத்திப் பாலை சுமந்து சென்று அந்தந்தக் கோவில்களின் சுவாமிகளுக்கு அபிசேகத்திற்கு கையளிப்பதால், த்மது பாவங்கள் களையப்பட்டு, நேர்த்திகள் நிறைவேறுகின்றன அல்லது நிறைவேற்றப் படுகின்றன என்பது அவர்களின் நம்பிக்கையாகும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பாற்காவடி, பறவைக் காவடி, தூக்குக் காவடி,துலாக் காவடி, செடில் காவடி, ஆனந்தக் காவடி, ஆட்டக் காவடி எனப் பல காவடிகள் உள்ளன.இதிலே ஆனந்தக் காவடி, பால் காவடி என்பன செடில் குத்த இயலாதவர்களாலும் பறவைக் காவடி,தூக்குக்காவடி போன்றவை கடும் நேர்த்திக் காரர்களாலும் எடுக்கப்படுபவையாகும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://2.bp.blogspot.com/-waSDkPkQ-1Y/TZ9n0saGg7I/AAAAAAAAATw/PlemClfduZ4/s1600/30793_131419123542089_100000220050506_354881_6101299_n.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 300px;" src="http://2.bp.blogspot.com/-waSDkPkQ-1Y/TZ9n0saGg7I/AAAAAAAAATw/PlemClfduZ4/s400/30793_131419123542089_100000220050506_354881_6101299_n.jpg" border="0" alt="" id="BLOGGER_PHOTO_ID_5593303417188942770"&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;செடில் காவடி தான் பெரும்பாலானவர்களால் எடுக்கப்படும், பம்பலான, பார்ப்பதற்கு ரசிக்கக்கூடிய, கண்டு களிக்கக்கூடியதாகவிருக்கும்.அவன் எடுக்கிறான், நான் எடுத்தாலென்ன என திடுதிப்பென ,திடீரென முடிவெடுத்து கோஸ்டியாகக் களமிறங்கக்கூடியதாக இருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கடுமையான நேர்த்திகாரர், காவடி எடுக்கிற கோயிலை விளக்கு வைச்ச தினத்திலையிருந்து, மச்சம்,மாமிசம் சாப்பிடாமல் இருந்து, காவடியோ,பாற்செம்போ எடுக்கிற நாளிலை சாப்பிடாமல் விரதமிருந்து காவடி எடுத்துக் கொண்டு போய், கோயிலை இறக்கினாப் போலை தான் சாப்பிடுவினம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;காவடி எடுக்கிறதெண்டால் செடில் குத்தினாத்தான் மரியாதை."ஆ.. அவன் ஆயிரதெட்டுச் செடில் குத்தினானாம், கையிலை,நெஞ்சிலை எல்லாம் அலகு குத்தினானான்ம், இத்தினை செடிலை அறுத்தானாம் எண்டதிலை தான் அவன்ரை வீரம்??? தங்கியிருக்குது.செடில் எப்பவும் வந்து வைரவருக்கு முன்னலை வைச்சுத் தான் குத்தப்படும். பறை எல்லாம் சுத்தி நின்று அடித்துக் கொண்டிருக்க அந்த அடியிலேயும், கூடி நிக்கிற சனத்தின்ரை அரோகராக் கோசத்திலேயும் வலி பெரிசாகத் தெரியாது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;வைரவருக்கு ஒரு தேங்காயை அடிக்கச்ச சொல்லிப்போட்டு, முதல் வாய்க்குத் தான் அலகு  குத்தப்படும்.எண்டால்த்தான், முதுகிலை குத்தேக்கை வலிச்சாலும் ஆளாலை கத்தேலாமல்ப் போடும் கண்டியளோ.பிறகு செடில் எல்லாம் குத்தினாப் போலை அப்பிடியே காவடியைத் தோளிலை ஏத்தாமல் ஒருக்கால் கோவிலை சுத்திவந்திட்டு, பிறகு ஐயர் காவடியை,பாற்செம்பைத் தூக்கி ஏத்திவிட்டாப் பிறகு, அப்பிடியே ஆடிக் கொண்டு வெளிக்கிடவேண்டியத் தானே.ஒவ்வொரு சந்திகள், கோயில்கள் எல்லா இடமும் நிண்டு, ஆடி, கோயிலுக்குப் போய்ச்சேர எப்பிடியும், சாமம் ஆகிப் போடும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சின்னனிலையெல்லாம் எப்பாடா கோவிலிலை "காவடி நாள்" வரும் எண்டு காத்துக் கிடக்கிறது. காவடி பார்க்கவென்ற பொதுவான காரணத்தை தாண்டி, இன்னுமொரு கொஞ்சம் ஸ்பெசலான காரணமும் உண்டு.ஆண்டு இரண்டு,மூன்று களில் படிக்கின்ற காலங்களிலெல்லாம் படிக்கிற புத்தகத்துக்கை வைக்கிறதுக்கு மயிலிறகுகளை இந்தக் காவடிகளிலை ஆட்டையைப் போடலாம் எண்டு தான் உந்தக் காத்திருப்பெல்லாம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;புத்தகதுக்கை மயிலிறகை வைத்துப் பவுடர் போட்டால் அது குட்டி போடும் எண்டு முந்தி யாரோ இழக்கின கதைய நம்பி பவுடர் எல்லாம் போட்டிருந்திருக்கிறோம்.அதுமட்டுமில்லாமல் அந்த மயிலிறகு உள்ள புத்தகத்தை திறக்கும் போது வானத்தின் கண்ணில் அது பட்டுவிட்டால் குட்டி போடாது எண்டிறது அடுத்த புழுகு.ஆனால் அது குட்டியும்  போடயில்லை ஒரு சுட்டியும் போட்வில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://1.bp.blogspot.com/-e5KYYaBvU9Q/TZ9oJUXmiuI/AAAAAAAAAUA/90s4FwKVzzc/s1600/207873_1675330044631_1278859019_3405178_6649782_n.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 300px;" src="http://1.bp.blogspot.com/-e5KYYaBvU9Q/TZ9oJUXmiuI/AAAAAAAAAUA/90s4FwKVzzc/s400/207873_1675330044631_1278859019_3405178_6649782_n.jpg" border="0" alt="" id="BLOGGER_PHOTO_ID_5593303771513260770"&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஆனாலும் வானம் பாத்திடும் எண்டதுக்காகவேண்டி, பக்கத்திலை இருக்கிற நண்பனட்டை என்னட்டையும் மயிலிறகு இருக்குது எண்டதை காட்டாம்ல் இருக்க எப்பிடி முடியும்? மனம் விடாதே.அவனுக்குக் காட்டிறதுக்காக மேசைக்குக் கீழை போய் புத்தகத்தை மேல் பக்கமாய் படக்கென்று திறந்து,நண்பனுக்குக் காட்டி, வானத்துக்குக் காட்டாத கெட்டிக் காரர் நாங்கள் .&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நண்பனுக்குத் தான் குடுக்க் மாட்ட்ம்.ஆனால் இந்த மயிலிறகை நண்பிகள் கேட்டால் மட்டும் பல்லையிளித்துக் கொண்டு எடுத்துக் கொடுத்து,செட்டையடித்து பேட்டுக் கோழியை கரக்ற் பண்ண வெளிக்கிடும் சேவலின் புத்தியும் எங்களுக்கு இருந்ததுவும் மயிலிறகின் மெல் ஈர்ப்பு வருவதற்கு அல்லது மயிலிறகை ஆட்டையைப் போட வேண்டியதொரு தேவையை எங்களுக்கு ஏற்படுத்திய இன்னுமொரு காரணம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் மயிலையோ,மயிலிறகையோ காண ஏலாத எங்கள் ஊரில் மயிலிறகை எடுப்பதற்குரிய ஒரே வழி இந்தக் காவடிக்ளின்  போது எடுப்பது தான்.ஆனால் காவ்டியில் உள்ள மயிலிறகு முறிந்து விழுந்து,முறிந்த இடத்தில் நான் நின்று, அந்த இடத்தில் என்னைப் போல மயிலிறகு பொறுக்குவதற்கு காத்துக் கொண்டு நிற்கும் என் சகபாடிகளோடு போட்டி போட்டு, அதுக்குள்ளாலையும் எனக்கு மயிலிறகு கிடைக்கிறது என்பது லேசுப் பட்ட காரியமில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஒரே வழி காவடியிலியிருந்து ஆட்டையைப் போடுறது தான்.அதற்கு பொருத்தமான நேரம், காவடிகள், ஆடுபவர்களின் தோளில் ஏற்றுவதற்கு முதல் ஆலய மண்டபத்தில் வைக்கப்பட்டிருக்கும் போது எடுப்பது தான்.ஆனாலும் அது ஒண்டும் இழுத்தெடுக்க வராது..வழி? பிளேட்டோடை களத்திலை இறங்கி, சத்தம் போடாமல் மண்டி,மண்டி காவடிக்குப் பக்கத்திலை போய் நிண்டு கொண்டு, அறுக்கிறது மாதிரி வேறை யாருக்கும் தெரியாமல் அறுத்தெடுத்துக் கொண்டு போறது தான் வழி.அப்பிடித் தான் ஒருக்கால் செய்ய வெளிக்கிட்டு, அந்தக் காவடிக்காரர் திரத்த வெளிக்கிட , குண்டியிலை குதிக்கால் அடிபட ஓடினதெல்லாம் பழங்கதை.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://2.bp.blogspot.com/-FVN9goNokIk/TZ9obbubIRI/AAAAAAAAAUI/3IENvqWpvgw/s1600/215627_1675330684647_1278859019_3405179_4442588_n.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 300px;" src="http://2.bp.blogspot.com/-FVN9goNokIk/TZ9obbubIRI/AAAAAAAAAUI/3IENvqWpvgw/s400/215627_1675330684647_1278859019_3405179_4442588_n.jpg" border="0" alt="" id="BLOGGER_PHOTO_ID_5593304082725675282"&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;காவடியென்றால் பறை வேண்டும்.பறை இல்லையென்றால் அந்தக் காவடியில் வேலையே இல்லை.பாப்பவர்களுக்கும் உப்புச் சப்பில்லாதது போல இருக்கும்.ஆடுபவருக்கும் நன்றாக இழுத்து ஆட முடியாது.பண்டைத் தமிழனின் வாத்தியக் கருவியான பறையின் பவர் அத்துணை வாய்ந்தது.பறையில் கட்டப் பட்டிருக்கும் தோலில் ஆழமாக விழும் அடியில் ஏற்படும் அதிர்விலே வரும் சுருதி நரம்புக்குள் புகுந்து, காவடிய ஆடுபவரை துள்ளி ஆடச் செய்யும். எம்மையும் அந்த சுருதிக்கு ஆட அழைக்கும்.அற்லீஸ்ற்(Atleast)  கால்களையாவது நம்மையறியாமல் ஆட்டுவிக்கும்.அத்தனை சக்தியுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;object width="320" height="266" class="BLOG_video_class" id="BLOG_video-4422d858523bc9ee" classid="clsid:D27CDB6E-AE6D-11cf-96B8-444553540000" codebase="http://download.macromedia.com/pub/shockwave/cabs/flash/swflash.cab#version=6,0,40,0"&gt;&lt;param name="movie" value="http://www.youtube.com/get_player"&gt;&lt;param name="bgcolor" value="#FFFFFF"&gt;&lt;param name="allowfullscreen" value="true"&gt;&lt;param name="flashvars" value="flvurl=http://v7.nonxt1.googlevideo.com/videoplayback?id%3D4422d858523bc9ee%26itag%3D5%26app%3Dblogger%26ip%3D0.0.0.0%26ipbits%3D0%26expire%3D1331408051%26sparams%3Did,itag,ip,ipbits,expire%26signature%3D5B0013B6665C7EE7205AF7EC0C7BA7DBE02AF93F.71D66FA3D23F4B845DA989A97758DF61B0A3DDCE%26key%3Dck1&amp;amp;iurl=http://video.google.com/ThumbnailServer2?app%3Dblogger%26contentid%3D4422d858523bc9ee%26offsetms%3D5000%26itag%3Dw160%26sigh%3DiJCLC6z36yhreJhNUmU7GLiJ4XY&amp;amp;autoplay=0&amp;amp;ps=blogger"&gt;&lt;embed src="http://www.youtube.com/get_player" type="application/x-shockwave-flash"width="320" height="266" bgcolor="#FFFFFF"flashvars="flvurl=http://v7.nonxt1.googlevideo.com/videoplayback?id%3D4422d858523bc9ee%26itag%3D5%26app%3Dblogger%26ip%3D0.0.0.0%26ipbits%3D0%26expire%3D1331408051%26sparams%3Did,itag,ip,ipbits,expire%26signature%3D5B0013B6665C7EE7205AF7EC0C7BA7DBE02AF93F.71D66FA3D23F4B845DA989A97758DF61B0A3DDCE%26key%3Dck1&amp;iurl=http://video.google.com/ThumbnailServer2?app%3Dblogger%26contentid%3D4422d858523bc9ee%26offsetms%3D5000%26itag%3Dw160%26sigh%3DiJCLC6z36yhreJhNUmU7GLiJ4XY&amp;autoplay=0&amp;ps=blogger"allowFullScreen="true" /&gt;&lt;/object&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அது மட்டுமில்லாமல் முதுகிலே ஆழமாக குத்தப் படும் செடிலினால் ஏற்படும் வலியையும் கூட மறங்கடிக்கச் செய்யும்.செடில் அறுத்து, குருதி கொட்டினாலும் துடி துடித்துவிடாமல் தடுத்துவிடக் கூடியது. "டிண்டு டட்டு டட்டு டட்டு   டிண்டு டட்டு டட்டு டட்டு   டிண்டு டட்டு டட்டு டட்டு " என்று அடிக்கும் அடிக்கு ஆடுபவன், செடில் பிடிப்பவன், காவடிக்கு முன் பைலா ஆடுபவன்,காவடி பார்க்க வந்தவன் எனப் பலரையும் ஆட வைக்கும்.அந்தமாதிரியான ஒரு இசைக் கருவி.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;object width="320" height="266" class="BLOG_video_class" id="BLOG_video-dab8a2a40e0ae1f6" classid="clsid:D27CDB6E-AE6D-11cf-96B8-444553540000" codebase="http://download.macromedia.com/pub/shockwave/cabs/flash/swflash.cab#version=6,0,40,0"&gt;&lt;param name="movie" value="http://www.youtube.com/get_player"&gt;&lt;param name="bgcolor" value="#FFFFFF"&gt;&lt;param name="allowfullscreen" value="true"&gt;&lt;param name="flashvars" value="flvurl=http://v21.nonxt3.googlevideo.com/videoplayback?id%3Ddab8a2a40e0ae1f6%26itag%3D5%26app%3Dblogger%26ip%3D0.0.0.0%26ipbits%3D0%26expire%3D1331408051%26sparams%3Did,itag,ip,ipbits,expire%26signature%3D14D196DA0B7281B6C4F80E6E152C46C3D966B6F2.7E2A9695F58547003255558D3BFEF777D76BE536%26key%3Dck1&amp;amp;iurl=http://video.google.com/ThumbnailServer2?app%3Dblogger%26contentid%3Ddab8a2a40e0ae1f6%26offsetms%3D5000%26itag%3Dw160%26sigh%3DuS2o6DUMZptr1gb-klQqxr93ywE&amp;amp;autoplay=0&amp;amp;ps=blogger"&gt;&lt;embed src="http://www.youtube.com/get_player" type="application/x-shockwave-flash"width="320" height="266" bgcolor="#FFFFFF"flashvars="flvurl=http://v21.nonxt3.googlevideo.com/videoplayback?id%3Ddab8a2a40e0ae1f6%26itag%3D5%26app%3Dblogger%26ip%3D0.0.0.0%26ipbits%3D0%26expire%3D1331408051%26sparams%3Did,itag,ip,ipbits,expire%26signature%3D14D196DA0B7281B6C4F80E6E152C46C3D966B6F2.7E2A9695F58547003255558D3BFEF777D76BE536%26key%3Dck1&amp;iurl=http://video.google.com/ThumbnailServer2?app%3Dblogger%26contentid%3Ddab8a2a40e0ae1f6%26offsetms%3D5000%26itag%3Dw160%26sigh%3DuS2o6DUMZptr1gb-klQqxr93ywE&amp;autoplay=0&amp;ps=blogger"allowFullScreen="true" /&gt;&lt;/object&gt;&lt;br /&gt;&lt;br /&gt;(உங்களுக்காக அவ்வளவு தெளிவாக இல்லாவிட்டாலும் என்னிடமிருந்த ஒரு காணொளி.)&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;காவடி போற ரோட்டாலை சனம் வாளிகளிலை தண்ணியள்ளிவைச்சிருக்குங்கள்.அந்தத் தண்ணியை காவடி ஆடுறவனுக்கு ஊத்திறாங்களோ இல்லையோ செடில்  பிடிக்கிறவனுக்கும், பைலா ஆடுறபவனுக்கும், சேட்டுக் கழட்டாமல் மாப்பிளை போல வந்து பெண்டுகளுக்கு நல்லபிள்ளை போல நடிக்கிறவனுங்களுக்கும் ஊத்துவாங்கள்.அவங்களைச் சீண்டுவதும் அவங்களுக்கு தண்ணியை ஊத்திப் போட்டு அதைப் பார்த்த சரக்குகள் ஏதாவது ரியாக்சன் குடுக்குதுகளோ எண்டும் ஒரு லுக் விடுவாங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;காவடியாடுறவங்கள் நேர்த்தி எண்டு சொல்லி எடுத்தாலும், ஆனால் மற்றப் பெடியளுக்கெல்லாம் அது பம்பலாய்ப் போடும்.சரக்குகள் பார்க்குது எண்டால் காவடி ஆடிறவங்கள் நல்லா உன்னி இழுத்து, செடில் அறுக்க வெளிக்கிடுவாங்கள்.சிலவேளையிலை தௌவல் ஒண்டு தான் காவடி எடுத்துது எண்டால், அது பெரிசா இழுத்து ஆட்டாது.ஆனால் செடில் பிடிக்கிறவன் விடமாட்டான்.தான் இழுத்து அறுத்துப்போடுவான்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://2.bp.blogspot.com/-X17J4ir2nKE/TZ9ompPOxLI/AAAAAAAAAUQ/pP2U9qU4O4c/s1600/217046_1675335284762_1278859019_3405196_6568047_n.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 300px;" src="http://2.bp.blogspot.com/-X17J4ir2nKE/TZ9ompPOxLI/AAAAAAAAAUQ/pP2U9qU4O4c/s400/217046_1675335284762_1278859019_3405196_6568047_n.jpg" border="0" alt="" id="BLOGGER_PHOTO_ID_5593304275331499186"&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இண்டைக்கும் எங்களுக்கெல்லாம் ஏதாவது பாட்டியளுக்குப் போனாலும் அந்தக் காவடிக்கு ஆடிற மாதிரி ஆட்டம் ஒருக்காலெண்டாலும் ஆடாட்டில் ஏதோ பாட்டியிலை ஆடினமாதிரி ஒரு பீலிங் வராதாம் கண்டியளோ.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/986231055233882201-6660101596010023565?l=vadaliyooraan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://vadaliyooraan.blogspot.com/feeds/6660101596010023565/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://vadaliyooraan.blogspot.com/2011/04/blog-post_08.html#comment-form' title='6 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/986231055233882201/posts/default/6660101596010023565'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/986231055233882201/posts/default/6660101596010023565'/><link rel='alternate' type='text/html' href='http://vadaliyooraan.blogspot.com/2011/04/blog-post_08.html' title='காவடி'/><author><name>வடலியூரான்</name><uri>http://www.blogger.com/profile/02666900398006241548</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/-pLyXq1D4zuM/TZ9oAJU3gVI/AAAAAAAAAT4/j_uRP-3u2VM/s72-c/30793_131420296875305_100000220050506_354883_7765963_n.jpg' height='72' width='72'/><thr:total>6</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-986231055233882201.post-1986662208956000986</id><published>2011-04-04T02:22:00.000-07:00</published><updated>2011-04-04T02:51:55.537-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='.கனாகண்ட காலங்கள்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='முந்தியெல்லாம் நாங்கள் இப்பிடித்தான்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நடந்து வந்தபாதை'/><title type='text'>சைக்கிள்</title><content type='html'>கொழும்பு மாதிரி பெரிய நகரங்களிலெல்லாம் ஓரளவு வசதியான குடும்பமெண்டால் தேப்பனுக்கொரு கார்,தாய்க்கொண்டு, பெடியனுக்குமொண்டு, பெட்டைக்குமின்னுமொண்டெண்டு ஆளாளுக்கொரு காரை அல்லது சில வேளைகளில் ஒண்டுக்கு மேற்பட்ட கார்களையும் வைச்சிருப்பினம்.அதை மாதிரித்தான் எங்கன்ரை வீடுகளிலும் ஆளாலுக்கொரு வாகனம் வைச்சிருப்பம்.(நாங்களும் வசதியான ஆக்கள் தானே?)&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;எங்கன்ரை வாகனத்துக்கும் பென்ஸ் கார் மாதிரியெண்டிற அளவிலையில்லாட்டிலும் ஏதோ றோட்டாலை போறவாறாக்களுக்குக் கேக்கிற மாதிரியெண்டாலும் சத்தம் போடிற  நல்ல ஹோர்ண்(Horn) இருக்குது, சிக்னல் இருக்குது, கூலிங் சிஸ்ரம் இருக்குது, அக்சிலேற்றர்(Accelator) இருக்குது.என்ன எங்கன்ரை வாகனம் ரீற்ரீற் எண்டதுக்குப் பதிலாக "ட்றீங் ட்றீங்" எண்டு ஹோர்ண் அடிக்கும்.எங்கன்றை வாகனங்களுக்கு ட்றைவர் கையாலேயே சிம்பிளாக சிக்னல் காட்டலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://3.bp.blogspot.com/-lteKnwqeqHY/TXNCHchIZbI/AAAAAAAAATY/sClhW8p1zQw/s1600/cow3.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 267px;" src="http://3.bp.blogspot.com/-lteKnwqeqHY/TXNCHchIZbI/AAAAAAAAATY/sClhW8p1zQw/s400/cow3.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5580877058923849138" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;வருடிச் செல்லும் வசந்தக் காற்று கறண்ட் இல்லாமலே தலையைத் துவட்டிச் செல்லும்.அக்சிலறேசன்(Accelaration) பண்ணிறதெலாம் ட்றைவரின்ரை தனித் திறமையிலை தான் இருக்குது.என்ன நான் சொன்ன, சொல்ல வந்த வாகனமென்னெண்டு விளங்கியிருக்கும்.வேறையென்ன ஈழத்து சராசரி மக்களின் வாழ்வைத் தன் தோளில்(சீற்றில்) சுமந்து,குளிரிலும் பனியிலும் கிடந்து,கல்லுகள்,முள்ளுகளிடம் குத்து வாங்கி, குண்டடிப் பட்டு,ஓடாய்த் தேய்ந்து, உப்புக் கடலுக்குள்ளாலும், உழுத  நிலத்துக்குள்ளாலும் மக்களோடு மக்களாக இடம் பெயார்ந்து, மக்களின் அத்தியாவசியப் பொருட்களடங்கிய ட்றங்குப் பெட்டிகளையும் உர பாக்குகளையும் சுமந்து மக்களின் இன்ப துன்பங்களிலெல்லாம் பங்குபற்றிய  துவிச்சக்கரவண்டி/சைக்கிள் தான் அந்த வாகனம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://3.bp.blogspot.com/-IChgUD-TfyE/TXM39mTjkTI/AAAAAAAAASw/zHaxT9802uY/s1600/cycle.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 313px; height: 302px;" src="http://3.bp.blogspot.com/-IChgUD-TfyE/TXM39mTjkTI/AAAAAAAAASw/zHaxT9802uY/s400/cycle.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5580865894636294450" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இறக்கை கட்டிப் பறக்குதடி அண்ணாமலை சைக்கிள் ஆசைப்பட்டு ஏறிப் புட்டேன் ஐயோவோடை பைக்கில் என்று எங்கடை பைக்கில் ஏற அந்தக் காலத்திலை(மிகச் சின்ன வயசிலை) யாரும் தயாராக இல்லையென்றாலும் எங்களுக்கு 3ம், 4ம் ஆண்டு பள்ளிக்கூட காலங்களிலெல்லாம் சைக்கிளொண்டு வாங்கி,இறக்கை கட்டிப் பறக்கும் ஆசை மட்டும் மனசுக்குள்ளே பறந்து கொண்டேயிருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஐந்தாம் ஆண்டிலை நடக்கிற ஸ்கொலசிப்(Scholarship) பாஸ் பண்ணினா ஒரு அரைச் சைக்கிளோ, முழுச் சைக்கிளோ வாங்கித் தரவேண்டுமென்பதே பெரும்பாலான பெடியள்,பெட்டையளினால் பெற்றாரிடம் முன்வைக்கப் படும் விண்ணப்பமாகவிருக்கும்.ஸ்கொலஸிப் பாஸ் பண்ணிறமோ இல்லையோ சைக்கிள் மட்டும் எப்பிடியாவது வாங்கித் தருவினம் அல்லது வாங்கித் தரத்தான் வேணும் எண்டது அங்கை எழுதப் படாத விதி.எண்டாலும் சைக்கிள் வாங்கித் தாறம் எண்டு சொன்னால் பெடியன் கொஞ்சம் ஊண்டிப் படிப்பானெண்டது அவையின்றை அங்கலாய்ப்புத் தான்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://4.bp.blogspot.com/-oIBAkQVGblI/TXM4J7bbAII/AAAAAAAAAS4/qZo-aF3_-C0/s1600/IMG_0123.JPG"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 300px;" src="http://4.bp.blogspot.com/-oIBAkQVGblI/TXM4J7bbAII/AAAAAAAAAS4/qZo-aF3_-C0/s400/IMG_0123.JPG" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5580866106464862338" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஸ்கொலஸிப்புக்கு படிக்கிறமோ இல்லையோ எப்பாடா ஸ்கொலஸிப் முடியும் எப்பாடா சைக்கிள்ளை இரண்டு கையையும் விட்டிட்டு மைனர் குஞ்சு மாதிரிப் பறக்கலாம் எண்டு கனவுகளுக்கும் நினைப்புகளுக்கும் குறைவில்லாமல் இருக்கும்.ஹெட் லைற்றை(Head Light) எந்த மாதிரியான் ஒரு ஒறேஞ் துணியாலை கட்ட வேணும், Bar க்கு எந்த மாதிரி குஞ்சங்கள் வைத்த சொவெர் போட வேணூம், பின்னுக்கு டைனமோவுக்கு கீழை எப்பிடி இரண்டு சிவத்த சிக்னல் லைற் போட வேணுமெந்த மாதிரியான லுமால கரியல் போட வேணும், எந்த மாதிரியான "ப" ஸ்டண்ட் போட வேணும்,மட்காட் கம்பியிலை எந்த மாதிரியான பந்துக் குஞ்சம் வைக்க வேணும், முன்னுக்கு சொக்கஞ்சோர் (Shock Absorber) எப்பிடி இருக்கோணும், ஹாண்டில் கவர்(Handle Cover)  எப்பிடி இருக்கோணும் எண்டு ஒவ்வொரு பர்ட்ச் உம் எப்பிடி இருக்கவேணுமெண்டெல்லாம் றோட்டாலை போய் வாற ஓரளவு பெற்றர்(Better - பரவாயில்லாத) ஆன  சைக்கிளையெல்லாம் பார்த்து,அதெல்லாத்தையும் சேர்த்து ஐந்தாம் ஆண்டிலேயே நான் கண்ட ஒரு பெஸ்ற்(Best) ஆன கற்பனைச் சைக்கிள் எனக்கு இன்றும் கண் முன்னே நிற்கின்றது.எனக்கு மட்டுமல்ல பெரும்பாலானோர் கண்ட,காண்கின்ற கனவு இது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஸ்கொலஸிப்பும் பெரிசா இல்லாட்டிலும் ரியூசனுக்குப் போகாமலே ஏதோ மட்டு மட்டாக பாஸ் பண்ணிப் போட்டன்.என் கனவுச் சைக்கிளை வாங்குவதற்குப் பொருளாதார நிலை அந்த நேரம் வீட்டில் இல்லையென்பதே காரணமாகவிருந்தாலும்,"இப்ப நீ சின்னப் பொடியன் தானே ஏன் இப்ப அரைச் சைக்கிள் எடுத்துப் பிறகு முழுச் சைக்கிள் எடுப்பான்.ஒரேயடியாக நீ வளர்ந்தாப் போலை பெரிய சைக்கிளா எடுப்பம்,அதோடை நீ இன்னும் சைக்கிள் ஓடப் பழகயில்லை,பேந்து புதுச் சைக்கிள்ளை பழக வெளிக்கிட்டு போட்டுடைச்சுப் பழுதாக்கிப் போடுவாய்" எண்டும் காரணம் சொன்னாலும் எனக்கு அதில் பூரண உடன் பாடில்லாமல் இருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு பொருளை தாறன் எண்டு சொல்லிப் போட்டு அதை தராமல் விடுகின்ற போது அல்லது அது கிடைக்காமல் விடுகின்ற போது ஏற்படுகின்ற ஏமாற்றம்,இயலாமை, உள்ளக் குமுறல் கொடுமையானது.எல்லாரும் ஏதேதோ விதங்களில் பல்வேறு ஏமாற்றங்களைக்கடந்து வந்திருப்போமாகையால் எனக்கு அந்த வயதில் ஏற்பட்டிருக்கக்கூடிய ஏமாற்றத்தினை உணர்ந்து கொண்டிருப்பீர்கள் என்று நம்புகின்றேன்.எனக்கும் அதுவும் அந்தச் சிறிய வயதில் ஏமாற்றப் பட்டு விட்டோம் என்றதொரு உணர்வு இருந்தாலும் கூட வீடே சொன்ன "வேறை ஒரு சைக்கிள்ளை ஓடப் பழகீற்றுப் புதுச் சைக்கிள் எடுப்பம் என்ற காரணம் சரியாகப் பட்டதால்" அவர்களுக்குக் கட்டுப் பட்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;எனது அப்பா வழியால் வந்த மச்சாளின் மச்சான் ஓடிய சைக்கிளொன்றே எனக்கு ஓடிப் பழகக் கிடைத்தது.அதிலை கிடந்த ஒரிஜினல் பெயின்ற்(Paint) எல்லாம் உரிந்து ஏதோ ஒரு சொல்ல முடியாத நிறத்தில் சைக்கிள் இருந்தது.நான் கற்பனை செய்த சைக்கிளுக்கு சரி தலைக்குத்தனமா நான் நினைத்திருந்த பாட்ஸ்(Parts) எல்லாத்தையும் நினைத்தாலும்  பூட்டேலாதமாதிரி தலைகுத்துக் கரணமாக இருந்தது அந்த கால்ச் சைக்கிள்.என்ன இது பழகத்தானே ,பழகினாப் போலை கொஞ்ச நாள் செல்ல என்ரை கனவுச் சைக்கிளில் கலக்கலாம் தானேயென்றிட்டு பழகத்  தொடங்கினேன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://3.bp.blogspot.com/-RVajecJXSF8/TXM4SJttJoI/AAAAAAAAATA/oS813d0tPg0/s1600/_41357840_cycles203rtr.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 203px; height: 152px;" src="http://3.bp.blogspot.com/-RVajecJXSF8/TXM4SJttJoI/AAAAAAAAATA/oS813d0tPg0/s400/_41357840_cycles203rtr.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5580866247738599042" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;எங்கன்டை வீட்டு வளவுக்கை தென்னை,வாழைகளுக்குத் தண்ணீ மாறுறதுக்கெண்டு பெரிய உயரமான வாய்க்காலொண்டு போகுது.அதன் வரம்பு உச்சியிலே சைக்கிளை ஏத்திப் போட்டு,அப்பா இடப்பக்க ஹாண்டிலையும்(Handle) பின் கரியரையும் பிடிச்சுக் கொண்டு என்னை சீற்றீலை இருத்திப் போட்டு,என்னை உழக்கச் சொல்ல, மெல்ல மெல்ல ஆனால் முழு ரவுண்டும்(Round) செயினைச்(Chain) சுத்தாமல் டக்கு டக்கு எண்டு பெடலைத் தட்டிக் கொண்டே மெது மெதுவாக ஓடினேன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;முதல் மூன்று தரமும் அப்பா கூடப் பிடித்துக் கொண்டு வந்த படியால் ஏதோ ஓடுவன் மாதிரித் தான் கிடந்துது.நாலாம் முறை ஓடத் தொடங்கி கொஞ்சத்தாலை அப்பா முன் ஹாண்டிலில் வைத்திருந்த கையை எடுத்துப் போட்டு கரியரை மட்டும் பிடித்துக் கொண்டு வந்தார்.கை நடுங்கி நடுங்கி ஹான்டில் அங்கேயும் இங்கேயும் ஆடினாலும் ஏதோ ஓடிக் கொண்டிருந்தன் நான்.அவர் பின் கையையும் எடுத்த கையோடை பதறியடித்துக் கொண்டு போய் அங்காலை நிண்ட வாழைக்குள்ளை சைக்கிளை விட்டன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இரண்டு வாழைகளுக்கிடையிலை முன் சில்லுப் போய்ச் செருகுப் பட்டதாலை சைக்கிள் அப்பிடியே நிண்டிட்டுது. நான் விழயில்லை.எண்டாலும் அப்பாட்டைச் சொன்னன் இனிக் கையை விடாதையுங்கோ எண்டு.அவரும் "இப்ப சும்மா விட்டுப் பாத்தன் இனி விடேல்லை " எண்டார்.அடுத்த முறையும் வரம்பில ஏறி அப்பா கரியரைப் பிடிக்க மெல்ல மெல்ல ஓடி,இந்த முறையும் சொல்லாமல் கொள்ளாமல் கையை எடுத்துப் போட்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நானும் வடிவாத் தான் ஓடிக் கொண்டிருந்தனான் போலை, எண்டாலும் பின்னுக்குத் திரும்பி இவர் பிடிக்கிறாரோ இல்லையோ எண்டு பாக்க வெளிக்கிட்டுப் பராதிப் பட்டுக் கொண்டு போய் முதல் முறை விழுந்தாச்சுது.நிலத்திலை கிடந்த சல்லிகள் உரஞ்சி முழங்காலால் இரத்தம் கசிந்தது.தண்ணியாலை கழுவிப் போட்டு அண்டையான் சைக்கிள் ஓட்டம் அதோடை விட்டாச்சுது.பிறகும் ஒவ்வொரு நாளும் அந்த வரம்பின் உச்சியில் ஏறி  சறுக்கீஸ் மாதிரி அதாலை சறுக்கிக் கொண்டே விழுந்து எழும்பி அந்தக் கால்ச் சைக்கிளை ஓடப் பழகியாச்சுது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பிறகேன் பேசுவான் கடைக்குப் போறதெண்டால்,பால் குடுக்க்ப போறதெண்டால்(மாட்டுப் பால்), வாசிக சாலைக்குப் போறதெண்டால் என்ரை குட்டிச் சைக்கிளை எடுத்துக் கொண்டு உழக்கித் தள்ளவேண்டியது தான்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பிறகு அப்பாவின்ரை முழுச் சைக்கிளை எடுத்து அதைக் கெந்திக் கெந்தி, இடைக்குள்ளாலை காலை விடிட்டு, பிறகு பாருக்கு(Bar) மேலாலை காலைப் போட்டு, அதுக்குப் பிறகு சீற்றிலையிருந்து ஓடியெண்டு அதையும் ஓடப் பழகியாச்சுது.அதொண்டும் ஒருநாள் இரண்டு நாளிலை பழகினதில்லை.நாள்க் கணக்கில், மாசக் கணக்கில், எத்தனை விழுந்தெழும்பல்கள்,உரஞ்சல்களுக்குப் பிறகு நடந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://4.bp.blogspot.com/-EaJV9ZAuHmU/TXM4aA6iriI/AAAAAAAAATI/to3obfwd5xs/s1600/_40020397_bikewreck_bbc.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 300px; height: 300px;" src="http://4.bp.blogspot.com/-EaJV9ZAuHmU/TXM4aA6iriI/AAAAAAAAATI/to3obfwd5xs/s400/_40020397_bikewreck_bbc.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5580866382815473186" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பிறகு ஒரு கை விட்டிட்டு ஓடப் பழகி, இரண்டி கைவிட்டிட்டு, டபிள்,ட்றிபிள்ஸ்(Double,Triple) ஒரு சைக்கிளை ஓடிக்கொண்டு மற்றச் சைக்கிளை பரலலாக இழுத்துக் கொண்ட்டொறதெண்டு கன டெக்னிக்(Technique) எல்லாம் சைக்கிள் ஒடுறதில எக்ஸ்பேட்(Expert) ஆனாப் போல தானா வந்திடும்.பிறகு ஒரு மாதிரி 8ம் ஆண்டு படிக்கேக்கை எனக்கு முழுச் சைக்கிளொண்டு புதுசா எடுத்துத் தந்திச்சினம்.என்ரை கனவுச் சைக்கிள் மாதிரியே இருக்காட்டிலும் பெரும்பாலானவை இருந்தது,மீதியை நான் பொருத்திக் கொண்ட்டு என்கனவுச் சைக்கிளை மிதித்து ஊருக்குள்ளே கலர் காட்ட வெளிக்கிட்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://4.bp.blogspot.com/-amAYjzpNF9g/TXNLbFRSTqI/AAAAAAAAATo/kXyGAEkFxmc/s1600/15042010.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 300px;" src="http://4.bp.blogspot.com/-amAYjzpNF9g/TXNLbFRSTqI/AAAAAAAAATo/kXyGAEkFxmc/s400/15042010.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5580887291885407906" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;செருப்பெண்டால் Bata,Toothpaste என்றால் சிக்னல்,குளிசை என்றால் பனடோல் என்டு ஒவ்வொன்றுக்கும் Trade Mark உள்ளதைப் போல  சைக்கிள் என்றால் லுமாலா என்பதும் ஈழவர் வாழ்வில் பிரிக்க முடியாதது.சும்மா சொல்லக் கூடாது வீட்டை இப்பவும் அம்மப்பாவின்ரை சைக்கிள்(பாவனைக் காலம் சரியாகத் தெரியாது 30 க்கு மேலை) அப்பாவின் சைக்கிள்(26 வருசம்) என்ரை சைக்கிள்  12 வருசம் எண்டு, இப்பவும் அந்தச் சைக்கிளெல்லாம் கிண்ணெண்டு கொண்டு தான் நிக்குது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சைக்கிள் ஓடப் பழகிறதெண்டிறது சும்மா லேசுப் பட்ட காரியமில்லைப் பாருங்கோ.எல்லாராலேயும் பலன்ஸ்(Balance) பண்ணி ஓடேலும் எண்டில்லை.ஆனால் ஓடப் பழகினால் அது நல்லதொரு எக்சர்சைஸ்(Excercise).கீழ்க் கால்,தொடைகள் எல்லாம் இறுகி பார்க்க உடம்பு சும்மா முறிகித் தான் இருக்கும் கண்டியளோ.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://1.bp.blogspot.com/-Wz1259WW0no/TXNCjc3O3fI/AAAAAAAAATg/pD-eHRqfhN4/s1600/cow2.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 267px;" src="http://1.bp.blogspot.com/-Wz1259WW0no/TXNCjc3O3fI/AAAAAAAAATg/pD-eHRqfhN4/s400/cow2.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5580877540052884978" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அது மட்டுமில்லை சைக்கிளிலை நண்பர்கள் 3,4 பேராய் பரலேலாக ஒராளின்டை ஹான்டிலை மற்றாள் பிடித்துக் கொண்டு ரோட்டு முழுவதையும் ஆக்கிரமித்துக் கொண்டு பின்னுக்கு வாற வாகனக் காரன் என்னதான் ஊண்டி ஹோர்ண் அடித்தாலும் கேட்காத மாதிரி(உண்மையிலேயே கேட்கிறதில்லை தான்) போறதுவும்,ஊர்க்கதை உலகக்கதையெல்லாம் ரோட்டுகளிலேயே அளந்து கொண்டு போறதுவும்,பெட்டையளின்டை சைக்கிள் செற்றை  முன்னுக்கு விட்டிட்டு அவகளுக்கு ஏதாவது சொட்டைக் கதை,சொறிக்கதை சொல்லிக்கொண்டோறதும் அல்லது பெட்டையள் செற் பின்னுக்கு வந்தால் சைற் குடுக்கிறமாதிரிக் குடுத்திட்டு அவகள் முந்த வெளிக்கிடேக்கை முந்தவிடாமல் இழுத்திழுத்து,வீடு மட்டும் கூட்டிக் கொண்டு போய் விடிறதும்  ஒரு தனி சுகம் தான்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இப்படிச் சென்ற என் நண்பர்கள் சிலர் பின்னால் ஹோர்ண் அடித்தது மாவட்ட நீதி பதி தான் என்பது கூடத் தெரியாமல் சென்றதால் ஒரு நாள் சிறை வாசமும் ஆயிரம் ரூபாய் அபராதமும் செலுத்திய சோகமும் உண்டு. அது மட்டுமல்லாது நானும்,  எனது தனியார் கல்வி நிறுவன நண்பர்களும் இவ்வாறு பரலல்(Parallel) ஆக சென்று கொண்டிருந்த போதுபின்னால் வந்த நீதி மன்றப் பதிவாளர் ஒருவர் எங்களைத் தனித்தனியே போக அறிவுறுத்திச் சென்றது கண்டு பொங்கியெழுந்த நாங்கள் அவரைத் துரத்திச் சென்று,மறித்து "டேய் மாக்கண்டு நீ யாற்றா எங்களை விலத்திப் போ  "  எண்டு சொல்லுறதுக்கு எண்டு வீறாப்பாகக் கேட்ட  அடுத்த நாள் அந்தாள் ரியூசன் நிர்வாக்கியிடம் எல்லாரையும் காட்டிக் கொடுக்க அனைவரும் பெற்றோருடன் சென்று அவரிடம் மன்னிப்புக் கோரியதுடன் வகுப்பில் அனுமதிக்கப் பட்டமை இன்னுமொரு வரலாறு.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt; உப்புடி கன கதைகள் இருக்குது.என்ன உங்களுக்கும் உப்புடிக் கனவுகள், கற்பனைகள், காயங்கள்,கதைகள் எல்லாம் நடந்திருக்குமெண்டு நினைக்கிறன்.அதுகளையும் கொஞ்சம் சொல்லுங்கோவன்.கேப்பம்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/986231055233882201-1986662208956000986?l=vadaliyooraan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://vadaliyooraan.blogspot.com/feeds/1986662208956000986/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://vadaliyooraan.blogspot.com/2011/04/blog-post.html#comment-form' title='7 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/986231055233882201/posts/default/1986662208956000986'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/986231055233882201/posts/default/1986662208956000986'/><link rel='alternate' type='text/html' href='http://vadaliyooraan.blogspot.com/2011/04/blog-post.html' title='சைக்கிள்'/><author><name>வடலியூரான்</name><uri>http://www.blogger.com/profile/02666900398006241548</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/-lteKnwqeqHY/TXNCHchIZbI/AAAAAAAAATY/sClhW8p1zQw/s72-c/cow3.jpg' height='72' width='72'/><thr:total>7</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-986231055233882201.post-5214915657407132724</id><published>2011-03-18T03:54:00.000-07:00</published><updated>2011-03-18T04:17:24.113-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஈழத்தும் முற்றம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அசை போடுகின்றேன்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நடந்து வந்தபாதை'/><title type='text'>கப்பலேறிப்போனோம் கசங்கிப்போய் வந்தோம்</title><content type='html'>பயணங்கள்,சுற்றுலாக்கள்,உலாத்தல்கள் எப்போதும் மனதுக்கு சந்தோசத்தை வரவழைக்கக் கூடியவை.அதிலும் பிரிந்த உறவுகளைக் காணச் செல்வது என்பது இன்னும் ஒருபடி கூடுதல் சந்தோசத்தைத் தரக்கூடியவை தான்.எல்லாவற்றையும் விட போர்,தொழில்,படிப்பு எனப் பல காரணங்களினால் பிரிந்திருந்த/பிரித்துவைக்கப்பட்டிருந்த உறவுகளை,ஊர்ச்சொந்தங்களைக் காணச்செல்லும் போது மனதில் ஏற்படும் கிலேசம் அலாதியானது.அனுபவிக்க சுவையானது.ஆனால் அந்தப் பயணங்களே சோகமாய்முடிகின்ற  சோகம் ஈழத்தில் மட்டுமே அரங்கேறமுடியும்.அப்படியானதொரு சோகமான/சுமையான அலைச்சல்ப் பயண அனுபவமொன்று தான் இந்தப்பதிவு.  &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt; கொழும்பிலிருந்து 2008/04/06 ஞாயிற்றுக்கிழமை அன்று இரவு பத்து மணி தொடரூந்தில்(ரயில்)பல்கலை நண்பர்கள் பத்துப் பேர் ஒரு படையாய் திருகோணமலையை நோக்கிப் புறப்பட்டோம்.மறுநாள் காலை ஏழுமணியளவில், எங்களை தலைநகர் நண்பர்களான சைந்தனும்,பிரதீசனும் வரவேற்றனர்.வந்ததில், பாதி சைந்தனின் வீட்டிலும் மீதி பிரதீசனின் வீட்டிலுமாக தஞ்சம் புகுந்தது.சைந்தன் வீட்டில் என்னுடன்  பால்குடி,றமணன்,தனேசன் ஆகியோர் தங்கினர்.சயந்தனின் அம்மாவின் அன்பான உபசரிப்பும்,கனிவான பேச்சும்,சுவையான சாப்பாடும்,நோகடிக்காத நக்கல்களும் ,மற்றும் சைந்தனின் அப்பா,தம்பியின் உதவி,ஒத்தாசைகளும் நன்றாகவே அனைவரையும் கவர்ந்தது.  &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;திங்கட்கிழமை மதியமளவில் யாழ் நோக்கிய கப்பல் பயணத்தை ஆரம்பிக்கலாம் என்றே நாங்களனைவரும் கோணமலையில் கால்பதித்திருந்தோம்.ஆனால் எங்கள் எதிர்பார்ப்பெல்லாம் காங்கேசந்துறையிலுருந்து புறப்பட்ட கிறீன் ஓசன்(Green Ocean) கப்பல் கடற்காற்றுக் காரணமாக  காங்கேசந்துறைக்கே திரும்பவும் அனுப்பப்பட்ட சேதி கேட்டுத் தவிடுபொடியானது.நாங்களும் கப்பல் வரும் வரும் என்று எதிர்பார்த்தே களைத்துவிட்டிருந்தோம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://4.bp.blogspot.com/-BZjrIYsg34k/TXMstzxPZcI/AAAAAAAAASA/ylnhDquVAkk/s1600/sri-tirukoneswaram.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 188px; height: 250px;" src="http://4.bp.blogspot.com/-BZjrIYsg34k/TXMstzxPZcI/AAAAAAAAASA/ylnhDquVAkk/s400/sri-tirukoneswaram.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5580853528744650178" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஏழு தரம் கப்பல் பயணங்களுக்காக திருகோணமலை சென்றிருந்த போதும் அவ்வளவு பரிச்சயப்பட்டிராத திருகோணமலை நகர் வீதிகளில் நண்பர்களனைவரும் மிதிவண்டியிலும்(சைக்கிள்),ஈருருளியிலும்(மோட்டார்சைக்கிள்),நடையிலுமென நடையளந்தோம்.மாலைப் பொழுதை திருகோணமலைக் கடற்கரையில்(Beach)ஆனந்தமாய்க் கழித்தோம்.அன்றைய பொழுது பெரும்பாலும் பிரயோசனமற்றதாகவே கழிந்திருந்ததனாலும்,அடுத்தநாளும் கப்பல் வருவது உறுதியில்லை என்பது உறுதியாகத் தெரிந்திருந்ததனாலும்,அடுத்தநாள்ப் பொழுதை முற்கூடியே திட்டமிட்டிருந்தோம். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt; முதல்நாள் போட்ட திட்டத்தின்படி செவ்வாய்க்கிழமை காலையில் ஒரு சிறிய ஹையேஸ் வாகனம் ஒன்றை வாடகைக்கு அமர்த்தி,கன்னியா வெந்நீர் ஊற்றுக்குச் சென்றோம்.இலங்கைத் தமிழ் மன்னனான இராவணனால் அருகருகே அம்புகளால் துளைக்கப்பட்டு,ஆவி பறக்கும் சூட்டோடுடனொன்றும்,"ஆ.. குளிருது" எனக் கத்தச் சொல்லும் குளிரோடின்னுமொன்றுமென வெவ்வேறு வெப்பநிலைகளயுடைய நீரை அருகருகிலிருக்கும் ஏழு கிணறுகள் கக்குவகைக் கண்ணுற்று அதசயித்தோம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://3.bp.blogspot.com/-sDFBoUCDMmI/TXMtEqJvbTI/AAAAAAAAASI/tUho-rTfkZI/s1600/774853_med.JPG"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 300px;" src="http://3.bp.blogspot.com/-sDFBoUCDMmI/TXMtEqJvbTI/AAAAAAAAASI/tUho-rTfkZI/s400/774853_med.JPG" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5580853921300049202" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;போகும் வழியெங்கும்,எம்மண் கபளீகரம் செய்யப்பட்டு,வரலாற்று சின்னங்கள், வரலாறுகள் சிதைக்கப்பட்டு,அடையாளங்கள் திட்டமிட்டு மறைக்கப் பட்ட,மாற்றப்பட்ட சோகங்களை,வலிகளை,வேதனைகளை,ரணங்களை,எமது இயலாமைகளையும் கூடவே நெஞ்சில் ஏற்றிக் கொண்டே சென்றிருந்தோம்.திருகோணமலை நெல்சன் திரையரங்கில் தனுசின் "யரடி நீ மோகினி" படத்தின் மதியக் காட்சியினைப் பார்த்தோம்.பின்னேரப் பொழுதுப் வழைமை போலவே பீச்(கடற்கரை),கொத்துரொட்டிக்கடை என கரைந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அடுத்த நாளும் என்ன செய்வதென்றே தெரியாத நிலை.ஆனாலும் அன்று கப்பல் வருவதற்கு அதிகளவு சாத்தியமுள்ளதாக கொஞ்சம் நம்பிக்கையான செய்தியொன்றினைக் கேள்வியுற்றோம்.ஆனாலும் உறுதி செய்யப் படாததால் அன்று புதன்கிழமை காலையிலே ஈழத்திலே பாடல்பாடப் பெற்ற தலங்களிலொன்றான திருக்கோணேஸ்வரத்துக்கு சென்றோம்.பாவிகளான எங்கள் இனம் வழிபடுவதலானோ என்னவோ கோணைநாதரும் பழைய டச்சுக் கோடை வாசலோடு வெளியே வரமுடியதவாறு அல்லது வெளியே வரவிருப்பமின்றி உள்ளேயே பூட்டப்பட்டுக் கிடந்தார்.எத்தனை தடைகள்,முள்ளுக் கம்பிகளின் உச்சப் பாதுகாப்போடு,உயர் பாதுகாப்பு வலயத்தில் அவர் அமைதியாக அருள்பாலித்துக் கொண்டிருந்தார்.  &lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://2.bp.blogspot.com/-6LqcHuNChKg/TXMsZz_960I/AAAAAAAAAR4/KdmkSGCpGjQ/s1600/Trincomalee2004.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 300px;" src="http://2.bp.blogspot.com/-6LqcHuNChKg/TXMsZz_960I/AAAAAAAAAR4/KdmkSGCpGjQ/s400/Trincomalee2004.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5580853185209035586" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt; அமைதியான சூழலில்,அமைந்திருந்த ஆலயத்தையும்,கோணமலையிலிருந்து கொண்டு மூன்று பக்கம் தரையாலும்,ஒரு பக்கம் கடலாலும் சூழப்பட்டிருந்த திருகோணமலை நகரினதும்,சிறு குன்றுகளினதும் அழகையும்,போர்த்துக்கேயரால் இடித்தழிக்கப்ப்ட்டு கடலில் மூழ்கினாலும் வெளித்தள்ளிக் கொண்டிருந்த புராதன ஆலயத்தின் சில பகுதிகளையும் கண்ணுற்றவாறே திரும்பிவந்து கொண்டிருந்தபோது, கப்பல் வந்த சந்தோசச் சேதி கேட்டு,திருகோணமலைக் கச்சேரிக்கு(அரசாங்க அதிபர் இல்லம்-இந்திய பாசையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம்)மூட்டை முடிச்சுகளுடன் ஓடினோம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தூக்குத் தராசில் நிறுத்து,எங்களது ஒவ்வொருவரது பொதிகளின் நிறையும் 30 கிலோவைத் தாண்டவில்லை என்பதை உறுதி செய்துகொண்டபின் அந்த "ஒன்றுக்கும் உதவாத" பஸ்களில் ஏறினோம்.துணையின்றி நடக்க முடியாத கிழவியென்றாலும் தன்னைவிடப் பெரிய மூட்டை முடிச்சுகளைக் காவிச்செல்லும் ஈழப்பரம்பரையில் வந்த நாங்கள் எல்லாரும் அந்த பஸ்களீன் அரைவாசிக்குமேல் நாங்கள் ஊருக்கு கொண்டு செல்லும் பெட்டி,படுக்கைகள்,தின்பண்டங்கள்,உடுதுணிகள்,ரயர்கள்,துணிகள்,சின்னப்பிள்ளைகளூக்கு விளைய்யாட்டுச் சாமான்கள் என அனைத்தாலும் நிரம்பியிருந்தோம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://2.bp.blogspot.com/-dzkTIPSx_V8/TXMtMf67LgI/AAAAAAAAASQ/0SfQRXMFsYY/s1600/863f0ff4c128c208ef34b15d8747_grande.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 272px;" src="http://2.bp.blogspot.com/-dzkTIPSx_V8/TXMtMf67LgI/AAAAAAAAASQ/0SfQRXMFsYY/s400/863f0ff4c128c208ef34b15d8747_grande.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5580854055992503810" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அனைவரும் ஏறியபிறகும் பட்டப்பகலில் நட்டநடு வெயிலில் வேர்க்க,விறுவிறுக்க,கால்கள் கடுகடுக்க பஸ்ஸினுள்ளே நின்றோம்.பின்னர் ஒருவாறாக 2 மணிக்கு புறப்பட்ட பஸ் படையணி சீனக்குடா துறைமுகவாசலை 30 நிமிடத்தில் அடைந்து,மீண்டும் அங்கு காத்திருக்கத் தொடங்கியது.ஒரு 10, கிலோமீற்றருக்கும் குறைவான அந்த பஸ்பயணத்துக்கு, ஆளுக்கு 100 ரூபாவும் ஒவ்வொரு பயணப்பொதிக்கும் மேலதிகமாக 100 ரூபா வீதமும் வாங்கிக் கொள்ளையடித்த உலகமகா கொள்ளைக்கூட்டம் சனத்திடம் காசைப் புடுங்கிச்சென்றது.தமிழில் தரச்சொல்லிக்கேட்டுத் தராவிட்டால்,சிங்களத்தில் மிரட்டுவதாய் இருந்தது அவர்களது உத்தி.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://3.bp.blogspot.com/-c9q7DXV8wdg/TXM5b2GKWoI/AAAAAAAAATQ/icLrSC4n8HA/s1600/2009121155933371734_5.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 309px; height: 206px;" src="http://3.bp.blogspot.com/-c9q7DXV8wdg/TXM5b2GKWoI/AAAAAAAAATQ/icLrSC4n8HA/s400/2009121155933371734_5.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5580867513782786690" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மீண்டும் சீனக்குடாவில் ஒன்று,ஒன்றரை மணிநேரக் காத்திருப்புக்குப் பின்னர் உள்ளனுமதிக்கப் பட்டோம்.எதற்கும் வரிசையில் நின்று பழகிய அல்லது வரிசையில் நின்றால் தான் உங்களுக்கு பிச்சையோ அல்லது ஏதுமோ தரமுடியும் என்று பழக்கப்பட்ட/அச்சுறுத்தப்பட்ட எமது சனம் பஸ் நிறுத்தப்பட்டதும் இறங்கி ஓடி வயதுவந்தவர்களையும் தள்ளிவிழுத்தி,பயணப்பொதிகளையும் ஏறி உழக்கிக்கொண்டு வரிசையிலே இடம்பிடிக்க செம்மறி ஆட்டுகூட்டம் போல ஓடியது.வரிசையிலே காய்ந்து கருவாடாகி பைகளையெல்லாம் எடுத்து எறிந்து,கொட்டிச்சிந்தி பயணப்பை சோதனை முடிய,உடற்சோதனை,அதுமுடிய கைத்தொலைபேசிகளைக் கையளிக்க அடுத்த வரிசை(கைத்தொலைபேசிப் பாவனையைக் கப்பலில் அனுமதித்தால் கப்பலின் நடமாட்டங்கள் தரவுகடத்தப்படலாம் என்ற முன்னெச்சரிக்கையாம் இது)என்று ஒரு பாடாகிப் போய்விட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://1.bp.blogspot.com/-n-Ji97KZY20/TXMtZIdDrGI/AAAAAAAAASY/spHMLh1e7Pg/s1600/19e5342a906014.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 252px;" src="http://1.bp.blogspot.com/-n-Ji97KZY20/TXMtZIdDrGI/AAAAAAAAASY/spHMLh1e7Pg/s400/19e5342a906014.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5580854273031515234" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தலையில் போட்ட தொப்பி தொடக்கம்,பேர்ஸுக்கையிருந்த நயினாதீவு நாகபூசணியம்மன் படம் வரைக்கும் ஒவ்வொன்றும் அக்குவேறு,ஆணிவேராகப் பிரிக்கப்பட்டு,ஒவ்வொன்றுக்கும் ஆயிரத்தெட்டுக் கேள்விகள் கேட்டுத் துளைத்தெடுக்கப்பட்டோம்.வீட்டுக்குக் கொண்டு செல்லவென வாங்கிவந்த ஷேவிங்க் ரேஸர்கள்,நெருப்பெட்டியள்,பிளேட்டுக்கள் என்று எங்கள் காசிலே வாங்கப்பட்ட பொருட்களெல்லாம் எல்லாம்  எங்கள் கண்முன்னே எங்களைக் கேளாமலே தூக்கியெறியப்பட்டன(ராசாக்கள், ஏன் உங்களை  கேக்கோணும்???).என்று இவ்வாறு முதற்கட்டச்சோதனை முடிந்தபின்னர் பஸ்களில் மீண்டும் ஏற்றப்பட்டு,துறைமுகத்தில் இறக்கப்பட்டு,மீண்டும் துறைமுகப் பாதுகாப்புப் படையினரால் அடுத்தகட்டச் சோதனை என்று,இதெல்லாம் முடிந்து கப்பலில் ஏற பின்னேரம் ஐந்தைத் தாண்டியிருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அதற்குள்ளும் பஸ்களில் "உது நான் பிடிச்சு வைச்சிருந்த சீற்..நீ என்னெண்டு இருக்கலாம் எண்டு அதுக்குள்ளை குடும்பிபிடிச்சண்டை.எவ்வளவு தான் கஸ்ரம் வந்தாலும் எங்கடை சனம் திருந்த மாட்டுது எண்டது மட்டும் நிச்சயம்.கூடவே வந்திருந்த 400,500 சனமும் சோதனைகளை முடிச்சு கப்பல் வெளிக்கிடத்தொடங்க இரவு ஏழுமணியைத் தாண்டியிருந்தது.திருகோணமலைத் துறைமுகத்தின் இயற்கை அமைப்பையும்,அதன் வனப்பையும்,அதற்குள் அமைந்திருந்த,ஒளிந்திருந்த இயற்கையான பாதுகாப்பையும்  பார்த்தபோது தான் ஏன் சர்வதேச,பிராந்திய வல்லூறுகள் அதையே வட்டமிடுகின்றன என்ற இரகசியத்தைப் பரகசியமாக்கியது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கப்பல் துறைமுகத்தைவிட்டு மெதுவாக நகர்ந்து,பாதுகாப்புக் காரணங்களுக்காக கரையோரமாகச் செல்லாமல்,செங்குத்தாக நேரடியாக சர்வதேசக் கடலெல்லையினூடே பயணித்தது.நானும் அவ்வப்போது சென்ற இடங்களிலெல்லம் சாப்பிட்ட சாப்பாடுகள்,கப்பல் புறப்பட்டு,கப்பல் குலுக்கத் தொடங்கியதும் வயிற்றைக் குமட்டச்செய்தது.நானும் பேசாமல் சத்திக் குளிசைப்போட்டிட்டு சத்தம் போடாமல்ப் படுத்திட்டன்.கடற்காற்றினால் கப்பல் அலைகளால் தூக்கிவீசப்பட்டு,முன்னோக்கி குற்றிக்குற்றி எழும்பிப் போய்க்கொண்டிருந்தது.தண்ணி கப்பலின்றை மூன்றாம் தட்டுவரை எழும்பி அடித்தது.கப்பலில் சனமெல்லாம் மாறிமாறி கப்பலுக்குள்ளும்,வெளியிலும் சத்தியெடுத்துக்கொண்டிருந்தது.சத்தியெடுக்காவிட்டாலும் அந்தக் காட்சிகளைப்பார்த்தால் சத்தி தானாகவே வந்துவிடும்.சின்னப்பிள்ளைகளின்ரை ஓலம் காதைக்கிழித்தது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கப்பல் அன்று பகல்முழுவதும் ஓடியது.உந்தா கரை தெரியுது.அந்தா கரை தெரியுது என்று யாரையாவது ஏமாற்றி எங்கடை இயலாமைகளை வெளிப்படுத்துவதைவிட வேறு பொழுதுபோக்கு எங்களுக்கு இருந்திருக்கவில்லை."கரை தட்டும்",தட்டும் என்று எதிர்பார்த்துக்கொண்டிருந்த சனமெல்லாம் சோர்ந்தே போய்விட்டது.எங்கடை சனத்திடம் காசைத்த்ட்டிப் பறித்தசாதி,கப்பல் சிற்றுண்டிச்சாலையிலும் தேனீர்,சிற்றுண்டிகளை அகோரவிலைக்குவிற்று மீண்டும் காசை வாரிச்சுருட்டிக்கொண்டது.ஒரு தேத்தண்ணி(அது தேத்தண்ணியே இல்லை.கசாயமோ எந்தக் கண்றாவியோ தெரியாது)40 ரூபாக்கும்,ஒரு நூடில்ஸ் 80 ரூபாக்கும் விற்கப்பட்டது.சனத்துக்கும் இருந்த பசிக் கொடுமையிலை எதையாவது வாங்கிச் சாப்பிடவேண்டும்  என்ற  அங்கலாய்ப்பிலே அந்த ஒறுத்தவிலையிலும் வாங்கி தின்று குடித்தது.அது ஏற்கனவே வயிற்றுக்குள் இருந்த சாப்பாட்டையும் சத்தியாக கப்பலுக்குள்ளும் கடலுக்குள்ளும் எடுத்துத் தள்ளவைத்தது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அதற்குள்ளும் அந்தச் சனங்கள்,கொழும்பிலையிருந்து வீட்டுக்குப் போகேக்கை நாலு அப்பிளாவது வாங்கிக் கொண்டு போகாட்டில் அதுகள் என்ன நினைக்குங்கள் என்று கப்பலில் இருந்த கன்ரீனில் அப்பிளின் விலையைக் கேட்டு தலையில் அடித்துக்கொண்டது.வெளியில் 20 ரூபாவுக்கிருந்த அப்பிள் அங்கு 60 - 100 வரை விற்கப்பட்டது. இப்படி கஸ்ரங்கள் எல்லாத்தையும் தாங்கிக்கொண்டிருந்த சனத்துக்கு கப்பல்,காங்கேசந்துறைத் துறைமுகத்தை நெருங்கி நங்கூரம் போட்டதால் பெரிய சந்தோசம்.அங்கும் மேலும் அரைமணித்தியாலக் காத்திருப்பு.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;எங்கட சனத்தை எவ்வளவு நேரமும் காத்திருக்கவைக்கலாம் தானே.ஏனென்றால் அதுகள் என்ன சொன்னாலும் செய்யிற செம்மறியள்  தானே?,அதுகளுக்கு வேறைவேலைவெட்டி இல்லைத்தானே,அதுகளுக்கு நேரத்தின் அருமை தெரியாதுதானே.இந்தச்சனம் அடிமைகள் போல்,ஆட்காட்டி விரலின் அசைவுகளுக்கெல்லாம் ஒத்திசைந்து,மசிந்துகொடுக்க வேண்டும் என்பது அவர்களின் நினைப்பு.நாங்கள் என்ன செய்ய? அந்தக் காத்திருப்புக்குப்பினர், காங்கேசந்துறைமுகத்திலிருந்து வந்த கடற்படைச்சுழியோடிகள் கப்ப்லின்கீழ் சுழியோடிச்சென்று கப்பல்வரும் வழியில் எந்தவொரு வெடிபொருளும் இணைக்கப்படவில்லை என்று கப்பலையும்,சனத்தைக் கப்பலுக்கை வைத்தே மீண்டும் ஒரு சோதனை செய்தபின்னர்,கப்பலைத் துறைமுகத்தினுள் உள்நுழைய அனுமதித்தனர்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://1.bp.blogspot.com/-WAcY5ulADzQ/TXMtj4Q4qJI/AAAAAAAAASg/7hhUwGTQdwU/s1600/4.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 265px;" src="http://1.bp.blogspot.com/-WAcY5ulADzQ/TXMtj4Q4qJI/AAAAAAAAASg/7hhUwGTQdwU/s400/4.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5580854457664055442" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் எமது துரதிஸ்டம்,ஒரே ஒருகப்பல் மட்டுமே கரை நெருங்கக்கூடிய காங்கேசந்துறைமுகத்தில் ஒருகப்பல் ஏற்கனவே சாமான் இறக்கிகொண்டிருந்ததால் நடுக்கடலில் நிறுத்திவைக்கப்பட்டு,வேறு கொள்கலன்களினால் தரையிறக்கப்பட்டோம். யாழ்மண்ணிலே எமது கால்பட ஏறத்தாழ 24 மணித்தியாலங்களை அதாவது ஒருநாளை நாங்கள் கடலிலே,கப்பலிலே செலவழித்தபின்னர், அடுத்தநாள் வியாழன் மாலை ஏழுமணியளவில் கால் பதித்தோம்.ஏற்கனவே 24 மணித்தியாலத்துக்குமேல் சாப்பாடு தண்ணியில்லாமல்,சாப்பிட்டதையும் சத்தியெடுத்து மிகவும் சோர்ந்திருந்த நாங்களே(இளைஞர்கள்)கப்பலிலிருந்த சாமான்களையிறக்கப் பணிக்கப்பட்டோம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;எதிர்த்தவர்கள் கை ஓங்கப்பட்டு,சீருடைகளால் மௌனிக்கப்பட்டு அடிமைகள் போல் நடத்தப்பட்டனர்.சனமெல்லாம் சீருடையினரால் ஓட்டப்பட்டுக் கொண்டுவரப்பட்டிருந்த  இலங்கை.போக்குவரத்துக்.சபை  பஸ்களிலும் அவர்கள் கொண்டு வந்த பயணப்பொதிகள்,மற்றும் குடாநாட்டுக்கு வந்திருந்த தபால்கள்,மற்றும் சில தனியார் வியாபாரிகளின் பொருட்களும் காங்கேசந்துறைமுகத்துக்கு மா ஏற்றிச் செல்லவந்திருந்த லொறிகளிலும் ஏற்றப்பட்டன.கப்பலில் வந்திருந்த ஸ்கூட்டி பெப்(Scooty Pep) மோட்டார்சைக்கிளை தரையில் நின்றிருந்த லொறிக்கு ஏற்றச்சொல்ல உத்தவிடும் அதிகாரத்தை  எங்களிடம் இல்லாத "கருவி" ஒன்று அவனுக்குக் கொடுத்திருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஒருவாறாக எல்லாம் ஏற்றப்பட்டபின்னர்,பஸ்களில் சனம் போக,லொறிகளில் சாமான் பாக்குகள்(Bags) தெல்லிப்பளை வரை பின் தொடர்ந்தன.அங்கும் அடுத்த சோதனை,பதிவுகள்,பாஸ் நடைமுறை,படமெடுப்புக்கள் என எல்லாம் முடிய இரவு 8.30 ஐத் தாண்டியிருந்தது.பின்னர் எங்களின் பொதிகளை எடுக்க லொறிகளுக்குச் சென்றால் 10 கிலோமீற்றருக்குப் பொதிகொண்டு வந்த கூலியாக ஒவ்வொரு பொதிக்கும் 100 ரூபா கேட்டான்கள்."நாங்கள் தான் ஏலாமல் இருந்தாலும் தூக்கி ஏத்தினாங்கள்.பிறகேன் எங்களிட்டையே காசு கேட்கிறியள்?" என்று ஏற்கனவே அலுத்துப் போயிருந்த 3 நாள் திருகோணமலை வாழ்க்கை,ஒருநாள் கப்பல் பயணம்,இந்த அலுப்போடை சாமானைத் தூக்கி ஏத்தவைச்ச ஆத்திரம் எல்லாத்தையும் சேர்த்துக் கேட்டால் "அதைப்பற்றி எங்களட்டைக் கேளாதையுங்கோ.100 ரூபா வந்து லொறியின் கூலி.ஏற்றுகூலியில்லையென்றான்.இந்த வாய்கலப்புக்களின் சத்தம் கேட்டு இரண்டு சோடி சப்பாத்துக்கள் எங்களை நெருங்கிவருவது தெரிகிறது.இப்போது எங்களுக்கு 100 ரூபா பெரிதில்லை.உதுக்குப் போய்க்கதைப்பது புத்திசாலித்தனமில்லை என்பது புரிகிறது.நிசப்தமகியவாறே காசைத் தூக்கி கடுப்போடு தூக்கி எறிஞ்சுபோட்டு பைகளைதூக்கிகொண்டு நடக்கிறோம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://1.bp.blogspot.com/-ReUtuuF9mAA/TXMtutLxTVI/AAAAAAAAASo/WY6uQOXw7fA/s1600/27aeaf0d02bc21e37640ac16e115_grande.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 270px;" src="http://1.bp.blogspot.com/-ReUtuuF9mAA/TXMtutLxTVI/AAAAAAAAASo/WY6uQOXw7fA/s400/27aeaf0d02bc21e37640ac16e115_grande.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5580854643668372818" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சரி எவ்வளவு கஸ்ரங்கள்,வேதனைகள்,கட்டுப்பாடுகள்,இருத்தியெழுப்புக்கள் எங்கள் வீடுகளூக்குப்போவதற்கு மட்டும் என்று எங்களையே நொந்துகொண்டு,விரக்தியின் உச்சியில் இன்றைக்காவது எப்பிடியும் வீட்டை போய் சேருறது தான் எண்டு 9 மணிக்கு ஊரடங்குச் சட்டம் அமுலாகும் இடத்தில் 9.05 அளவிலே தீர்மானித்து அங்கு எஞ்சிநின்ற அந்தக் "கடைசி" வாகனத்தையும் வாடகைக்கு அமர்த்தினோம்.அங்கிருந்து கிட்டத்தட்ட 30 கி.மீக்கு அப்பால் இருக்கும் எங்கள் பிரதேசத்துக்கு செல்ல &lt;a href="http://vadaliyooraan.blogspot.com/"&gt;நான்&lt;/a&gt;,&lt;a href="http:///thaaimadi.blogspot.com/"&gt;பால்குடி&lt;/a&gt;,&lt;a href="http://karunaiyuraan.blogspot.com/"&gt;கருணையூரான்&lt;/a&gt;,கௌரி அண்ணா,பிரதாப் அண்ணா,சுரேஸ்,இரண்டு பெண் நண்பிகள் என 15 பேர் என ஒரே ஒரு வயது வந்தவரைத்தவிர எல்லா இளந்தாரிகளும் புறப்பட்டோம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நான் தெல்லிப்பளைக்கு வந்து சேர்ந்தவுடனேயே வீட்டே தொலைபேசி நான் வந்திறங்கியதைச்சொல்லியிருந்தபோதும், இன்றே வீட்டே வருகிறேன் என்று சொன்னால் பேச்சு விழும் என்றபடியால் யாழ்ப்பாணத்தில் எனது நண்பர்கள் வீட்டிலே தங்கிவருவதாக்வே சொல்லியிருந்தேன்.உண்மையிலேயே யாழ்ப்பாண நகர நண்பர்களான கழுவாவும்(கஜானந்) தனேசனும் தங்கள் வீடுகளில் இரவு தங்கிவிட்டு காலையில் செல்லுமாறே கேட்டிருந்தார்கள்.ஆனால் இன்றே எப்பிடியாவது வீட்டே போய்ச்சேர்வது என்று என்று எல்லாரும் முடிவெடுத்து ஒவ்வொரும் புறப்பட்டோம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஒவ்வொரு  சோதனைச்சாவடியிலும் உயிரைக்கையிலே பிடித்துக்கொண்டு,சில இடங்களில் நட்ட நடுவீதியில் சாமான்களைக் கொட்டிக்காட்டி,சில இடங்களில் அடிவாங்கப்பாத்து,பல இடங்களில் "அவர்களிடம்" பேச்சு வாங்கி வீடு போனோம்.அதுவும் ஒரு இடத்தில் அவன் நிறுத்தச் சொல்லியும் இரவிலே சரியாக கவனிக்காததால் நிறுத்தாமல் சென்றதால் பின்னுக்கிருந்து அவன் வானத்தை நோக்கி துப்பாக்கியைத்தூக்கி லோட்(Load) பண்ணிக்கொண்டோடிவந்தான்.அப்போது பக்கத்திலிருந்த கருணையூரான் நகைச்சுவையாகவோ அல்லது சீரியசாகவோ சொன்ன "வெடி வைச்சானெண்டால் பின் சீற்றிலை இருக்கிற நானும் நீயும் தான் முதலிலை போவம்" எண்ட அந்த சீரியசான  ஜோக்கை நான் செத்தாலும் மறக்கமாட்டன்.அந்த நேரத்தில் அப்படித் தான் நிலமையிருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பட்டப் பகலிலேயே பலரும் பாத்திருக்கச் சுடப்பட்டாலே "இனந்தெரியாதவகளால்" விரும்பியோ, விரும்பாமலோ உரிமைகோரும்/உரிமைகோரவைக்கப்படும் மண்ணிலே,ஊரடங்குச் சட்ட நேரத்திலே அதுவும் நிறுத்தச் சொல்ல்வும் நிறுத்தாமல் சென்றால் அந்தச் சூட்டுக்கு காரணத்தைக்  கண்டுபிடிப்பது என்பதுவோ அவர்களுக்கு கடினமாய் அமைந்து விடப்போவதில்லை.காரணமில்லாத "எல்லாவற்றுக்கும்" காரணங்கள் கண்டுபிடிக்கப்படுகின்றபோது இது ஒன்றும் கடினமல்லவே.   நாங்கள் சென்ற வழியிலே அந்தக் "கடைசி" வாகனம் மூன்று இடத்திலே நின்றது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நட்டநடு நிசியினிலே,நாய்கள் குரைக்கையிலே,சுடுகாடு போல எங்கும் சனநடமாட்டமில்லாத, இருட்டுக்குள்ளை பாதையும் தெரியாமல் நாங்கள் அந்தரப்பட்டுப் போய்க்கொண்டிருந்தாலும், போற வழிகளில் எங்கன்றை வாகனம் நிக்கேக்கையெல்லாம் இறங்கித் தள்ளி ஸ்டாட்(Start) பண்ணிப் போகேக்கையெல்லாம் சத்தம் கேட்டு சனம் றோட்டு லைற்றைப் போடுதுகளேயொழிய ஒரு சனமும் ஆபத்துக்கு உதவுவதற்கு வர தயாரில்லை.அந்தளவுக்குப் பயப்படுத்தப்பட்டிருந்ததுகள்.என்ன செய்யிறது எண்டு எங்களது சனத்தின்ற நிலையை நினைச்சு நாங்களே தள்ளி ஸ்டாட் பண்ணிகொண்டு போய் வீடு சேர்ந்தோம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;வீட்டை போய் இறங்க இரவு 12.30 ஆகியிருந்தது.வீட்டு வாசலில் நின்று கூப்பிட்டுப் பார்த்தேன்.எவரும் வரவில்லை.Bag ஐத் தூக்கி உள்ளேபோட்டுவிட்டு,மதிலாலை ஏறிக்குதிச்சு உள்ளே போய், உள்கதவு திறப்பு எங்கே வைப்பார்கள் என்பது என்க்கு ஏற்கனவே தெரியும் என்பதால் யன்னலைத் திறந்து, உள் கதவைதிறந்து கொண்டு உள்ளே போய் வீட்டுக்காரையெல்லாம் எழுப்பினேன்.ஒரு சாப்படும் வீட்டையிருக்கவில்லை.அகோரபசி வேறை.அதுக்குப் பிறகு தான் அம்மா புட்டு அவிச்சு தந்தாப்போலை அஞ்சாறு நாள்ச் சாப்பிடாததெல்லாத்தையும் ஒண்டாச் சேத்து ஒரு பிடிபிடிச்சிட்டுப் படுக்க 1.30 ஆகி விட்டிருந்தது.எனது வாழ்க்கையில்லே அந்தப்ப்யணத்தை செத்தாலும் மறக்கமாட்டன்.உதிலே இருக்கிற யாழ்ப்பாணத்துக்கு போக நாங்கள் கொஞ்ச நாள் பட்ட பாடு,படாதபாடு.உலகிலே வேறு எந்தவொரு இனமும் ஈழத்தமிழ்ச்சனம் மாதிரிக் ஒரு விசயத்துக்கும் கஸ்ரப்ப்ட்டிருக்கது.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/986231055233882201-5214915657407132724?l=vadaliyooraan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://vadaliyooraan.blogspot.com/feeds/5214915657407132724/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://vadaliyooraan.blogspot.com/2011/03/blog-post.html#comment-form' title='4 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/986231055233882201/posts/default/5214915657407132724'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/986231055233882201/posts/default/5214915657407132724'/><link rel='alternate' type='text/html' href='http://vadaliyooraan.blogspot.com/2011/03/blog-post.html' title='கப்பலேறிப்போனோம் கசங்கிப்போய் வந்தோம்'/><author><name>வடலியூரான்</name><uri>http://www.blogger.com/profile/02666900398006241548</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/-BZjrIYsg34k/TXMstzxPZcI/AAAAAAAAASA/ylnhDquVAkk/s72-c/sri-tirukoneswaram.jpg' height='72' width='72'/><thr:total>4</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-986231055233882201.post-7785721801884812089</id><published>2011-02-04T10:12:00.000-08:00</published><updated>2011-02-04T10:49:19.328-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='.கனாகண்ட காலங்கள்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='முந்தியெல்லாம் நாங்கள் இப்பிடித்தான்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஞாபகம் வருதே'/><title type='text'>ஓடுங்கோடா செம்மரியளே...!!!</title><content type='html'>எஙகளுக்குப் புகழ்ச்சி பிடிக்காது எண்டாலும்,எங்கடை சேர்மார், டிரெகடர்மார்(Director) "செம்மரியளே","மாடுகளே","எருமையளே","நாயளே","பேயளே","பிசாசுகளே" எண்டு எங்களை விளித்துப் புகழாமல் இருக்கமாட்டினம்.மைகிறேசன் விசா(Migration Visa) எடுத்து நிரந்தரமாப் நாட்டை விட்டுப் போறதைப் போலவோ அல்லது ஸ்ருடென்ற்(Student), வேர்க்(Work) விசா எடுத்து ரெம்பரரியாப்(Temporary)போறதைப் போலவோ எங்களை டியூசனுகளாலை கூடுதலா டெம்பரரியாகவும் சிலவேளைகளில் பேர்மனன்ட் ஆகவும் திரத்துவினம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இவ்வாறான பல துரத்தப்பட்ட துன்பியல் சந்தர்ப்பங்கள் எங்கடை வாழ்க்கையிலை இருந்தாலும் சயன்ஸ் சென்டர்(Science Center) இல் ஓ/எல் (O/L) வரை படிக்கும் போது திரத்தப்பட்டதில் இரண்டு துரத்தல்கள்,மெகா துரத்தல்கள் தான்.அவற்றில் ஒன்றைத் தான் இன்று பதிவதாய் உத்தேசம்.இது நடந்தது நாங்கள் ஒ/ல் படிச்சுக்கொண்டிருக்கேக்கை.தமிழர் பிரதேசங்களில் ரியூசனுகள் எல்லாம் கூடுதலாக கொட்டிலுகளில் தான் நடாத்தப்படும்.கொட்டில் என்றால் என்னவென்றே தெரியாதவர்களுக்காக,கொட்டிலெனப்படுவது யாதெனில், தகரத்தாலோ,கிடுகாலோ வேயப்பட்ட கூடாரம் என்றாவது இப்போதைக்குப் புரிந்தால் சரி.எங்களது பிரதேசங்களின் போர்ச்சூழல்கள்,அதனால் வந்த பொருளாதார வரட்சி என்பன கொட்டிலுகளுக்குள் தான் எம் கல்வியை முடக்கிவிட்டிருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு ரியூசன் எண்டால் இஞ்சை  கொழும்பிலை எப்பிடி ரொயிலற்(Toilet) வாசலிலை கிச்சன்(Kitchen) இருக்கிற கொடுமையெல்லாம் இருக்குதோ அதைபோல அங்கை ஒரு கொட்டிலுக்குப் பக்கத்திலை இன்னுமொரு கொட்டில் இருக்கும்.இரண்டு கொட்டிலுக்குமிடையிலை இடைவெளி இரண்டு அடிகூட வராது. ஒரு கொட்டிலிலை வாத்தியார் "இளையான் குடிமாறநாயனாரைப் பற்றி இலக்கியப் பாட்டுப் படிச்சு, பொருள் சொல்லிக் கொண்டிருக்க, இஞ்சாலை மற்றக் கொட்டிலுக்கை இன்னொரு வாத்தியார் மனித இனப் பெருக்கம் பற்றிப் படிச்சுக் கொண்டிருப்பார்.இரண்டு வாத்திமாரும் நல்லா போட்டிபோட்டுக் கொண்டு வாய் கிழியக் கத்திப் படிப்பிச்சுக் கொண்டிருப்பினம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://1.bp.blogspot.com/_JQkTywu_sfI/TUxH66Qjv4I/AAAAAAAAARY/WY8xdID5lqI/s1600/foto5%2B115.JPG"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 240px;" src="http://1.bp.blogspot.com/_JQkTywu_sfI/TUxH66Qjv4I/AAAAAAAAARY/WY8xdID5lqI/s400/foto5%2B115.JPG" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5569905916547153794" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கொட்டிலின்ரை கரையிலை இருக்கிற பெடியனுக்கு, ஒரு காதுக்கை இளையான்குடிமாற நாயனாரும் மற்றக் காதுக்குள்ளை இனப்பெருக்கமும் கேக்கும்.கொஞ்ச நேரத்தாலை அவனுக்கு எதைக் கேக்கிறது எண்டு தெரியாமல் இளையான் குடிமாற நாயனாரின்டை பாட்டைக் கேட்டு நான் என்ன பாட்டே எழுதப் போறன்.அதை விட இனப் பெருக்கத்தைக் கேட்டாலும் ஏதோ வாழ்க்கைக்கு கொஞ்சம் பிரியோசனமா இருக்கும் எண்டிட்டு அங்கால்ப் பக்கக் காதை வடிவாத் திறந்து, அங்காலை நடக்கிறதை வடிவா கேட்கத் தொடங்கிடுவான்.அதோடை அங்கால் வகுப்பு பெட்டையளை சைற் அடிச்சுக் கொண்டிருக்கலாம்.சின்னக் கல்லுகள் எடுத்து அவகளின்ரை காலுக்குக் கீழை எறிஞ்சு விளையாடிக் கொண்டிருக்கலாம்.சிலவேளைகளில் சிரிப்பாளுகள்.சிலவேளைகளில் முறைப்பாளுகள்.சிலவேளைகளிலே பேசாத பேச்செல்லாம் பேசுவாகள்.என்ன தான் இருந்தாலும் அந்தப் பேச்சு வாங்கிறதிலையும் ஒரு  "இது" இருக்குத் தான்.கரையிலை இருக்கிற அவன் மட்டுமில்லை, வகுப்பிலை இருக்கிற எல்லாரும் உதை தான் செய்து கொண்டிருப்பாங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;உதை மாதிரித் தான் ஏ.எல்(A/L) படிக்கேக்கையும் மற்ஸ்(Maths)காரருக்கு நல்லையா சேர் இஞ்சாலை படிப்பிச்சுக் கொண்டிருக்கேக்கை அங்காலை பக்கத்திலை பயோ(Bio)காறருக்கு தம்பர் சோலொஜி(Zoology) இல்லாட்டில் குணசீலன் பொட்னியோ(Botany) படிப்புச்சுக் கொண்டிருந்தால் மற்ஸ் வகுப்பு அந்த மாதிரித்தான் போகும்.தம்பரட்டை பெட்டையள் குட்டு வாங்கிறதையும்,தம்பர் பெட்டையளின்ரை கொப்பியைத் தூக்கியெறிஞ்சு "ஓடடி என்ரை முகத்திலை முழியாதையடி" எண்டு திரத்திறதையும்,குணசீலன் "நாயே,பேயே, என்னத்துக்கு இஞ்சை வாறனியள்.அம்மா அப்பவின்ரை காசையும் கரியாக்கி,அதுகளையும் பேக்காட்டி,உங்களையும் நீங்களே பேக்காட்டிக் கொண்டு, பேருக்கு பையோ படிக்க எண்டே வாறனியள்?" எண்டு இதை விட இன்னும் காரசாரமாவெல்லாம் பேச்சு விழும்.மற்ஸ் பெடியளுக்கு இஞ்சை நல்லையர் எழுதிற கணக்கு உள்ளை போகாது.(பின்ன என்னெண்டு போகும்).நல்லையா சேரும் பேசுவார்."டேய் உங்கை என்ன பராக்குப் பாக்குறியள்.உங்களையும் உப்பிடி விட்டால் தான் திருந்துவியள்.பேசாமல் கணக்கைச் செய்யுங்கோ பாப்பம்" எண்டு எங்கடை பராக்கை திருப்பிறதுக்காண்டி சிலவேளைகளிலை சில "உண்மைச் சம்பவங்களை" ச்சொல்ல  வெளிக்கிடுவார்.ஆனால் பெடியள் கவனிக்கோணுமல்லோ!!!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இனிக் கொட்டிலுகளைப்பாத்தாலும் ஒரு 4,5 பேர் ஒன்றாக இருக்கக்கூடின மாதிரி நீட்டு வாங்கில்கள் மாதிரித்தான் மேசைகள் இருக்கும்.மேசையிலே இடமேதும் மிஞ்சாமல் மேசைமுழுவதும் பேனைகளால்,வட்டாரி,பிரிவாரி கூர்களினால் கிறுக்கப் பட்டிருக்கும்.பெடியள் எல்லாம் கணக்கைத் தான் படிச்சு மேசையிலை எழுதினவங்களாக்கும் எண்டு நினைச்சுப்போடாதையுங்கோ.ஒரு பெடியனையும் இன்னுமொரு பெட்டையையும் கூட்டித் தான் அதிலை எழுதியிருப்பாங்கள்.ஒரு நண்பனின் காதலை அவன் காதலிப்பவளிடம் அல்லது  அவளின் தோழிகளுக்கு மறைமுகமாகத் தெரிவிப்பதற்கு அவனது நண்பர்களோ அல்லது சிலவேளைகளில் ஒருவனே தான் இன்னாரைத்தான் காதலிக்கிறேன் என்று தன் நண்பர்களுக்கும் தான் நேசிப்பவளுக்கும் தெரிவிப்பதற்கும் இது ஒரு ஊடகமாகப் பயன்படும். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அந்தக்காலத்திலையே  பேஸ்புக்கும் எஸ்.எம்.எஸ் ஐயும் கண்டுபிடிச்சிருந்தாங்கள் எண்டால் அந்த மேசையள் எல்லாம் உந்தக் குத்துக்கள்,கிறுக்கல்களையட்டையிருந்து தப்பியிருந்திருக்கும்.இணைந்த இதயங்களைத் துளைத்துச் செல்லும் அம்புகளும்,அந்த இதய்ங்களுக்குள் காதலர்களின் முதல் எழுத்துக்களும்,கண்களினூடு இரத்தம் சிந்துவதாக வரையப்பட்ட கிறுக்கல்கலும் கால்ம் கடந்தும் காதல் பேசிக் கொண்டிருக்கும்.காதலர்கள் பிரிந்திருந்தாலும் காலம் காலமாக காதல் செய்துகொண்டிருக்கும்.புதியதலைமுறைக் காதலர்களுக்கு,அந்தக் காதல்களின் ஆழத்தைப் பறைசாற்றிக்கொண்டிருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கொட்டிலுக்குக் கீழை செம்மண் புழுதி போட்டு ந்நிரவப்பட்டிருக்கும்.யாராவது செருப்பைக் கழட்டிப் போட்டு, ஏ. கே(A.K)த தனமா(ஆர்வக் கோளாறைத் தான் ஏ. கே எண்டு ஸோட் அன்ட் ஸ்வீற்றாச் சொல்லுறது பாருங்கோ)வகுப்பைக் கவனிச்சுக் கொண்டிருந்தால் பின்னுக்கு இருக்கிறவங்கள் செருப்பை எடுத்து மண்ணுக்கை தாட்டுப் போடுவாங்கள்.வகுப்பு முடிஞ்ச பிறகு அவன் நிண்டு கண்ணிவெடி எடுக்கிற மாதிரித் தான் எல்லா இடமும் கிளறி எடுப்பான்ன். சிலவேளையிலை அதை பெட்டியளின்ரை வாங்கிலுக்குக் கீழையும் தட்டி விடுவாங்கள்.அவனும் பெட்டையள் போகும் மட்டும் பாத்துக் கொண்டிருந்து எடுத்துக் கொண்டு போறதைப் பாக்க பாவமாயும் இருக்கும் பம்பலுமாய் இருக்கும்.அதோடை மண்ணுக்கை இருந்து கால் எல்லாம் உழக்குப் பட்டு,ரியூசன் முடிஞ்சு வீட்டை போகேக்கை சீமெந்து குழைக்கிற வேலை செய்து போட்டுப்போற மாதிரித் தான் கால் எல்லாம் சிவப்படிச்சிருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://2.bp.blogspot.com/_JQkTywu_sfI/TUxIE3wMKJI/AAAAAAAAARg/NXl__oMFa9A/s1600/foto5%2B116.JPG"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 240px;" src="http://2.bp.blogspot.com/_JQkTywu_sfI/TUxIE3wMKJI/AAAAAAAAARg/NXl__oMFa9A/s400/foto5%2B116.JPG" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5569906087673211026" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இப்படியான ஒரு கொட்டிலுக்கை அண்டைக்கு நடக்கவேண்டிய எங்கடை பாடத்து சேர் வரேல்லை.வகுப்பிலை பாடம் நடக்காத சந்தர்ப்பங்களிலை பெடியள் எல்லாம் எழும்பி கொட்டிலுக்குப் பின்னாலை போய் நிண்டு கொண்டுதான் கதைச்சுக் கொண்டு நிப்பம்.பெட்டைய்ள் தங்கடை இடங்களிலை இருந்துகொண்டு தங்களுக்கை கதைச்சுக் கொண்டிருப்பாகள்.நாங்கள் பெடியள் ஒரு 50 - 60 பேர் எண்டபடியாலை ஒரு கொஞ்சம், கொஞ்சமாப் பிரிஞ்சு  கூட்டம் கூட்டமா நிண்டு கொண்டு ஒவ்வொருத்தரும் கதைச்சுக் கொண்டு நிண்டனாங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இப்பிடி நிக்கேக்கை ஒருத்தன்,நிலத்திலையிருந்த மண்ணை கையிலை அள்ளி,கொட்டிலுக்குப் பின்பக்கம் கிடுகாலை கட்டியிருந்த மறைப்பை விலத்திப் போட்டு,பெட்டையளுக்கை எறிஞ்சு போட்டான்.உண்மையிலேயே தனியே ஆண்கள் பாடசாலைகளிலே படிச்சதாலோ என்னவோ தெரியாது, எங்களுக்கெல்லாம் அந்த வயதுகளில் எங்கள் மனங் கவர்ந்தவர்களைத் தவிர மற்றப் பெண்களெல்லாம் ஒரு விரோதிகள் போலவே தெரிந்தார்கள்.கத்திறது,கூவடிக்கிறது,பேசக்கூடாததெல்லாம் பேசிறது.பட்டம் பழிக்கிறது,இப்படி மண் எறியிறது,பேனையாலை எறியிறது,றொக்கற் அடிக்கிறது,பக்கத்திலை வட இந்துப் மகளிர் கல்லூரியிலை நெற்போல்(Net Ball) விளையாடிக்கொண்டு நிக்கிற பெட்டையளுக்கு சின்னக் கல்லுகளாலை எறியிறது எண்டு எங்கள் வக்கிரங்கள் வன்முறைகளாக வெளிவந்து கொண்டிருந்தது.(இப்பவெல்லாம் அப்பிடியில்லை.நல்ல பெடியள் தான். அட நம்புங்கோப்பா...!!!)&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அவன் எறிஞ்சவுடன்,அவகளுக்கும் எங்களை மாதிரி பெடியங்களைக் கண்டால் பேயைக் காணிறது மாதிரிக் கிடக்குறதாக்கும், போய் எங்கடை டிரக்டர் அமாவாசையட்டைச் சொல்லிப்போட்டாகள்.சிங்கம் சத்தம் போடாமல் வந்திருக்குது.இந்த விசயம் ஒண்டும் தெரியாமல்,நாங்கள் கொஞ்சப்பேர் செற்றாகிக் கதைச்சுக் கொண்டிருந்தனாங்கள்.அதுவும் அந்த எறி விழுந்த இடத்துக்குப் பக்கத்திலை அப்பிடியொரு எறியே விழுந்ததே தெரியாமல்.அமாவாசை வந்தவுடனை ,எறிஞ்சவங்கள் உட்பட, அமாவாசையைக் கண்ட பெடியள் எல்லாம் ஓடித் தப்பீற்றாங்கள்.நாங்கள் தான் அம்பிட்டம்.அமாவாசை பேச்செண்டால் பேச்சு.சொல்லி வேலை இல்லை.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஓடுங்கோ செம்மரியளே இலை தொடங்கிப் பேச்செண்டால் அப்பா.தாங்கேலாது.ஆனால் அதிலை ஒரு துளியும் தூசணம் இல்லை.சத்திய்மாய் சொல்லுறன் மருந்துக்கும் இல்லை.ஆனால் தூசணத்தை விட கர்ண கொடூரமான வார்த்தைகள்.அதைக் கேட்டு அதன் அர்த்தம் புரிகின்ற போதுதான் இந்தத் தூசணத்தைப்பேசிறதை விட இது எவ்வளவு பெபோமன்ஸ்(Performance),பவர்(Power) கூடினது எண்டது தெரியவரும்.எல்லாரையும் கொட்டிலாலை திரத்திக் கொண்டு போய் ரோட்டிலை விட்டாச்சுது.எறிஞ்சது ஆரெண்டு சொல்லுங்கோ.இல்லாட்டில் எல்லாரும் ஒத்தபடி போய்  கொம்மா கொப்பாவோடை வாங்கோ.இல்லையெண்டால் வரவேண்டாம் எண்டாச்சுது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;எங்கடை பெடியளட்டை அண்டைக்கும்,இண்டைக்கும்,எண்டைக்கும் இருக்கிற ஒரு நல்ல விசயம் என்னெண்டால் என்னதான் குறளி வேலை பாத்தாலும்,அதைச் செய்ஞ்ச குறளி யார் எண்டு தெரிஞ்சாலும் ஒருத்தரையும் எவர் வந்து கேட்டாலும் காட்டிக் குடுக்கமாட்டம்.அப்பிடியான எங்களட்டை அமாவாசை கேட்டால் மட்டும் சொல்லி போடுவமே. என்ன? அமாவாசை உறுக்கிப் பாத்தார்.ஒருத்தனும் மருந்துக்கும் வாய் திறக்கேல்லை. ஒருத்தனும் மசியிறான் இல்லையெண்டவுடனை ஓடுங்கோடா செம்மரியளே எண்டார்..&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;எங்களுக்கென்ன நாங்கள் பாட்ச்(Batch) முழுவதும் ஒன்றாய், ஒற்றுமையாய் ரோட்டிலை சந்தோசமா நிண்டம்.அடுத்தடுத்த நாளும் வீட்டையிருந்து ரியூசனுக்கு போற மாதிரி வெளிக்கிட்டுப் போய் ரோட் டியூட்டி(Road Duty) பாத்திட்டுப் போறது.அந்தப் பாதையாலை போய் வாற யாராவது பெடியளின்டை தாய் தேப்பன்,இன சனம்,ஆரும் தெரிஞ்சாக்கள் கண்டால், அவனுக்கு வீட்டை தோலுரிப்ப்த் தான்.இல்லையெண்டால் ஒரு பிரச்சினையுமில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ரோட்டிலையும் எவ்வள்வு நேரம் தான் சும்மா நிக்கிறது.அதுவும்&lt;br /&gt; பருத்தித்துறை - யாழ்ப்பாணம்  பிரதான வீதியது. கவரேஜ் கூடின இடமது.எங்களை விட 2 வயசு கூடின அக்கா அவா.அவவுக்குப் பட்டம் "சிங்குச்சா".அப்பிடிக் கூப்பிட்டால் அவவுக்குப் பிடிக்காது எண்டு எங்களுக்குத் தெரியும்.உப்பிடியெண்டு விசயம் தெரிஞ்சால் கட்டாயம் அப்பிடித் தானே கூப்பிடவேணும்.அது தானே முறை,நாங்கள் தான் இப்பிடிக் கோணங்கித் தனமான பழ்க்கவழக்கங்களைப் பழகி வைச்சிருக்கிறம் அல்லோ?கத்தினம்,போனவள் திரும்பி வந்தாள்.தொடங்கினாள்.பிளடி பூல்(Bloody fool),இடியட்(Idiot),நொன் சென்ஸ் (Non Sense)எண்டு,இண்டைக்கு கொழும்பிலை நாங்கள் இன்று கேட்கிற  பேச்செல்லாத்தையும் நாங்கள் அண்டைகே வாங்கிப்போட்டம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அதெல்லாம் முடிய எங்கடை பாட்சி(Batch) இல் தங்கச்சி மாரை வைச்சிருந்த,ஒரு சில அக்காமரும்(எப்பிடியோ அது அவையின்ரை கடமை தானே அது) எங்கள் மேல ந்ல்லபிப்பிராயம் வைத்திருந்த ஒரு சில நண்பிகளும் அமாவாசைக்கு ஐஸ் வைச்சு எங்களை உள்ளுக்கு எடுத்திச்சினம்.ஒரு 4,5 நாள் ரோட்டு வாசத்தை விட ரியூசன் வாசத்துக்கு உட்புகுந்தோம்.அப்பிடியே எங்கள் கலைக்கப்பட்ட படலம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டது. நேரம் வந்தால் கலைக்கப்பட்ட இன்னுமொரு சந்தர்ப்பத்தைப் பற்றிப் பதிவிடுகின்றேன்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அம்பிட்டம் - அகப்பட்டோம்&lt;br /&gt;குறளி - நசுக்கிடாமல்/சத்தம் போடாமல் படு பொல்லாத ஆப்படிக்கிற வேலைகளைப் பார்க்கிற ஆக்களைச் சொல்லுறது. இது போன்றவற்றைத் தான் இந்தியாவில் மொள்ளமாரி,முடிச்சவுக்கி என்று சொல்வார்கள் என்று நினைக்கிறேன்.தெரிந்தவர்கள் உறுதிப் படுத்தவும்&lt;br /&gt;&lt;br /&gt;அண்டைக்கு - அன்று &lt;br /&gt;&lt;br /&gt;மசியிறது  - மசிந்து கொடுக்கவில்லை என்றால் அவர்களின் கோரிக்கைகளுக்கு வளைந்து கொடுக்கவில்லை என்று பொருள்படும்&lt;br /&gt;&lt;br /&gt;பராக்கு - தன்னையே மறந்து வாய் பார்த்துக்கொண்டு நிற்றல்&lt;br /&gt;தோலுரிப்பு - தோலுரிப்பு என்றால் ஊருக்கு நல்லவன் போல் நடித்துக் கொண்டிருக்கும் ஒருவனுடைய முகத்திரையக் கிழித்தல் என்று சொல்லலாம்.ஆனால் இங்கு சொல்லவந்த அர்த்தம் அதுவல்ல.இன்று உனக்கு வீட்டே தோலுரிப்பு என்றால்,இன்று உனக்கு வீட்டை நல்ல அடி/சாத்து விழப் போகுது என்று அர்த்தம்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/986231055233882201-7785721801884812089?l=vadaliyooraan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://vadaliyooraan.blogspot.com/feeds/7785721801884812089/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://vadaliyooraan.blogspot.com/2011/02/blog-post.html#comment-form' title='18 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/986231055233882201/posts/default/7785721801884812089'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/986231055233882201/posts/default/7785721801884812089'/><link rel='alternate' type='text/html' href='http://vadaliyooraan.blogspot.com/2011/02/blog-post.html' title='ஓடுங்கோடா செம்மரியளே...!!!'/><author><name>வடலியூரான்</name><uri>http://www.blogger.com/profile/02666900398006241548</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/_JQkTywu_sfI/TUxH66Qjv4I/AAAAAAAAARY/WY8xdID5lqI/s72-c/foto5%2B115.JPG' height='72' width='72'/><thr:total>18</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-986231055233882201.post-4165174758882070064</id><published>2011-01-08T04:19:00.000-08:00</published><updated>2011-01-29T09:00:23.039-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கற்பனை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='என் மன வானில்'/><title type='text'>23ம் இலக்க கம்பனித் திருத்தச் சட்டமும் குமிழ்த் தலைமைகளும்</title><content type='html'>(கற்பனைக்காகவே எழுதப்பட்ட இந்தக்கதையிலே வரும் பெயர்களையோ, இடங்களையோ,சம்பவங்களையோ வேறுயாருடனுமோ அல்லது இடங்களுடனோ அல்லது சம்பவங்களுடனோ பொருத்தி நீங்களே செய்தி கொள்ளும் சுய கற்பனைகளுக்கு நான் பொறுப்பல்ல.இந்தக் கதையை கதையாகவே எடுத்துக் கொள்ள்வீர்கள்  என்று பதிவரால் திடமாக நம்பப்படுகிறது)&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;  வில்லங்கை என்ற பெயருடன் விசாலமான அந்த நகரத்தின் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த சாலையில் அமைந்திருக்கின்றது இந்தக் கதையில் வருகின்ற கம்பனியும்.இதற்கருகில் விந்தியா,போக்கிஸ்தான்,வீனா,பஸ்யா,சுமெரிக்கா என மல்ற்றிநாஸனல் கம்பனிகளும்(Multi National - பல்தேசியக் கம்பனிகள்) உள்ளன.ஓரளவு சிறிய இந்தக் கம்பனியில்(மற்றக் கம்பனிகளுடன் ஒப்பிடும் போது) அண்ணளவாக 10,000 பேர் வரை வேலை செய்கின்றார்கள். அந்த நிறுவனம் திமிங்கிலம்,குமிழ்,வசலீன்,முறங்கி என நான்கு திணைக்களங்களாக(Departments) பிரிக்கப்பட்டுள்ளது.திமிங்கிலத் திணைக்களத்தில் ஒரு அண்ணளவாக 7000 பேரும்,ஏனைய திணைக்களங்களில் சராசரியாக ஆயிரம் பேரும் பணிபுரிகின்றனர்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://1.bp.blogspot.com/_JQkTywu_sfI/TURDd2bjl0I/AAAAAAAAAQs/UxIFweJ8dWA/s1600/images%2B%252812%2529.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 267px; height: 189px;" src="http://1.bp.blogspot.com/_JQkTywu_sfI/TURDd2bjl0I/AAAAAAAAAQs/UxIFweJ8dWA/s400/images%2B%252812%2529.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5567649219443136322" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கம்பனிக்காணியின்  வடக்கு,கிழக்கு  பகுதியில் குமிழ்,வசலீன் திணைக்களங்களும் மிகுதியில் பெரும்பாலான இடங்களில் தனித் திமிங்கிலத் திணைக்களப் பகுதியும் திமிங்கிலத்தோடு சேர்ந்ததாகவே முறங்கித் திணைக்களத்தின் அலுவலக சொத்துக்களும் காணப்படுகின்றன.அந்தந்த திணைக்களங்களில் பணிபுரிபவர்கள் நிறுத்துவதற்காக அந்தந்தத் திணைக்களங்களுக்கு அருகிலேயே அவரவர் திணைக்களங்களுக்குப் பிரத்தியேகமாக வாகனத் தரிப்பிடங்களும் அதற்கு மேலதிகமாக எரிபொருள் நிரப்புநிலையங்களும் காணப்படுகின்றன.சில வீடுகளுக்கு "கோகுலம்","தாருஸ்லாம்,"தாஜ்மகால் என்று பெயர் இருப்பது போல,இந்த வாகனத் தரிப்பிடங்களுக்கும்,"கிரிகோணமலை", "குழம்பு","சுலுவில்" என்று பெயர் கூட இட்டிருந்தார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கிரிகோணமலை வாகனத் தரிப்பிடம்/எரிபொருள் நிரப்புநிலையம், குமிழ் திணைக்களத்திற்கருகிலும்,"சுலுவில்",வசலீன் திணைக்களத்திற்கருகிலும்,"குழம்பு" திமிங்கிலத் திணைக்களத்திற்கருகிலும் முறையே அமைந்திருந்தன.இதிலே கிரிகோணமலை எரிபொருள் நிரப்பு நிலையம் சுற்றியும் மேலேயும் மூடப்பட்டு ஒரே ஒரு வாசலைக் கொண்டு இயற்கையாகவே ஒரு குகையைப் போன்ற தோற்றமுடையது.அதனுள்ளேயிருந்து கொண்டு யார் யார் எங்கெங்கு வருகிறார்கள் போகிறார்கள் என்று அவர்களுக்குத் தெரியாமலே கண்காணித்துக் கொண்டிருக்கமுடியும்.இயற்கையாகவே அமைந்த வாகனத் தரிப்பிடமாக்கப்பட்ட குகை அது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://3.bp.blogspot.com/_JQkTywu_sfI/TURDx5FpAjI/AAAAAAAAAQ0/yHKdiVv2ji8/s1600/images%2B%252811%2529.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 276px; height: 183px;" src="http://3.bp.blogspot.com/_JQkTywu_sfI/TURDx5FpAjI/AAAAAAAAAQ0/yHKdiVv2ji8/s400/images%2B%252811%2529.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5567649563753906738" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அதற்குள்ளே இருந்து மறைந்திருந்து கொண்டு யார் யார் துறை சார் ஆலோசகர்கள்(Consultants),வெளிநாட்டு வாடிக்கையாளர்கள்(Clients)சக போட்டிக் கம்பனிகளுக்கு வந்து போகிறார்கள் என்பதையும் அந்தக் கம்பனிகளுக்கும் அந்த ஆலோசகர்கள்,வாடிக்கையாளர்களுக்குத் தெரியாமலே நோட்டம் விடக்கூடிய இடம் என்பதால் தான் விந்தியா,வீனா,சுமேரிக்கா,பசியா போன்ற பல்தேசியக் கம்பனிகளும் தங்கள் வாகனங்களையும் கிரிகோணமலையில் தரிக்க அனுமதிக்குமாறோ அல்லது எரிபொருள் நிரப்புகிற சாக்கிலாவது சிறு சிறு நோட்டங்களைவிடலாம் என்ற அங்கலாய்ப்பிலே எரிபொருள் நிரப்பவாவது அனுமதிக்குமாறு வில்லங்கைக் கம்பனியை வற்புறுத்துவதுண்டு அல்லது கெஞ்சுவதுண்டு.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;வில்லங்கையின் மிகப்பெரியதும்,வசதிகள் மிக்கதும், திமிங்கிலத் திணைக்களத்தில் பணிபுரிவோர் வாகனங்களை நிறுத்தப் பயன்படுவதுமான "குழம்பு" வாகனத் தரிப்பிடம், செயற்கையாக அமைக்கப்பட்டதாலும், யார் யார் வருகிறார்கள், போகிறார்கள் என்று வெட்ட வெளிச்சமாக ஏனைய பல்தேசியக்கம்ப்னைகளுக்குத் தெரியவந்துவிடும் என்பதனாலும் தான் அதன் முக்கியத்துவம் குறைவு.ஒரு படத்தில் வடிவேலு," யூ புறம் இந்தியா,இந்தியன்(You from India,Indian),"யூ புறம் டமில்நாடு,டமிலன்" (You from Tamil Nadu, Tamilan)," ஐ புறம் இங்க்லான்ட், இங்க்லிஸ்மான்(I from England,Englishman )என்று சொல்லியது போல இந்தக் கம்பனியிலும் திமிங்கிலத் திணைக்களத்தில் பணி புரிபவர்களை திமிங்கிலவர் என்றும் மற்றையவர்களையும் முறையே குமிழர்,வசலீனர்,முறங்கியர் என்றும் இந்தப் புள்ளியிலிருந்து மேற் கொண்டு செல்லும் போது அழைக்கலாம். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;  இது ஒரு பொதுக் கம்பனி.தனிப்பட்ட ஒருவருக்கும் உரித்துடையாகமல்,இங்கே வேலை செய்யும் அனைவருக்கும் சம உரிமை உடையது இந்தக் கம்பனி.ஆனால் இங்கு தொழில் செய்யும் தொழிலாளர்களுக்கு தொழிற்சங்கங்கள்,தொழிலாளர் நல அமைப்புக்கள்,கம்பனி ரீதியிலும்,திணைக்கள ரீதியிலும் தலைவர்கள் பலர் தாராளமாக உள்ளார்கள்.மொத்த ஊழியகளின் 50 % இற்கும் அதிகமானவர்களின் ஆதரவைப் பெற்றவர் கம்பனியின் செயற்பாட்டுத் தொழிற்சங்கத் தலைவராகலாம்.அவருக்கு தொழிலாளர்களின் இடமாற்றத்தை தான் விரும்பியபடி வழங்க,திணைக்களத் தலைவரால் வழங்கப்பட்ட இடமாற்றத்தை ரத்தாக்க என்று பல அதிகாரங்களோடு,கம்பனியை வெளியில் பிரதிநிதித்துவப் படுத்தும் பொறுப்பும் உண்டு. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://2.bp.blogspot.com/_JQkTywu_sfI/TURD5CfrNTI/AAAAAAAAAQ8/MR5sc0s2NHs/s1600/images%2B%252814%2529.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 180px; height: 280px;" src="http://2.bp.blogspot.com/_JQkTywu_sfI/TURD5CfrNTI/AAAAAAAAAQ8/MR5sc0s2NHs/s400/images%2B%252814%2529.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5567649686538106162" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அத்துடன் கம்பனியின் நம்பிக்கைப் பொறுப்பாளர்கள் சபை என்ற தொழிலாளர் நல சபைக்கும் கம்பனி முழுவதும் இருந்து,ஊழியகளிடையே கூடுதல் விருப்பைப் பெற்ற 225 பேர் தெரிவு செய்யப் படுவார்கள்.  பழமைமிக்க இந்தக்கம்பனியின் தொழிற்சங்கத் தலைவார்களாக முன்னைய காலங்களில் வெள்ளைக்காரத் துரைமார்களும்,பிரபுக்களும் இருந்துள்ளார்களாம்.பின்னர் தொழிற்சங்கத் தலைமை கம்பனிக்குள்ளே பணிபுரியும் சுதேசிகளுக்குள்ளேயிருந்தே தெரிவு செய்யப் படவேண்டும் என்ற தொழிலாளார்களின் ஒன்றிணைந்த,தொடர்ச்சியான போராட்டங்களின் பின்னர் வெள்ளைக் காரத் துரைமார் தொழிற்சங்கத் தலைமைப் பொறுப்பை இந்த நாட்டைச் சேர்ந்த துரைமார்களுக்கே 1948 ம் ஆண்டளவில் கையளித்துவிட்டு ஒதுங்கிக் கொண்டனர்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சேனனாயகம் என்பவர் தான் முதலாவது சுதேசியத் தொழிற்சங்கத் தலைவாரானார்.பின்னர் சிறிதுசிறிதாக திமிங்கிலவர்களுக்கும்,குமிழர்களுக்கும் இடையே சிறு சிறு உரசல்கள் வரத் தொடங்கின.துரைமாரின் காலத்தில் விந்தியக் கம்பனியிலிருந்து வரவழைக்கப்பட்டிருந்த  ஊழியர்களை தங்கள் கம்பனி ஊழியர்களாக ஏற்கமுடியாதென்றும்,அவர்கள் தொழிற்சங்கத் தலைவரையோ,நம்பிக்கைப் பொறுப்பாளர் சபையைத் தெரிவு செய்யும் தேர்தல்களிலோ வாக்களிக்கமுடியாதென்றும்,அவர்களுக்கு கம்பனியின் அடையாள அட்டையை வழங்கமுடியாதென்றும்,அவர்கள் இந்தக் கம்பனியைச் சாராதவர்கள் அதாவத "கம்பனியற்றவர்கள்" என்றும் அவர்கள் தங்கள் முந்தைய விந்தியாக் கம்பனிக்கே செல்லவேண்டும் சேனானாயகம் சொன்னபோது தான் முதலாவது முறுகல் வந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தங்கள் திணைக்கள இலச்சினையைத் தான் நீங்களும் பாவிக்கவேண்டும் என்று குமிழரை வற்புறுத்தியதால் 1956 இலும் தொடர்ந்து 1958,1978,1981,1983 இல் திமிங்கிலத்தவர்களது ஒற்றை றூட்டான,குறுகிய நோக்கான சிந்தனைகளால் சிறு சிறு சலசல்ப்புக்கள் இரு திணிக்களத்தாரிடையேயும் ஏற்பட்டு,இரு சாராருக்கும் சிறு சிறு காயங்கள்,சேதாரங்களுடன் முடிந்தன.  கம்பனியிலே திறமையாகப் பணிபுரியும் ஊழியர்களைத் தெரிந்தெடுத்து, அவர்களை பயிற்சிக்காக வெளிநாடுகளுக்கு அனுப்பப்படும் நிகழ்ச்சித்திட்டத்துக்கு அதிகளவு குமிழர் திறமையடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவதை அப்போதிருந்த தொழிற்சங்கத் தலைமை அறிந்து திறமையடிப்படையிலிருந்த முறையை வஞ்சனையோடு  கோட்டாவுக்கு 1972 ம் ஆண்டு மாற்றியதால் குமிழர் சீறி எழுந்தனர்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://1.bp.blogspot.com/_JQkTywu_sfI/TURDd2bjl0I/AAAAAAAAAQs/UxIFweJ8dWA/s1600/images%2B%252812%2529.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 267px; height: 189px;" src="http://1.bp.blogspot.com/_JQkTywu_sfI/TURDd2bjl0I/AAAAAAAAAQs/UxIFweJ8dWA/s400/images%2B%252812%2529.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5567649219443136322" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இந்தப் பாகுபாடுகள்,புறக்கணிப்புக்கள்,பக்கச்சார்புகளெல்லாத்துக்கும் எதிராக குமிழர்களின் தொழிற்சங்கத்தலைவராக இருந்த எஸ்.ஜே.வீ. நல்லநாயகம், கம்பனிக்கு உள்ளேயும் வெளியேயும் ஆட்களைத் திரட்டிப் போராடினாலும் ஓரவஞ்சனைகள் தொடரத்தான் செய்தது.புறக்கணிப்பின் வலியுணர்ந்த குமிழர் தங்களது திணைக்களத்தை தனியான கம்பனியாக உருவகித்து,அதை உருவாக்க திடசங்கற்பம் பூண்டனர்.கறுவியவர்கள் முறுகவும் தயங்கவில்லை.83 ம் ஆண்டு வீதியால் சென்று கொண்டிருந்த 13 திமிங்கிலவர்களை முகமூடி அணிந்து மறித்த குமிழர் அணி புளியங் கம்பு,பூவரசங்க் கம்பு,துவரங்க் கம்பால் சரமாரியாக போட்டுத் தாக்கிவிட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அடி வாங்கிய அவர்களும் இது போன்றதொரு சந்தர்ப்பத்திற்காகக் காத்திருந்தவர்கள் போல,சொல்லி வைத்தாற் போல,வழியில் கண்ட குமிழர்களையெல்லாம் வாட்டியெடுத்தார்கள்.சில கார்களின் கண்ணாடிகளும் உடைத்து நொருக்கப்பட்டன.அதன் பின் திணைக்கள ரீதியிலான திமிங்கில - குமிழ் பாகுபாடு மேலும் உக்கிரமானது.திமிங்கிலத் திணைக்களத்திலே பணிபுரிந்த குமிழ் தொழிற்சங்கவாதிகளுக்கு நெருக்கமானவர்கள் குமிழ்த் திணைக்களத்துக்கு இடமாற்றித் தூக்கி எறியப்பட்டனர்.இடைவெளிகள் தொடர்ந்தும் அதிகரித்துக் கொண்டே போயின.அதற்கேற்றவாறு சந்தர்ப்பங்களும் வாய்த்தன.குமிழர்களும் தங்களது திணைக்களம் தனிக் கம்பனியாவதே இதற்கு ஒரே தீர்வாகும் என மேலும் உறுதியாகத் தீர்மானித்துக் கொண்டனர்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இந்த நேரத்தில் அண்மையிலிருந்த விந்தியாக் கம்பனி,குமிழ்த் திணைக்களத்திற்கு பக்கபலமாக நிற்பது போல் அவர்களுக்குக் காட்டி கொண்டு,வில்லங்கையில் தனது பிடியை இறுக்கி தனது ஆளுகைக்குள் வில்லங்கையைக் கொண்டு வர முயன்றது.அதனால் திமிங்கிலவருடனும்,குமிழருடனும் பேசி 23 ம் இலக்க கம்பனித் திருத்தச் சட்டத்தை அமுல்ப்படுத்த வில்லங்கையை நிர்ப்பந்தித்தது.தாங்கள் எதிர்பார்த்தது தமக்கு கிடைக்கவில்லையே என்று குமிழர்கள் வெதும்ப,எங்கள் கம்பனியின் இந்த வசதிகளையெல்லாம் இவர்கள் அனுபவிப்பதுவோ என்று திமிங்கிலவர் புழுங்க,விந்தியாவோ வேறு கம்பனிகள், வில்லங்கையில் தங்கள் கையை இறுக்கமுதல் தான் முந்தவேண்டும் என்றெண்னி,கிரிகோணமலை வாகனத் தரிப்பிடத்தை தன் கைகைளில் விழுத்த காய்களை நகர்த்தியது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://4.bp.blogspot.com/_JQkTywu_sfI/TURECFVp3EI/AAAAAAAAARE/r122ddlxRM8/s1600/images%2B%252810%2529.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 275px; height: 183px;" src="http://4.bp.blogspot.com/_JQkTywu_sfI/TURECFVp3EI/AAAAAAAAARE/r122ddlxRM8/s400/images%2B%252810%2529.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5567649841920203842" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;திணைக்களங்கள் தங்கள் வேலைகளுக்கு தாங்களே ஆட்களைத் தேர்ந்தெடுக்கும் உரிமை(மனிதவள முகாமையாளார் பதவி - Human Resource Manager),தங்கள் திணைக்களம் அமைந்துள்ள காணியின் பராமரிப்புரிமையைக்(அதுதான் அந்தத் திணைக்களத்தின் பகுதிகளை கூட்டி,துப்பரவாக்கும் பணிகளை மேற்கொள்ளுவதோடு திணைக்களத்துக்குட்பட்ட பகுதியில் முழு ஆளுகையைக் கொண்டிருந்தல்) மற்றும் பொலிஸ் அதிகாரம்(அது தாங்க பாது காப்பு உத்தியோகத்தர்களை நியமித்தல்,கையாளல்),தங்கள் ஊழியர்களுக்கு எந்தவகைப் பயிற்சியை(கல்வி அதிகாரம்)வழங்குவது,நிதி முகாமைத்துவத்தில்சில உரிமைகள் என மிகச் சில ஏற்பாடுகளை செய்து 23 வது கம்பனித் திருத்தச் சட்டமாக அறிமுகப்படுத்தியது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் திணைக்களங்கள்,கம்பனிக்கு எதிராக(இறைமை..?) செயற்படுவதாக கம்பனி உணருமாக இருந்தால் கம்பனியின் தொழிற்சங்கத்தலைவரின் உத்தரவுக்கமைய அவரால் நியமிக்கப்பட்ட அவரின் கைப்பொம்மையான திணைக்களத்தலைவர்(Department Head) திணைக்களத்தை அதன் தன்னிச்சையான செயற்பாடுகளிலிலிருந்து நிறுத்தி கம்பனியின் நேரடிக்கண்பாணிப்பில் கொண்டுவர முடியும் என்ற ஏற்பாட்டை விந்திய சொருகியது.குமிழ்த்திணைக்களம் தனிக்கம்பனியானால்,தன்னிடம் இருக்கும் 28 திணைக்களங்களுக்கும் தனித்தனி கம்ப்னியாகப் பிரிந்து செல்லத் துணிச்சலை அது ஏற்படுத்திவிடும் என்று பயந்து குமிழரின் கோரிக்கையைக் குப்பையில் போட்டது விந்தியா.இது ஒரு கையால் கொடுத்து மறு கையால் வாங்குவது போலாகும் என குமிழ்த் தொழிற்சங்கத் தலைவர்கள் கொதித்தெழுந்தார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;எல்லாருடைய நோக்கமும் ஒன்றாக இருந்த போதும் ஆளுக்கொரு திசையில் யார் தலைமைவகிப்பது என்று தங்களுக்குள் போட்டி போட்டுக் கொண்டு திமிங்கிலத் திணைக்களத்தவர்க்களை சரமாரியாக எதிர்க்கத் தொடங்கினார்கள்.இப்படித் குமிழ்த்தொழிற்சங்கவாதிகளை ஒன்றாக சேரவிடாமல் பிரித்தாளுவது கூட விந்தியாவின் நிர்வாகமேயென சாதாரண குமிழ்த்தொழிலாளர்கள் தங்களுக்குள் பேசிக் கொண்டார்கள்.இதனால் திமிங்கில,குமிழர் தரப்புக்களிடையே கைகலப்புக்கள்,கார் உடைப்புக்கள்,சாதரண அலுவலக நேரங்களிலையே  நடைபெறத் தொடங்கின. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;  அதிலும்  வேலுத்தம்பி என்ற குமிழ்த் தொழிற்சங்கத் தலைவ மீதுதான் கொஞ்சம் பயம் .தான் நினைத்ததை,எடுத்த காரியத்தைக்,எவருக்கும் விலை போகாமல் வீரியமாகவே செய்து கொண்டிருந்தார் அவர்.அவருக்கும் ஒரளவு குமிழர்கள் ஆதரவளித்ததனால் குமிழர்களின் தொழிற்சங்கத் தலைவராகி,தன் செயற்பாடுகளை மேலும் மெருகூட்டி தொடர்ந்து சென்று கொண்டிருந்தார்.இதைப் பார்த்த விந்தியா அவர்கள் தனிக்கம்பனியானால் தனது 28 திணைக்களங்களும் தனித்தனியாகுவதை அது தூண்டுமெனபதாலும் கிரிகோணமலை வாகனத் தரிப்பிடத்தை சுமேரிக்கா சுவீகரித்துக் கொள்ளலாமென்பதாலும் வேலுத் தம்பியையும் அவரது கைகலப்புக்களையும் முடிவுக்குக் கொண்டு வர,வில்லங்கை கம்பனிக்கு, அவர் மீது பொய்குற்றச்சாட்டுக்களை சுமத்தி அவரையும் அவருடன் தீவிரமாகச் செயற்பட்ட பலரையும் பணியிலிருந்து நிரந்தரமாக நீக்க ஆலோசனை வழங்கியது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அவரது பணிநீக்கலுடன் அவர்களது தனிக் கம்பனிக்கான போராட்டமும் பெரும்பாலும் நீர்த்துப் போய்விடுமென இரு கம்பனிகளும் மிகவும் நம்பின.இவையெல்லாம் அந்தக் கம்பனி கடந்து வந்த பாதை.அதன் வரலாறு நெடுகலும் சண்டைகள்,சச்சரவுகள்,பலவற்றை கடந்து வந்ததாலும்,அவற்றை கடந்தாலும் அதிலிருந்து பாடங்களைக் கற்றுக் கொள்ளாமல் மீண்டும் மீண்டும் முருங்கை மரமேறியதாலும் அதைப் போல சிறியதாகவிருந்த ஏனைய கம்பனிகள் எங்கேயோ செல்ல இந்தக் கம்பனியோ இன்னும் கீழேயே சென்றது.வேலுத் தம்பியின் வெளியேற்றத்தின் பின் குமிழர்களின் தொழிற்சங்கங்களை சிரா.சம்பந்தன், நெக்லஸ் பவானந்தா,நித்யானந்த சங்கரி, மந்திரகாந்தன், பித்தார்த்தன்,ஸ்னோ கணேசன்,பஜந்திரகுமார்,லாவோஜி லிங்கம், சோறுமுகம் கண்டமான்,சந்தனதேவீ,பீதாம்பரம்,கு.ரங்கா  எனப் பலர் ஆதிக்கம் செலுத்துகின்றனர்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://3.bp.blogspot.com/_JQkTywu_sfI/TUREJsQy87I/AAAAAAAAARM/UhVbzkhTv1k/s1600/images%2B%252813%2529.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 275px; height: 183px;" src="http://3.bp.blogspot.com/_JQkTywu_sfI/TUREJsQy87I/AAAAAAAAARM/UhVbzkhTv1k/s400/images%2B%252813%2529.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5567649972627895218" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இருந்தபோதும் அவர்களுக்கிடையே எந்த அளவிலே தமது திணைக்களத்துக்கு அதிகாரத்தைப் பெற்றுக்கொள்வது என்பது தொடர்பிலே கொள்கைரீதியில் குழப்பங்களும்,உடன்பாடின்மையும் காணப்படுகின்றது. பட்டுவேட்டித் தலைமைகள் பலவிருந்தும் பாடாய் தங்கள் பிரச்சினைகளை ஒன்றாக ஒற்றுமையாக, எடுத்துச் சொல்லமுடியவில்லையே என்பதே அனேகமான குமிழ் ஊழியர்களின் ஏக்கமாகவும் எதிர்பார்ப்பாகவும் உள்ளது.இணைந்திருந்து இயலுமானவரை நடைமுறைச்சாத்தியாமனவற்றைப் பெறுவோமென ஒருவரும், இல்லையில்லை இந்தளவும் எங்களுக்கு வேண்டுமென இன்னுமொருவரும்,ஒரு ஆரம்பபபுள்ளியாக 23 ம் திருத்தச் சட்டத்திலிருந்து தொடங்கி தொடர்ந்து செல்வொமென மற்றொருவரும்,அப்பிடித் தொடங்கினால் உலக்கை தேய்ந்து உளிப்பிடியானது போல ஆகிவிடுமென இன்னுமொருவரும் மாறி மாறி ஒருவர் மீது ஒருவர் பழியைப் போட்டுத் தப்பிக்கப் பார்க்கின்றனர்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இவர்கள் எல்லாரும் தங்களின் தலைவர்கள் என்றால் ,தங்களுக்காக,தங்களை பிரதிநிதித்துவப் படுத்துவர்களாக இருந்தால்,ஏன் எங்களுக்காக ஒன்றாக,ஒற்றுமையாக, பேசி இது தான் எங்களுக்கு வேண்டும்  என வெட்டு ஒன்று துண்டு இரண்டு என எடுத்துக் கூறி இழுபட்டுப் போய்கொண்டிருக்கின்ற எங்கள் பிரச்சினைகளுக்குப் தீர்வைப் பெற்றுத்தரமுடியாது என்பதே குமிழகளின் கேள்வியாகும்.எங்களது பிரச்சினைகள் தீர்ந்து போனால் உங்கள் காலத்தை,தலைமைப் பதவியை, கொண்டுநடத்தமுடியாது என்பதாலோ பிரச்சினைகளை நீட்டுகிறீர்கள் என்றும் அவர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.திமிங்கிலவருடன் சமாதானமாகப் போகமுதல் இவர்களுக்குள்ளே ஒற்றுமை அவசியம் என்பது அங்குள்ள குமிழ் ஊழியர்களின் ஒருமித்த கருத்தாகும்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/986231055233882201-4165174758882070064?l=vadaliyooraan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://vadaliyooraan.blogspot.com/feeds/4165174758882070064/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://vadaliyooraan.blogspot.com/2011/01/23.html#comment-form' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/986231055233882201/posts/default/4165174758882070064'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/986231055233882201/posts/default/4165174758882070064'/><link rel='alternate' type='text/html' href='http://vadaliyooraan.blogspot.com/2011/01/23.html' title='23ம் இலக்க கம்பனித் திருத்தச் சட்டமும் குமிழ்த் தலைமைகளும்'/><author><name>வடலியூரான்</name><uri>http://www.blogger.com/profile/02666900398006241548</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/_JQkTywu_sfI/TURDd2bjl0I/AAAAAAAAAQs/UxIFweJ8dWA/s72-c/images%2B%252812%2529.jpg' height='72' width='72'/><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-986231055233882201.post-6067898559892693468</id><published>2011-01-05T03:58:00.000-08:00</published><updated>2011-01-09T01:52:50.904-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஈழத்தும் முற்றம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='முந்தியெல்லாம் நாங்கள் இப்பிடித்தான்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நடந்து வந்தபாதை'/><title type='text'>அது ஒரு அழகிய மழைக்காலம்</title><content type='html'>மழை எல்லாருக்கும் பிடிக்கும்.மழையில் நனைய மனம் துடிக்கும்.ஆனால் சளி வந்திடும் எண்டு மூளை அலாம்(Alarm) அடிச்சுப் போடும்.பிறகென்னன்டு நனையிறது...?ஆனால் தமிழ்ப் படங்களிலை மட்டும் ஹீரோவும் ஹீரோயினும் தடிமனெல்லாம் வராமல் எப்படித் தான் மழையிலை நனைஞ்சு லவுசு பண்ணினமோ எண்டு தெரியேல்லை.அதிருக்க,இண்டைக்கு உங்களையும் சேத்து ஒருக்கால் நனைய வைப்பம் எண்டு சின்ன ஒரு பிளான்.பாப்பம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt; வடகிழக்குப் பருவப் பெயர்ச்சி மழை,தென் மேற்குப் பருவப் பெயர்ச்சி மழை எண்டு இரண்டு காலப்ப்பகுதிகள் தான் இலங்கைக்கு மழையை வழங்குகின்ற காலப்பகுதிகள் எண்டு சின்னனிலை உந்த சமூகக்கல்வியும் வரலாறும் எண்ட புத்தகத்திலை படிச்சதா சின்னதொரு ஞாபகம்.அதிலையும் வடகீழ்ப்ப்பருவக்காற்று மட்டும் தான் வடக்குக் கிழக்குப் பகுதிகளுக்கு மழை வழங்குகின்ற காலம்.பொதுவாக ஐப்பசி தொடக்கம் மார்கழி வரை தான் இந்தக்க்காலம்.இயற்கை கூட எங்களை புறக்கணிக்கிறதா..?நாடெங்கும் வருடமெல்லாம் மழை கொட்ட எங்களுக்கு மட்டும் இரண்டு மாத மழை. மழையில்லை,மலையில்லை,நதியுமில்லாமல் நாதிய்ற்ற சனமான ஈழத்துத் தமிழ்ச்சனம்.ம்ம்ம்ம். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://1.bp.blogspot.com/_JQkTywu_sfI/TSmEr-OO6OI/AAAAAAAAAQM/6K3oHBuvd6w/s1600/n692946285_1575315_1115.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 300px;" src="http://1.bp.blogspot.com/_JQkTywu_sfI/TSmEr-OO6OI/AAAAAAAAAQM/6K3oHBuvd6w/s400/n692946285_1575315_1115.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5560121105937524962" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;  பொதுவாக கும்பத்துக்கை(நவராத்திரி) மழை தொடங்கி, கந்தசசட்டி, பெருங்கதை, திருவெம்பா போன்ற விரதங்களுக்கெல்லாம் கொட்டி,தைப்பொங்கலோடை வெளிச்சிடும் எண்டு பெரியாக்கள் சொல்லுவினம்.அவர்களது அனுபவக் கணிப்பு பெரும்பாலும் பொய்க்காது.சிலவேளைகளிலை முந்திப்பிந்தி, காலந்தப்பிப் பெய்யும்.  மழை வருமட்டும் எல்லாரும் எப்பாடா மழை வரும் எண்டு பாத்துக்கொண்டிருப்பினம்.என்னடா இன்னும் மழையைக் காணேல்லை,இந்தமுறை வராதோ எண்டு எல்லாரும் மழைக்குத் தவங் கிடப்பினம்.ஐப்பசி மழை வந்தால் தானே வெங்காய நடுகையோ,நெல் விதைப்பையோ தொடங்கலாம்.ஆனால் வந்த பிறகெண்டால் அது வாங்கிற பேச்சு உலகத்திலை ஒருத்தரும் வாங்கியிராத பேச்சாயிருக்கும்."இழவு விழுந்த மழை","அரியண்ட மழை",பெய்ஞ்சால் பெய்ஞ்சு போட்டுப் போகோணும்.இது ஒரு வேலையுஞ் செய்ய ஒரு வழியில்லை.அடுப்பெரிக்க விறகுமில்லை.தெருவாலை போக வழியில்லை,உடுப்புத் தோய்ச்சுக் காயப்போட வழியில்லை,மாடுகளை மேய்ச்சலுக்கு அவிட்டு விடேலாதாம்,கூலி வேலையுமில்லை, அடியோ பிடியோ எண்டு,அது தாராளமாகத் திட்டுவாங்கும்.அந்த மழை பற்றிய பதிவொன்று தான் இது. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt; "என்ன நேற்றுப் பெய்ஞ்சது காணாதெண்டு இண்டைக்கும் வரப்போகுது போல கிடக்குது.இப்பவே கோலங் கட்டுது.நேற்றையான் மாரி(மாதிரி) பராதியிலை விறகுகளை எடுத்துவைக்க அயத்துப் போகாமல் இப்பவே அதிலை கிடக்கிற கொக்காரையள், மட்டையள், பழம் மூரியள்,பன்னாடையள் கொஞ்சத்தைக் கொண்டு போய் அடுப்பு மாடத்திலை காயப் போடு,அடுப்பு வெக்கைக்கு நேற்றையான் ஈரமெல்லாம் காய்ஞ்சு போடும்.மிச்சத்தைக் கொண்டு போய் குசினிக்குப் புறத்தாலை இருக்கிற பட்டடையிலை அடுக்கி வை.பேந்து நாளைக்கு,நாளையிண்டைக்கு தேவைப்படும் " எண்டு அம்மாவுக்கு, அம்மம்மா ஓடர் போடுறா. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt; "இஞ்சை முத்தத்திலை காயவைச்ச கொட்டை எடுத்த புளியையும் பினாட்டையும் எடுத்து சைற் அறைக்கை வைச்சுப் போட்டு பினாட்டுப் பாயைச் சுத்திக் கொண்டு போய் சின்னறைக்கை வை பாப்பம்" எண்டு மழை வரவை எதிர் பார்த்து, தம்பி தங்கச்சியோடை பழங்கொப்பியொற்றையிலை கடதாசிக் கப்பல் கட்டும் பணியில் கரிசினையோடை ஈடுபட்டுக் கொண்டிருந்த என்னை அம்மா குழப்பிறா.. நான் ஆஆய்ய்ய்ய்.. எண்டு இழுக்க......., இப்ப உதிலை கிடக்கிற ஈக்குப்பிடியாலை வாங்கப் போறாய்..சொன்னதைச் செய்து பழகு பாப்பம்.. ... பழகிறியள் பழக்கம் இப்பவே......எண்டு அம்மம்மா  என்னை உறுக்குறா...நானும் வாய்க்குள்ளை வந்த எதையோ சொல்லிக் கொண்டு சொன்ன வேலையைச் செய்யிறன்...&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;வானம் இப்ப இன்னும் கொஞ்சம் இருட்டத் தொடங்கீற்றுது.அப்பர் மாலந்தெணித் தோட்டதுக்கை கட்டியிருந்த மாட்டை அவிட்டுக்கொண்டு வாறதுக்கு ஓடிறார்.இப்படி எல்லாரும் ஆளாலுக்கொரு திசையிலை ஓடி ஒவ்வொரு வேலையாப் பாத்துமுடிக்கவும் மழை வரவும் சரியாக்கிடக்குது.மழை கொஞ்சம் கொஞ்சமாத் துமிக்கத் தொடங்கி,கொஞ்ச நேரத்திலை கொட்டத் தொடங்குது.நாங்கள் மூண்டு பேரும் ஆ.. அய்ய்ய்ய் மழை... எண்டு துள்ளிக் குதிக்கிறம்.என்ரை ஒராம் ஆண்டு கொப்பியெல்லாம் கப்பலாக உருமாறி ஒண்டுக்குப் பின்னாலை ஒண்டா போய்க் கொண்டிருக்குது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;எங்கட்டை வீட்டிலை இரண்டு முகடுகள் செங்குத்தாச் சந்திக்குது.அதிலை ஒரு பீலி ஒண்டும் இருந்தது.அந்தப் பீலியாலை மழைத் தண்ணி பயங்கர force ஆ வந்து விழும்.அந்தப் பீலித் தண்ணி வந்து விழுகிற இடத்துக்கு கொஞ்சம் தள்ளித் தான் எங்கடை கப்பலுகள் தங்கன்ரை கன்னி அணி வகுப்பைத் தொடங்கி அணி வகுத்துச் செல்லும்.பீலித் தண்ணி விழுகிறதாலை ஏற்படுகின்ற அலைகளாலை எங்கடை கப்பலுகள் ஓரளவு கொஞ்சத் துர்ரத்துக்குப் போகும்.சிலதுகள் உந்தக் குப்பையள் ஏதாவது தடக்கி கொஞ்சத் தூரத்திலேயே நிண்டிடும்.சிலது பிரண்டு,கவிண்டு,தாண்டு போகும்.இதையெல்லாம் தாண்டி ஆற்றை கப்பல் கனதூரம் போகுதெண்டு எங்கள் மூண்டு பேருக்கும் போட்டியாய் இருக்கும்.கொஞ்சம் கடும் மழையெண்டால் ஓட்டுகுள்ளாலையும் அங்கை இஞ்சையெண்டு வீட்டுக்குள்ளையும் ஒழுகத்தொடங்கிவிடும்.பிறகு அந்த ஒழுக்குகளுக்கும் ஒவ்வொரு யத்துகளைக் கொண்டு போய் வைக்கிறதே பெரும் வேலையாப்போடும் எங்களுக்கு. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt; மழையோ கொட்டோ கொட்டெண்டு கொட்டிக் கொண்டிருக்கும்.எல்லாரும் ஒண்டுக்க்கு,இரண்டு,மூண்டு ஸ்வேற்றருகளையும் போட்டுக் கொண்டு கை,காலை குறட்டி வைச்சுக்கொண்டு,மழை எப்பாடா வெளிக்கும் எண்டு வெளிவிறாந்தை தாவாரத்துகு கீழை தூத்துவானம் அடிக்க அடிக்க,அதை ரசிச்சு,அந்த தூவானத்தை அனுபவிச்சுக் கொண்டிருப்பம்.ஆனால் அது விடுமே?அது மின்னல் வெட்டி,முழங்கி,கொட்டோ கொட்டெண்டு கொட்டிக்கொண்டிருக்கும்.மின்னல் வெளிச்சம் தெரியுதெண்டால் எல்லாரும் இரண்டு காதுக்குளையும் விரலை ஓட்டி இடியை எதிர்கொள்ள றெடியாகிடுவம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இடி எங்கடை வீட்டுக்கு மேலை விழுந்திடக்கூடாது எண்டதோடை,அது இரதை வாழை மரத்திலை விழுந்தால் அதிலியிருந்து தங்கக்கட்டி கிடைக்குமாம எண்டு அந்தக் காலத்திலை ஆரோ அவிட்டுவிட்ட ரீலை நம்பி, எங்கடை இரதை வாழையிலை இடி விழுந்தால் நல்லாயிருக்கும் எண்டு சின்னப் பிரார்த்தனையும் உள்ளுக்குள்ளாலை நடந்து கொண்டிருக்கும்.இப்ப கொஞ்சம் கொஞ்சமா குறைஞ்சு, மழை பெய்யிறது கொஞ்சம் நிண்டிட்டுது.எண்டாலும் கொஞ்சம் கொஞ்சமாத் துமிச்சுக் கொண்டிருக்கும்.எங்கனரை வீடுக்குப் பின்னலை இருக்கிற புளியங்காணி வேலிக்குள்ளாலை ஊரில் வெள்ளம் எல்லாம் எங்கடை வீட்டை ஊடறுத்த்தான் ரோட்டைப் போய்ச்சேரும்.இப்ப முழங்காலுக்கு மேலை வெள்ளம் முத்தத்தாலை ஓடிக்கொண்டிருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://4.bp.blogspot.com/_JQkTywu_sfI/TSmFDoD2QgI/AAAAAAAAAQU/-4UiLKeQQKA/s1600/n692946285_1577985_7604.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 300px;" src="http://4.bp.blogspot.com/_JQkTywu_sfI/TSmFDoD2QgI/AAAAAAAAAQU/-4UiLKeQQKA/s400/n692946285_1577985_7604.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5560121512305246722" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மழை விட்டவுடனை அந்த வெள்ளத்துக்கை தெம்பல் அடிச்சு, அந்தத் தெம்பல்த் தண்ணியிலை மற்றாக்களை நனைப்பிக்கிறது தான் எங்கடை அடுத்த விளையாட்டாயிருக்கும். "இஞ்சை மாட்டடி கிடக்கிற கிடையைப் பாருங்கோ.அதுகளும் மழைக்காக்கும் குளம் குளமா மூத்திரம் பெய்ஞ்சு தள்ளியிருகுதுகள்.மாட்டடியெல்லாம் சேறாக்கி வைச்சிருக்குதுகள்.உதிலை கேற்று வாசல்லை உந்த புளியங்காணிக்கிள்ளலை வந்த வெள்ளம் அள்ளிக் கொண்டுவந்த, வெள்ள மண் கொஞ்சத்தை அள்ளிக் கொண்டு வந்து போடுங்கோ பாப்பம்.பாவம் கண்டுத் தாச்சி மாடு பேந்தும் இரவு உந்தச் சக்கலுக்கை தான்  படுக்கப் போகுது" எண்டு அப்பாவுக்கு அடுத்த கொமாண்ட் அம்மம்மா போடுறா. (இதெல்லாம் ஒராம் ஆண்டு, இரண்டாம் ஆண்டு கால ஞாபகங்கள்..இனி தமிழ்ப் படங்களிலை வாறமாதிரி  வேணுமெண்டால் ஒரு " 7, 8 ஆண்டுகளுகுப் பிறகு" எண்டு வசனத்தைப் போட்டிட்டு வாசியுங்கோவன்) . &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஆம்பிளையள் எல்லாம் சைக்கிளை எடுத்துக் கொண்டோ,குடையைப் பிடிச்சுக் கொண்டோ மழைப் புதினங்களைக் கதைகிறதுக்காகவேண்டி  வாசியாலையிலையோ அல்லது அரசடிச் சந்தியிலையோ கூடுவினம்.கூடி நிண்டு, "மட்டக் களப்பிலை இடுப்பளவுக்கு வெள்ளமாம்..","மலையிலை(திரிகோணமலையை மலை என்றும் அழைப்பார்கள்)காத்துக்கு வீட்டுச் சீற்றெல்லத்தையும் கழட்டிக் கொண்டு போட்டுதாம்","புத்தூர்ச் சந்தியில நிண்ட ஆலமரம் பாறி விழுந்திட்டுதாம்.","இரணைமடுக்குளம் நிரம்பீற்றுதாம்","ஓடக்கரைக்கை சைக்கிளை மேவி வெள்ளம் ஓடுதாம்" எண்டு அடியா பிடியா எண்டு நியூசுகளை அள்ளி விடுவினம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;CNN, BBC க்காரரெல்லாம் நாங்கள் பேசாமல் தம்பசிட்டியிலையை ஒரு றிப்போட்டரை வசிச்சிருந்திருந்தால் எங்கடை சோலி,ஈசியா முடிஞ்சு போயிருக்கும் எண்டு நினைக்கிற அளவுக்கு கதை களை கட்டும்.ஆனால் அரைவாசிக்கு மேலை அப்பிடி இப்பிடி வாற கதை தானேயெண்டு எங்களுக்கு நாங்களும் அதிலை நிண்டு கதைக்கிற அளவுக்கு வயசுக்கு வந்தாப் போலை தான் விளங்கிச்சுது. சிலவேளைகளிலை எங்கடை வெங்காயப் பயிர்ச்செய்கை தொடங்கினாப்போலை வந்து எங்கடை வாழ்வை நாசமறுத்தும் இருக்குது இந்த மழை.. விடாமல் நாட்கணக்கில் கொட்டித் தீர்த்து வெங்காயம் எல்லாம் வெள்ளத்திலை மூழ்கினாப்போல அந்த வெள்ளத்தை மிசின்(வோட்டர் பம்) வைச்சு இறைச்சு விடவேண்டிய துன்பிய்ல அனுபவமெல்லாம் எங்களுக்கெல்லாம் வந்திருக்குது.வெள்ளத்துக்கு வெங்காயமெல்லாம் அழுக, போட்ட முதலெல்லாம் தோட்டத்துக்கையே தாண்டுபோன சோகங்களும் எங்கள் வாழ்வில் உண்டு.விடாது கொட்டி,எங்கள் வெங்காயங்களை அழுகவைத்து,எங்கள் வெங்காயங்களின் நாற்றம் தாங்காமல் நாங்களே மூக்கைப் பொத்திக்கொண்டோடவேண்டிய துர்ப்பாக்கியநிலைக்கெல்லாம் ஆளாக்கியிருக்கிறது இந்த மழை.ஏன் இந்தமுறையும் கோடைக்காய் செய்யிற நேரம் கொட்டுகொட்டெண்டு கொட்டி,பயிரெல்லாத்தையும் அழிச்சுப் போட்டுது.இப்பவென்னடாவெண்டு பாத்தால் வழமையா வைகாசிப் பறுவத்துக்கே ஒரு அந்தர் ஐயாயிரத்தைத் தாண்டாத வெங்காயம்,இந்தமுறை மாரிக்காய் நடுகைக்கே எண்ணாயிரம்,ஒம்பதாயிரம் விக்குதெண்டால் பின்னைப் பாருங்கோவன்.&lt;br /&gt;&lt;br /&gt; என்ன இருந்தாலும் ஊரிலை மழையெண்டால் அந்த மாதிரித் தான் இருக்கும்.அது ஒரு அழகிய மழைக்காலம் தான்.   &lt;br /&gt;&lt;br /&gt;முத்தம் - இந்த முத்தம் காதலர்கள் பரிமாறிக்கொள்வதல்ல.முற்றத்தின் ஈழத்துப் பேச்சு வழக்கு&lt;br /&gt;&lt;br /&gt; பாறி - வேரோடு சாய்ந்து அல்லது வேர் அழுகி, இத்துப் போய் பெரு மரங்கள் விழுவதைக் குறிக்கப் பயன்படும்&lt;br /&gt;&lt;br /&gt; பீலி - இரண்டு கூரைகள் சந்திக்கும் போது ஏற்படுத்தும் நீரோட்டத்தை ஏந்துவதற்குப் பயன் படுத்தப் படுகின்ற அமைப்பு. அத்தோடு பனக் கிழங்கின் தண்டும் பீலியென்றே அழைக்கப் படுவதுண்டு. &lt;br /&gt;&lt;br /&gt;தாவாரம் - வீட்டு,கொட்டில் நிலத்துக்கும், கூரைக்கும் இடைப்பட்ட நிலப் பகுதி என்றும் சொல்லலாம்.&lt;br /&gt;&lt;br /&gt; தூத்துவானம்/தூவானம் - மழைத்துளிகள் காற்றுக்கு சிறிதாக பறந்து வருதல்&lt;br /&gt;&lt;br /&gt; அயத்துப் போதல் - மறந்து போதல் &lt;br /&gt;யத்து - பாத்திரம் &lt;br /&gt;பட்டடை - விறகுகள், பாத்திரங்கள்,வைக்கோல் போன்றவற்றை பக்குவமாக அடுக்கி வைக்கப் பயன்படும் அமைப்பு &lt;br /&gt;&lt;br /&gt;மாடம் - இடம் என்றும் சொல்லலாம்.அடுப்புக்கு பின் பக்கம் உள்ள பகுதி தான் அடுப்பு மாடம் எனப்படும்.இதே போல் படமாடம் என்ற சொல்லும் உண்டு&lt;br /&gt;&lt;br /&gt;வெக்கை - வெப்பம் &lt;br /&gt;சக்கல் - சகதி &lt;br /&gt;கிடை - நிலை என்றும் சொல்லலாம்.என்ன கிடை இது?அலங்கோலமாகக் கிடக்கும் போதுதான் இது பெரும்பாலும் பாவிக்கப்படும்&lt;br /&gt; &lt;br /&gt;மழைக்காக்கும் - மழை என்ற படியால் தான் போலிருக்குது என்று விரித்து விளங்கிக்கொள்ளலாம்&lt;br /&gt;&lt;br /&gt;தெம்பல் - வெள்ளத்தினுள் துள்ளிக் குத்த்து விளையாடுதல்&lt;br /&gt;பராதி - வேலைப் பளுவில் கவனிக்காமல் விட்டு விடுதல் கொக்காரை,மூரி,மட்டை,பன்னாடை - பனையிலிருந்து கிடைக்கப்பெறும் விறகுப் பொருட்கள் &lt;br /&gt;&lt;br /&gt;பிறத்தாலை - பிறகாலே/பின்னாலே &lt;br /&gt;பேந்து - பிறகு &lt;br /&gt;குறட்டி - உள்ளுக்குள் இழுத்து கை கால்களை மடித்து குளிரிலிருந்து தற்காத்துக் கொள்ளுதல் &lt;br /&gt; &lt;br /&gt;நாளையிண்டை -நாளை மறுநாள் &lt;br /&gt;கண்டுத்தாச்சி - கர்ப்பந்தரித்த மாடு &lt;br /&gt;ஆற்றை - யாருடைய&lt;br /&gt;ஒண்டுக்க்கு,இரண்டு,மூண்டு ஸ்வேற்றருகளையும் - வழமையாகப் போடுகின்ற ஒரு சுவேற்றருக்குப் பதிலாக இரண்டு,மூன்று சுவேற்றைகளைப் போடுதல் என்று விரித்து விளங்கிக் கொள்ளப்படலாம்&lt;br /&gt;&lt;br /&gt;அவிட்டுவிட்ட ரீலை - புழுகு&lt;br /&gt;பறுவம் - பூரணைதினம்&lt;br /&gt;மேவி - மேலால் என்று தான் இங்கே பொருள் படும்.இன்னொரு பொருள் அவன் மேவி இழுத்திருக்கிறான் என்று அவனது தலை சீவப்பட்டிருக்கும் முறையையும் குறித்துநிற்கவும் பயன்படும்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/986231055233882201-6067898559892693468?l=vadaliyooraan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://vadaliyooraan.blogspot.com/feeds/6067898559892693468/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://vadaliyooraan.blogspot.com/2011/01/blog-post.html#comment-form' title='4 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/986231055233882201/posts/default/6067898559892693468'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/986231055233882201/posts/default/6067898559892693468'/><link rel='alternate' type='text/html' href='http://vadaliyooraan.blogspot.com/2011/01/blog-post.html' title='அது ஒரு அழகிய மழைக்காலம்'/><author><name>வடலியூரான்</name><uri>http://www.blogger.com/profile/02666900398006241548</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/_JQkTywu_sfI/TSmEr-OO6OI/AAAAAAAAAQM/6K3oHBuvd6w/s72-c/n692946285_1575315_1115.jpg' height='72' width='72'/><thr:total>4</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-986231055233882201.post-8024510699157613205</id><published>2010-12-12T01:31:00.000-08:00</published><updated>2010-12-12T01:51:36.169-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஈழத்தும் முற்றம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='முந்தியெல்லாம் நாங்கள் இப்பிடித்தான்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஞாபகம் வருதே'/><title type='text'>திருவெம்பா</title><content type='html'>திருவெம்பாவை எண்டு கேள்விப்பட்டிருக்கிறம்,இதென்ன திருவெம்பா?,இப்பிடியொரு சொல்லை நாங்கள் கேள்விப்படவேயில்லையே எண்டு  உங்களிலை கொஞ்சப் பேர் நினைக்க வெளிக்கிட்டுடிவியள் எண்டு எனக்குத் தெரியும்.இரண்டும் ஒண்டு தான்.அந்த "வை" யை உச்சரிக்கிறதிலை எங்களுக்கு ஒரு பஞ்சி.பின்னை அது தான் திருவெம்பா எண்டு சொல்லித் தான் சொல்லுவம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மார்கழி மாசத்திலை தான் திருவெம்பா வரும்.அதுவும் அந்தக் குளிருக்கை விடிய வெள்ளனவெல்லாம் கோயிலுகளிலை பூசைகள் நடக்கும்.இந்தமுறையும் திருவெம்பா தொடங்கப் போகுதாம் எண்டு போன வெள்ளிக்கிழமை பம்பலப்பிட்டிப் பிள்ளையார் கோயிலிலை அறிவிச்சது என்ரை காதிலை கேட்டிச்சுது.அது தான் எனக்கும் முந்தின எங்கடை காலத்து திருவெம்பாப் புதினங்களை ஒரு பதிவா எழுதிப் போடுவம் எண்டொரு யோசனை வர,சட்டுப் புட்டெண்டு இந்தப் பதிவை எழுதிப் போடுறன். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://1.bp.blogspot.com/_JQkTywu_sfI/TQSYWlmgBlI/AAAAAAAAAPI/ykaIKrz1aYk/s1600/TKTW1223.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 300px;" src="http://1.bp.blogspot.com/_JQkTywu_sfI/TQSYWlmgBlI/AAAAAAAAAPI/ykaIKrz1aYk/s400/TKTW1223.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5549728154645431890" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;  திருவெம்பா எண்டு சொல்லிச் சொன்னால் ரண்டு விசயம் ஞாபகத்துக்கு வரும்.ஒண்டு எல்லாக் கோயிலிலையும் அவல்,கடலை எண்டு கன சாமானுகள் சாப்பிடக் குடுப்பினம்.மற்றது சங்கூதிப் பண்டாரம்.முதல்லை அவல்,கடலை அலுவலைப் பாத்திட்டு,பிறகு சங்கூதிப் பண்டாரத்தைப் பாப்பம்.ஏனெண்டால் சாப்பாட்டை காத்திருக்க வைக்கக் கூடாதெண்டு சொல்லுவினம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;முந்தியெல்லாம் சின்னனிலை, ஒராம்,இரண்டாம் வகுப்புப் படிக்கேக்கை,திருவெம்பாக் காலத்திலை விடியக் காலமை 5 மணிக்கே அம்மாவோ,அம்மம்மாவோ அடிச்சு எழுப்பிப் போடுங்கள்."அங்கை கோயில்லை பூசையாகுது.இஞ்சை நீ படுத்துக் கிடக்கிறாய் எண்டு விடியவெள்ளனவே பேச்சு விழத் தொடங்கீடும். நாங்களும் எழும்பி,நித்திரை தூங்கித் தூங்கிப்,பல்லை மினுக்கி,முகத்தைக் கழுவிப் போட்டு,குளிக்கப் பஞ்சியாயுமிருக்கும் அதே நேரம் பயங்கர குளிராயுமிருக்கும்,குளிக்கவே மனம் வராது எண்டாலும் சும்மா ஒரு போமாலிற்றிக்காக(formality)கேக்கிறது.."... என்ன குளிக்கிறதோ.." எண்டு..."...ஆய்.. சின்னப் பிள்ளையள் தானே.. அது காரியமில்லை.." முகத்தைக் கழுவிப் போட்டுப் போ எண்டு அம்மம்மா சொல்லுவா.சிலவேளை அம்மா சுடு தண்ணி வைச்சுத் தருவா.அதுக்கை கொஞ்சம் பச்சைத் தண்ணியை விட்டு,ஒரு வாளிக்கை கலந்து போட்டு,ஒரு வாளித் தண்ணியிலையே குளிச்சுப் போட்டுக் கோயிலுக்குப் போறது.எப்பிடிப் பாத்தாலும் சிலவேளையிலை அரைக் குளிப்பு இன்னும் சில நாள் அதுவும் இல்லை.அவ்வளவு தான்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பண்டாரி அம்மன் கோவிலை 5 மணிக்குப் பூசை தொடங்கும்.அங்கை தான் முதல்ப் போவம்.ஒரு லக்ஸ்பிறே அல்லது அங்கர் பாக்(Bag) ஐயும்(அந்தக் காலங்களிலை உந்தச் சொப்பின் பைகளின்டை பாவனை மிச்சும் குறைவு)மடிச்சுக் காச்சட்டைப் பொக்கற்றுக்கை வைச்சுக் கொண்டு தான் இந்த வானரப் படையள் கோயிலுக்குப் படையெடுக்குங்கள். போனவுடனை பாக்கிற முதல் வேலை இண்டைக்குச் சுவாமிக்கு என்ன படைச்சுக் கிடக்கிறது எண்டு பாக்கிறது தான்."...ஆ .ஆ.கடலை கிடக்குது..அவலுக்கு கக்கண்டு போட்டு வைச்சிருக்கினம் போல கிடக்குது...வெள்ளையாக் கிடக்குது...இஞ்சாலை கிடக்கிறது சக்கரைப் பொங்கல்...மோதகமும் கிடக்குது.கனக்கக் கிடக்குது... ஆளுக்கு ரண்டுப் படி குடுப்பினமோ...?அதுக்கிடையிலை கணக்குப் போட்டுப் பாக்கிறது..கோயிலிலை ஒரு 50,60 சனம் நிக்குது..எல்லாருக்கும் ரண்டுப் படி குடுத்து,பேந்து உபயகாரரும் தங்கடை வீட்டையும் கொஞ்சம் மோதகம் கொண்டு போகோணும்.. அப்பிடிப் பாத்தால் உவ்வளவும் காணாது.ஒரு வேளை ஐயர் உபயகாரருக்கெண்டு புறிம்பா உள்ளுக்கை ஒளிச்சு வைச்சிருக்கிறாரோ தெரியாது...சரி அதை விடுவம்...பெரியாக்களுக்குக் குடுக்காட்டிலும் சின்னப் பெடியளுக்கெண்டாலும் குடுப்பினம்...ம்.. பாப்பம்.பிறகு இஞ்சாலை வைரவருக்கு,சின்ன வடை மாலை தானே போட்டுக் கிடக்குது.உந்த வடை மாலையிலை 20 வடையும் வராது போல கிடக்குது.அப்ப உதைச் சனத்துக்குக் குடுக்க மாட்டினம் போல கிடக்குது.அங்காலை 2 தாம்பாளத்துக்கை கதலி வாழைப் பழமும் அடுக்கி வைச்சுக் கிடக்குது.அப்ப அதுவும் குடுப்பினம்.இந்த மனக் கணிப்பெல்லாம் கோயிலுக்குப் போன கையோடையே நாங்கள் செய்து போடுவம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://4.bp.blogspot.com/_JQkTywu_sfI/TQSZDI_x0eI/AAAAAAAAAPY/3cPB2YmiRYc/s1600/swami_prasadham.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 384px; height: 400px;" src="http://4.bp.blogspot.com/_JQkTywu_sfI/TQSZDI_x0eI/AAAAAAAAAPY/3cPB2YmiRYc/s400/swami_prasadham.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5549728920060940770" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அங்காலை ஒரு பக்கத்தாலை பூசையள் நடந்து,திருவெம்பாப் பாட்டுப் படிக்க வெளிக்கிட்டிடுவினம்.சிலவேளை ஐயரே படிப்பார்.இல்லாட்டில் ஆம்பிளையள், பெடியள்,பொம்பிளையள் எண்டு நல்லா "..ஆ. ஆ..." எண்டு இழுத்துப் பாடக் கூடினாக்கள் ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு பாட்டா,ஒரு ஓடரிலை படிப்பினம்."...ஆதியும் அந்தமும் இல்லா அரும் பெருஞ் சோதியை யாம் பாடக் கேட்டேயும்." எண்டு தொடங்க,எங்களுக்கு,"எப்ப உந்தப் பாட்டெல்லாம் முடிச்சு அவல் கடலை தரப் போறியள் எண்டு யோசனை ஓடிக் கொண்டிருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இடையிலை ஒரு பாட்டிலை ஒரு வரி வரும்..".. போற்றிமால் நான்முகனும் காணாத புண்டரிகம்.." எண்டு.நாங்கள் சின்னப் பெடியள் உதைக் கேட்டிட்டு, எங்களுக்கை சிரிச்சுக் கொள்ளுவம்.(பிழையா யோசிச்சுப் போடாதையுங்கோ.எங்களுக்கு உதை மாதிரி ஒரு கூடாத சொல்லொண்டிருக்குதெண்டு அந்தக் காலத்திலேயே தெரியும்.அவ்வளவு தான்.அட.. சொன்னால் நம்புங்கோப்பா.அடம் பிடிக்கிறியளப்பா..ம்ம்)அதெல்லாம் முடிஞ்சு,"போற்றி அருளகநின் ஆதியாம் பாதமலர்,போற்றி அருளுக நின் அந்தமாம் செந்தளிர்கள்..........போற்றியாம் மார்கழி நீராடேல் ஓர் எம்பாவாய்.."எண்டு 20 ஆம் பாட்டும் முடிய பெடியளின்ரை முகத்தில சந்தோசத்தைப் பாக்கோணும்.அப்பா சொல்லி வேலை இல்லை.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://3.bp.blogspot.com/_JQkTywu_sfI/TQSZMKvoP5I/AAAAAAAAAPg/wn4AJTUtgm0/s1600/imagesq.jpeg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 223px; height: 167px;" src="http://3.bp.blogspot.com/_JQkTywu_sfI/TQSZMKvoP5I/AAAAAAAAAPg/wn4AJTUtgm0/s400/imagesq.jpeg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5549729075148898194" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பேந்தென்ன,திருநீறு,சந்தனம் எல்லாம் வாங்கிப் பூசி அடுத்த அற்றாக்குக்கு(Attack) றெடியாயிடுவாங்கள்.அடிபட்டுப் பிடிபட்டு,அந்த லக்ஸ்பிறே பாக்கை நிறைக்கிறதிலை தான் குறியாய் இருப்பம். எங்கடை ஊரிலை உள்ள கோயிலுகள் தங்களுக்கை ஒரு அகிறீமன்ற்(Agreement) வைச்சிருந்ததுகள் போல கிடக்குது.ஒண்டின்ரை பூசை முடியத் தான் மற்றதினரை பூசை தொடங்கும்.எண்டாத் தான் பக்த கோடிகள்(வேறை யார் அவல்,கடலைக்குப் ஓடிற நாங்கள் தான்)கோயிலுக்கு நிறைய வருவினம் எண்டாக்கும்.பண்டாரி அம்மன் கோயில் முடிய வைரகோயில்லை 6 மணிக்கும்.அது முடிய மாலந்தெணிப் பிள்ளையாரிலை 6.30 க்கும்,கடைசியா ஆலடிப் பிள்ளையாரிலை 7 மணிக்கும் பூசை நடக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;போகாத கோவிலெல்லாம் திருவெம்பாக்குத் தான் போவம்.ஒவ்வொரு கோயில்லையும் திருநீறு,சந்தன்ம் குடுக்க,திரும்பவும் ஏற்கனவே பூசிக்கிடக்கிற திறுநீறு சந்தனத்துக்கு மேலையே பூசுறது.காதிலை பூ வைக்க்கிறது பெரிய பாடாப் போடும்.முதல்க் கோவிலிலேயே பெரிய செம்பரத்தம் பூவையோ,தேமாப்பூவையோ காதிலை லௌட்ஸ்பீக்கரைஇ(Loud Speaker)கட்டிற மாதிரி வைச்சாப் பிறகு மற்றக் கோவிலிலை வாங்கிற பூவை எங்கை தலைக்கு மேலையே வைக்கிறது.அதிலையும் சில பேர் இரண்டு காதிலையும் ஒரு லௌட்ஸ்பீக்கரை முன்னுக்கும் மற்றதை பின்னுக்கும் பாக்கக் கட்டிற மாதிரி, முன்னுக்கும் பின்னுக்கும் பாக்கிற மாதிரி பெரிய செம்பரத்தம் பூவையோ,தேமாப் பூவையோ வைச்சுக் கொண்டு போவாங்கள்.ஒவ்வொரு கோயிலையும் போய் அங்கை தாற போவையும் காதிலை அடைவாங்கள்..ம்ம்ம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இப்பிடி எல்லாக் கோயில்லையும் வாங்கினதுகளை வீட்டை கொண்டு வந்து,சில வேளையில காலமைச் சாப்பாடே உதாத் தான் இருக்கும்.சிலவேளையில உதோடை சேர்த்து ஒரு றாத்தல் பாணோடை காலமை அலுவல் முடிஞ்சு போடும்.சாப்பிட்டு முடிய அந்த லக்ஸ்பிறே பாக்கெல்லாம் கழுவிக் கொடியில காயப் போட்டிடுவம்.பிறகு நாளைக்கும் எடுக்கலாம்(றீ ஊஸ் - Re Use)எண்டொரு முற்போக்கு சிந்தனை தான்.சில பேர் இதையே பள்ளிக் கூடத்துக்கு கட்டிக் கொண்டு வந்து இன்டேவலுக்கும்(Interval) சாப்பிடுவாங்கள்.இப்பிடியே திருவெம்பா போகும்.எங்களுக்கும் திருவெம்பாப் பூசை இருக்குது.முட்டிக்கொத்தாத்தைப் பிள்ளையாரிலை(முட்டிக் கொற்றவத்தைப் பிள்ளையார்)6 ம் பூசையும் மாயக்கைப் பிள்ளையாரிலை 7 ம் பூசையும் எங்கடை தான்.அந்த 2 நாளும் உபயகாரர் எண்டு எங்களுக்கு கொஞ்சம் கூட அவல்,கடலை,மோதகம்,வடை,பஞ்சாமிர்தம் எல்லாம் பூசைக்கு வந்த சனம் ஓரளவு போய் முடிய ஐயர் எடுத்துக் கொண்டு வந்து தருவார்.அந்த 2 நாளும் அலுக்க அலுக்கச் சாப்பிட உந்த அவல் கடலைப் பைத்தியம் எல்லாம் அதோடை தன்ரை பாட்டிலை நிண்டிடும்.உதைத் தான் சொல்லிறது, அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்செண்டு.உதெல்லாம் சின்ன வயசுச் சமாச்சாரங்கள். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://4.bp.blogspot.com/_JQkTywu_sfI/TQSYdx4-__I/AAAAAAAAAPQ/RclyfPzE6bA/s1600/Kamban_Jul_17.JPG"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 268px;" src="http://4.bp.blogspot.com/_JQkTywu_sfI/TQSYdx4-__I/AAAAAAAAAPQ/RclyfPzE6bA/s400/Kamban_Jul_17.JPG" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5549728278203269106" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;  இனி சங்கூதிப் பண்டாரத்துக்கு வருவம்.சங்கூதிப் பண்டாரம் எண்டால் என்னெண்டு தெரியாதாக்களுக்காண்டி,திருவெம்பாக் காலங்களிலை ஊரிலை இருக்கிற பெடியள் எல்லாம் ஒரு குழுவாக சேர்ந்து விடிய வெள்ளன எழும்பி,சேமக்கலம்,சங்கு எல்லாம் ஊதிக்கொண்டு,திருவெம்பாப் பாட்டுப் படிச்சுக் ஒண்டு போறதை தான் சங்கூதிப் பண்டாரம் எண்டு எங்கடை ஊரிலை சொல்லுறது.நீங்களெல்லாம் வெடிவால் முளைச்ச வயசுகளிலை, உங்கடை ஊர் சங்கூதிப் பண்டாரங்களிலை ஊதப் போயிருப்பியள்.அது நல்ல பம்பலாத் தான் போகும்.எங்கடை ஊரிலையும் சங்கூதிப் பண்டாரத்துக்கு ஊத போற பெடியள்,ஊரிலை இருக்கிற மற்ற எல்லாக் கோயிலுகள்ளையும் இருந்து சேமக்கலங்கள்,சங்குகள்,ஒரு பெற்றோல் மாக்ஸ்,திருவெம்பாப் பாட்டுப் புத்த்கம் எல்லாம் எடுத்து வைச்சுக் கொண்டு எங்கடை ஊர் வாசிகசாலைக் கட்டிடத்துக்குள்ளை தான் படுப்பாங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;விடிய 2,3 மணிக்கு எழும்பி,அந்தப் பனிக்குளிருக்கை ஒராள் பெற்றோல்மாக்ஸ் பிடிக்க,இன்னொராள் பாட்டுப் படிக்க,ஒவ்வொரு பாட்டும் முடியிற இடைவெளிக்குள்ளை சேமக்கலம் அடிச்சு,சங்கூத கொஞ்சம்,பக்கப் பாடு,பம்பலுக்கெண்டு ஒரு மிச்சம் எண்டு ஒர் 15 - 20 ஒண்டாப் போகும்.ஊரிலை இருக்கிற எல்லா ரோட்டாலையும் 2,3 தரம் போய் ஊதிப் போட்டு,வந்து 4 ,5 மணிக்குப் படுத்திடுவாங்கள்.ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வீட்டுக் காரர் பெடியளுக்கு ஒரு பெரிய கேத்திலுக்கை தேத்தண்ணியும்,கடிக்கிறதுக்கு,கல்பணிஸோ,மலிபன் பிஸ்கட்டோ இல்லையெண்டால் தட்டை வடையோ(அது தான் எங்கடை பருத்துறை வடை)குடுப்பினம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பம்பலாத் தான் இருக்கும்.வெடிவால் முளைச்ச வயசு தானே?வாசியாலைக்கை படுத்திருகேக்கை ஒருத்தன்ர சாரத்தை கலட்டிறது(ஆனால் எல்லாரும் உள்ளை காற்சட்டையும் போட்டு கொண்டு தான் வருவாங்கள்),காலைப் போடுறது,கையைப் போடுறது,நித்திரையைக் குழப்பிறது எண்டு கொசப்பு வேலையளுக்கும் குறைவில்லை.அதோடை சங்கூதிக் கொண்டு போகேக்கை றோட்டுக் கரையோடை காய்ச்சு நிக்கிற கொய்யா,மாதாளை,மாங்காய்,முத்தின வாழைக்குலையெல்லாம் இதோடை காணாமல்ப் போடும்.வாழைக்குலை முத்தாட்டிலும் பரவாயில்லை,திருவெம்பா தொடங்கிறதுக்கு முதல் வெட்டிப் போடோணும் எண்டு வெட்டிப் போடிறளவுக்குக் கூடச் சனம் இருக்குது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அதோடை பட்ட சீசனும் தொடங்கீடும் எண்டதாலை(&lt;a href="http://vadaliyooraan.blogspot.com/2009/12/blog-post_11.html"&gt;பட்டம் பற்றிய முந்தியதொரு என் பதிவு&lt;/a&gt;) வேலியளிலை கட்டி கிடக்கிற கமுகஞ்சிலாகையளும் திருவெம்ப்பாவோடை காணாமல் போடும்.அதோடை கடைசி,கடைசிக்கும் முதல் நாளுகளிலை ஒரு பறையை வாடகைக்கு எடுத்து சங்க்கூதிப் பண்டாரத்தோடை சேத்து அடிச்சுக் கொண்டு போற வழக்கமும் எங்கடை ஊரிலை இருந்துது.அந்தக் காலம் 50,100 ரூபா குடுத்தே ஒரு பறையை வாடகைக்கு எடுக்கலாம்.இப்ப 400,500 குடுக்கோணுமாம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பறையை ஒரு பெரிய கரியல் உள்ள சைக்கிளொண்டில்(உங்கடை அம்மப்பாமார்,அப்பப்பாமார் வைச்சிருந்திருப்பினம்.பெரிய வெங்காய மூட்டையள்,அரிசி மூட்டையள்,தவிட்டு,புண்ணாக்கு மூட்டையள் ஏத்திக் கொண்டு போகலாம்.இல்லாட்டில் குடும்பம் 4,5 பெடியள் எண்டு கொஞ்சம் பெரிசெண்டாலும் ஒரு பெரிய கரியல் பூட்டினால் தான் எல்லாத்தையும் ஒண்டா இழுத்துக் கொண்டு வல்லிறக்கோயில் மாதிரிப் பெரிய கோயிலுகளுக்குப் போகலாம்.)கட்டி,சும்மா பம்பலா அடிச்சுக் கொண்டு போறது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://4.bp.blogspot.com/_JQkTywu_sfI/TQSZWToYVmI/AAAAAAAAAPo/sPddnRvxPWY/s1600/images.jpeg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 259px; height: 194px;" src="http://4.bp.blogspot.com/_JQkTywu_sfI/TQSZWToYVmI/AAAAAAAAAPo/sPddnRvxPWY/s400/images.jpeg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5549729249333106274" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஆரும் பெரிசுகள்,பெடியளை வாசியாலையிலை வைச்சு அப்பிடி இப்பிடியெண்டு பேசியிருந்தால் அவற்றை வீட்டு வாசல்லை கொண்டு போய் விடிய வெள்ள்ன அவரை எழும்புமட்டும் அடிச்சு அவரை எழுப்பிறதுக்குத் தான் பறையடிக்கிறது.அப்பத்தான் அதுகளும் ,"உதகளுக்கேன் புத்தியைச் சொல்லுவான்,உதுகளைத் திருத்தேலாது" எண்டு  யோசிக்குங்கள். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நான் போனமுறை கனகாலத்துக்குப் பிறகு திருவெம்பாக்காலத்திலை ஊரிலை போய் நிண்டனான்.என்ரை ஒண்டை விட்ட அண்ணன் ஒருத்தன்.என்னை விட 3 வயசு கூட.அவன் இப்ப இருக்கிற சங்கூதப் போற பொடியளட்டைச் சொன்னான்"உந்தப் பறை கொண்டோய் அடிக்கிற குரங்குச் சேட்டையொண்டும் செய்யாதையுங்கோ.பாட்டை மட்டும் படிச்சுக் கொண்டு போங்கோ.ஊரிலை சனம் நிம்மதியாப் படுக்கிறேல்லையே?" அதுகளும் விட்டிச்சுதுகளே.உவரென்ன எங்களெக்குச் சொல்லிறது.இந்தமுறை உவற்றை வீட்டு வாசல்லை தான் கொண்டோய் வைச்சு அடிக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அவனுக்கும் தெரியும் தானே.அவனும் உவங்களின்டை வயசெல்லாம் கடந்து வந்தவன் தானே. அவனும் உப்புடி ஆற்றையோ வீட்டு வாசல்லை அடிச்சு ஆரையும் எழுப்பியிருந்திருப்பான் தானே.?பூவரசங் கம்பெல்லாம் முறிச்சு கேற்(Gate) வாசல்லை வைச்சிட்டுத் தான் படுத்தவன்.அவன்ரை வீட்டு வாசல்லை றோட்டுக்கு லைற்ற் போட்டு வைச்சிருக்கிறான்.ஆனால் அதுக்கு சுவிச் கறண்ட் எல்லாம் இவன்ரை வீட்டையிருந்து தான்.விடியக் காலமை வெள்ளன 3 மணிக்குப் போய் நிண்டு கொண்டு அவன்றை வீட்டு வாசல்லை நிண்டு அடிச்சிருந்திருக்கினம்.அவன் எழும்பி வந்து உள்மதிலடியில நிண்டு கொண்டு ஆராக்கள் எண்டெல்லாம் வடிவாப் பாத்துப் போட்டு,லைற்றை நிப்பாட்டிப் போட்டு,பூவரசங்க் கம்போடை மதிலாலை ஏறி றோட்டுக்குக் குதிச்சு,வெளு வெளு எண்டு வெளுத்தெடுத்துவிட்டான்.அவங்கள் சைக்கிள்,பறை எல்லாத்தையும் போட்டிட்டு,அங்காலை இருந்த வேலிக் கண்டாயங்களுக்குள்ளாலையும் மதிலாலையும் ஏறி விழுந்து ஓடித் தப்பிட்டாங்கள். ம்ம்ம்.. அப்பிடி இப்பிடியெண்டு திருவெம்பாக் கால ஞாபகங்கள் பம்பலா,பசுமையா,இப்பவும் கிடக்குது.ம்ம்ம்ம்ம்  &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt; புறிம்பு - புறம்பாக/வேறாக&lt;br /&gt; தாம்பாளம் - நைவேத்தியம் சுவாமிக்குப் படைக்கப் பயன் படும் தட்டு &lt;br /&gt;வாசியாலை - வாசிகசாலை &lt;br /&gt;வல்லிறக்கொயில்- வல்லிபுரக்கோவில்  &lt;br /&gt;மாதாளை - மாதுளை  &lt;br /&gt;முத்தின - முற்றின &lt;br /&gt; கமுகஞ்சிலாகையள் - கமுகம் சலாகை&lt;br /&gt; காரியமில்லை - பெருந்தவறல்ல &lt;br /&gt;சட்டுப் புட்டென - உடனேயே&lt;br /&gt; சேமக்கலம் - ஒரு வகை கோயில் மணி என்று சொல்லலாம்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/986231055233882201-8024510699157613205?l=vadaliyooraan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://vadaliyooraan.blogspot.com/feeds/8024510699157613205/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://vadaliyooraan.blogspot.com/2010/12/blog-post.html#comment-form' title='4 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/986231055233882201/posts/default/8024510699157613205'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/986231055233882201/posts/default/8024510699157613205'/><link rel='alternate' type='text/html' href='http://vadaliyooraan.blogspot.com/2010/12/blog-post.html' title='திருவெம்பா'/><author><name>வடலியூரான்</name><uri>http://www.blogger.com/profile/02666900398006241548</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/_JQkTywu_sfI/TQSYWlmgBlI/AAAAAAAAAPI/ykaIKrz1aYk/s72-c/TKTW1223.jpg' height='72' width='72'/><thr:total>4</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-986231055233882201.post-2695772782733353875</id><published>2010-11-26T01:29:00.000-08:00</published><updated>2010-11-26T03:31:36.887-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='இரை மீட்கின்றேன்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='முந்தியெல்லாம் நாங்கள் இப்பிடித்தான்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நடந்து வந்தபாதை'/><title type='text'>வெங்காயம்</title><content type='html'>இதென்னடா ஆருக்கோ பேச்சு விழுது எண்டு நினைச்சு பின்னங்கால் பிடரியிலை பட ஓட வெளிக்கிடாதையுங்கோ.நான் வெங்காயம் எண்டு சொன்னது எங்களின்டை செல்வ(ல)த்தை தான்.எங்கன்ரை ஊரிலை அதை "காய்" எண்டும் சொல்லுவம்.எங்கள் எல்லாருக்கும் செல்வதை அள்ளிச் சொரிகின்ற லக்ஸ்மி அது.வெங்காயத் தோட்டத்திலையிருந்து உழைத்து எங்களவர்கள் எங்கேயோ உயரத்துக்கெல்லாம் சென்றிருக்கிறார்கள்.எங்களுக்குக் காசு  மழைபொழிகின்ற காமதேனு அது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நாங்கள் அதைக் காலால் உழக்க மாட்டோம்.மாலையாகி,வீட்டை விளக்குக் கொழுத்திய பின்னரோ அல்லது வெள்ளிக்கிழமைகளிலோ யாருக்கும் அதைக் கொடுக்கமாட்டோம்.ஏனென்றால் அவ்வாறு கொடுத்தால் அந்த லக்ஸ்மி எங்களை விட்டுப்போகிறாள் என்ற நம்பிக்கையுடையவர்கள் நாங்கள்.(நீங்கள் சிலவேளைகளில் காசினை வெள்ளிக்கிழ்மைகளிலோ அல்லது விளக்குக் கொழுத்தியபின்னரோ கொடுக்காமால் இருக்கலாம்)நாங்கள் அந்தப் பணத்துக்கு ஈடாக வெங்காயத்தையும் நினைத்துக் கொள்வதால் அதனை மேற்க்கூறிய தருணங்களில் வெளிச்செல்ல அனுமதிக்க மாட்டோம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;எங்கள் வெங்காயத் தோட்டங்களில் நாங்கள் செருப்புடன் இறங்கவே மாட்டோம்.வேறொருவன் இறங்கினாலும் அவன் காலை உடைக்கவும் தயங்க மாட்டோம்.ஏனென்றால் எங்கள் காசுக்கடவுளை காலால் உழக்குகின்ற செயலாகவே நாங்கள் அதைக் கருதுவோம்.வெங்காயச் சருகு காற்றிலே சரசரத்து ஏற்படுத்துகின்ற சரசரப்போசையும் அதன் வாசமுமே எங்களுக்கு நித்திரையை வரவைக்கும்.கறி,புளிகளில் காரசாரமாய் வெங்காயம் வெளிப்பட்டால் தான் எங்களுக்குப் சாப்பாடு இறங்கும்.இல்லையென்றால் பத்தியப் படாது.நாங்கள் வெங்காயத்தோடை எப்பிடி ஒட்டியிருக்கிறம்.எங்கடை வாழ்க்கையிலை அது எப்பிடிப் பின்னிப் பிணைஞ்சிருக்குது எண்டு சொல்லவெளிக்கிட்டுத் தட்டுத் தடுமாறி வந்த ஒரு சில உதாரணங்கள் தான் உவை.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இப்பிடி எங்கன்ரை மூச்சோடையும்,பேச்சோடையும் கலந்த வெங்காயச் செய்கை பற்றியதொரு பதிவு தான் இது.  யாழ்ப்பாணத்தில் வெங்காயச் செய்கைக்கு புன்னாலை கட்டுவன்,இடைக்காடு,ந்வக்கிரி,வலிகாமத்தின் இன்னும் பல பகுதிகள்,தென்மராட்சி  மற்றும் வட்மராட்சியில் மந்திகை,வதிரி,புலோலி,பொலிகண்டி போன்றவை பிரசித்தி பெற்ற இடங்களில் சிலவாகும்.எங்கடை ஊரிலும் வெங்காயம் பெரும்பாலானவர்களால் செய்கை பண்ணப் படும் ஒரு பயிராகும்.வேறு சிலர் போயிலை(புகையிலை), மற்றும் கத்தரி,மிளகாய்,பூசணி,பயிற்றை,பாகல் போன்ற சில்லறைப் பயிர்களும் பயிரிடுவினம்.வெங்காயத்தை விட பொயிலை வருமானம் கூடின பயிரென்றாலும் அதற்கு அதிகளவு கஸ்ரப்படவேண்டியிருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நான் ஏற்கனவே சொன்னது மாதிரி வெங்காயத்தை நாங்கள் கூடுதலாகக் "காய்" எண்டு தான் சொல்லுவம்.பயிரிடுகின்ற தோட்டத்தை "தறை" அல்லது "தெணி"எண்டு சொல்லுவோம்.அவற்றுக்கும் "ஐயன் தெணி","மாலந்தெணி","வெளித்தெணி","மடத்தெணி","வல்லூட்டி","ஆவலம் பிட்டி","காறவாய்ப்பள்ளம்" எனப் பெயர்கள் எல்லாம் உண்டு.அவற்றின் பரப்பளவு பொதுவாக "பட்டி"யில் தான் அளக்கப்ப்டும்.10 பட்டி ஒரு "பரப்பு" க்குச் சமனாகும். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;  எங்கடை ஊரிலை முழுநேர விவசாயிகள் அல்லது முற்றுமுழுதாக விவசாயத்தை நம்பிக் கொண்டிருக்கிறாக்கள் எண்டால் மிச்சும் குறைவு.பெரும்பாலான ஆக்கள் பாட் ரைமா(பர்ட் டிமெ) மற்ற வேலைகளைச் செய்துகொண்டு வெங்காயத்தை முழுநேர வேலைகளை செய்யிறவை.ரீச்சர்(Teacher),போஸ்ற் பீயோன்(Post Peon),கடை முதலாளி, பிரதேச சபை உட்பட ஏனைய அரசாங்க உத்தியாகத்தர்மார்,அதிபர் எண்டு தொடங்குகிற லிஸ்ற் டொக்டர்,இஞ்சினியர்,லோயர்(Lawyer),பாங்க் மனேச்சர்((Bank Manager) வரையாய் அந்த பாட் ரைம்(Part Time) வேலையின் வீச்சு வேறு படும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பாட் ரைம் வேலை எண்டு நான் சொன்னது வேலை செய்யிற நேரத்திலையில்லை.வாற வருமானத்தின் படி.அவையளுக்கு உந்தக் கண்டறியாத வேலைகளிலை கிடைக்கிற ச்ம்பளம் வந்து மட்டு மட்டா குடும்பச் செலவுக்கத் தான் காணும்.தங்கடை தொழிலின்ரை வரும்படியை வைச்சுக் கொண்டு அவையளே சொல்லுவினம் தோட்டம் தான் எங்கடை மெயின் வேலை.எங்கடை தொழிலுகள் எல்லாம் சப்(Sub)தான் எண்டு.   &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;என்றை அப்பாவும் ஒரு ரீச்ச்ர்(Teacher) தான்.அவரும் உப்புடி ரீச்சிங்கை(Teaching) பாட் ரைமாச் செய்யிற ஆள் தான்.எனக்கும் அது ஏனெண்டு தெரியேல்லை, எனக்கு அப்பா ஒரு வாத்தியார் எண்டு சொல்லுறதை விட நானொரு தோட்டக்காரன்ரை பெடியனெண்டு சொன்னால் ஒரு கூடுதல் சந்தோசம் மாதிரி.உள்ளூர ஒரு பரம திருப்தி.அது மட்டுமில்லை கம்பசிலையும் என்னட்டை ஜூனியர்ஸ் கண்டுபிடிக்க இல்லையெண்டாலும், அவங்கடை அப்பாவும் ஒரு தோட்டக் காரன் எண்டால் ஒரு ராகிங்கும் செய்யாமலே(ஏதோ பெரிய ராக்கர் தான் போ) விட்டு விடுகின்ற ஒரு வீக்னசும்(weekness) இருந்ததுகொண்டிருந்தது.  &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;என்னதான் அவையள் உத்தியோகம் பாத்தாலும்,படிச்சாலும் அவையள் எல்லாரும் நல்ல "கை பக்குவப்பட்ட" தோட்டக்காராக்கள் தான்.நான் கண்ணாலை கண்ட எத்தினை எங்கடை ஊர்,பிரதேச அண்ணாமார்,தேப்பனோடை சேர்ந்து மம்பெட்டி பிடிச்சு,எருப்பரவிக் கொத்தித் தோட்டஞ்செய்து இண்டைக்கு இஞ்சினியர்,டொக்ரர்மாராய் ஆகியிருக்கினம்.ஒரளவு வயதிலேயே படிப்பு சறுக்கினாலுமெண்டிட்டு கைகாவலா எல்லரும் தோட்ட வேலையளைப் பழகிவைச்சிருக்கிறது தான்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இரண்டு வேலை தெரிஞ்சிருக்கிறதும் நல்லது தானே.ஆனால் நான் அந்தளவுக்கு ஒண்டும் செய்யவில்லை.ஆனாலும் எல்லா வேலையும் கொஞ்சம் கொஞ்சம் செய்யப் பழகியிருந்தன்.ஆனாலும் பெரிதளவில் உடம்பை முறிச்சுச் செய்யாததாலை(வேறையென்ன பஞ்சி தான்.அதாலை "பம்ஸ்" அடிச்சது தான் அந்தக்காலத்திலை)அந்தளவுக்குக் கைப் பக்குவம் இல்லாட்டிலும் ஏதோ அம்மமாவின்றை ஆக்கினையிலை "ஆம்பிளைப் பிள்ளையாப் பிறந்தனீ, மம்பெட்டி பிடிச்சுப் பழகாமல்...இஞ்சை பார் பெண்ணாப் பிறந்த நானே இந்தவயதிலையும் என்ன பக்குவமா மம்பெட்டி பிடிக்கிறன் ..." எண்டு எதோ பிடிக்கோணும் எண்டதுக்காகவேண்டி மம்பெட்டி பிடிச்சிருக்கிறன்.அதெல்லாம் தெரிஞ்சபடியாலை இண்டைக்கு இந்தப் பதிவை எழுதிறன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் எங்கடை பொடியள் எவ்வளவு கஸ்ரமான சூழ்நிலைகளிலையும் குண்டுக்குப் பயந்து பங்கருக்கை ஒளிச்சிருந்து குப்பிவிளக்கிலை படிச்சு முன்னுக்கு வந்த ஆக்கள் கனபேர்.அவையள் எல்லாம் எங்களுக்கு,எங்கடை பொடியளுக்கு முன்மாதிரியா இருக்கினம்.இப்பிடிப் பலர் பலவாறு கஸ்ரப்பட்டாலும் எனது பல்கலையில் நான் சந்தித்த எனது தம்பியொருவரைப் பற்றிச் சொல்வதற்கான சந்தர்ப்பத்துக்காகக் காத்திருந்தேன்.இந்தப்பதிவுக்கும் அதுக்கும் சம்பந்தமில்லையெனினும் அதை இங்கே சொல்லிவிடலாம் எண்டு நினைக்கின்றேன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பெயர் வேண்டாம்.அவன் பேசாலையிலிருந்து பல்கலை வந்து சேர்ந்தவன்.தகப்பன் போரினால் ஏலாவாளியாக்கப்பட்டபின்னர் தன் குடும்பத்துக்காக தானே வள்ளமேறி,இரவிலே மீன்பிடிக்கச் சென்று,பகலிலே வந்து படித்து பொறியியல்ப் பீடம் ஏகியவன்.பொறியியல் அனுமதி கிடைத்தும் குடும்பநிலை கருதி பல்கலையைத் துறந்து,தூக்கியெறிய வெளிக்கிட்ட வேளையில்,தாயினதும்,வேறு சிலரினதும் நிர்ப்பந்தமான,மண்டாட்டமான வேண்டுதலுக்காக பல்கலை வந்தவன்.இப்படியாக பல கஸ்ரங்களிலும் கல்வியைக் கைவிடாதது ஈழ்த்த்மிழினம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இதை இப்போதைய போனும் கையுமாகத் திரிந்து காசையும் வீணாக்கி,காலத்தையும் மண்ணாக்கி,மூஞ்சிப்புத்தகத்தாலை வயித்திலை பிள்ளையை வருவித்துக்கொண்டும் அனைவரையும் பேய்க்காட்டிக் கொண்டிருக்கிற இளைய சமுதாயம் உணர்ந்து கொள்ளவேண்டும் என்பது எங்கள் எல்லோரதும் அவா.அது ஒரு புறம் இருக்க நாங்கள் விசயத்திற்கு வருவோம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;உப்புடியெண்டால் சொல்ல வந்ததை மறந்து போடுவன்  அப்பரெல்லாம் தோட்ட சீசனிலை,எட்டுமணி மட்டும் தோட்டத்துக்கை நிண்டு வேலைசெய்து போட்டுத் தான் பள்ளிக்கூடம் போவார்.எங்கன்றை ஊரிலை தொழில்ரீதியாப் பாத்தால் போஸ்ர் பீயோன்மார் தான் கூட.ஒரு ஏழெட்டுப் பேர் இருப்பினம்.ஏன் ஊரிலை போஸ்ற் பீயோன்மார் கூட எண்டு இன்னும் கொஞ்சம் கீழை வாசிச்சுப் போட்டுக் கண்டுபிடியுங்கோ பாப்பம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அவையள் என்ன செய்வினம் எண்டால்,விடியக் காலமை மிசினை(நாங்கள் வோட்டர் பம்மை மிசின் எண்டு தான் சொல்லுவம்)கொண்டு போய் தோட்டத்துக்கை பூட்டிப் போட்டு,சேட்டைக் கழ்ட்டி கிணத்துக்குப் பக்கத்திலையிருக்கிற பூவரசமரத்தில கொழுவிப் போட்டு,ஜீன்சை  முழங்காலுக்கு மேலை மடிச்சுவிட்டிட்டுத் தண்ணி மாறுவினம்.ஒரூ 8, 8.30 அப்பிடி அவையின்ரை மனுசிமார் தோட்டத்துக்கை சாப்பாடு கொண்டுவர,தோட்டத்துக்கையே சாப்பிட்டு,வாயைக் கொப்பளிச்சுப்போட்டு,மனுசிமாரைத் தண்ணி மாறவிட்டிட்டு,சேட்டையெடுத்துக் கொழுவிக்கொண்டு கந்தோருக்குப் போய் சைனை(Signature) வைச்சிட்டு அண்டைக்குக் குடுக்கவேண்டிய கடிதங்களையெடுத்துக் கொண்டு,தபால் குடுக்கப் போறன் எண்டு சொல்லிக் கொண்டு வெளிக்கிட்டுடுவினம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சைக்கிளைத் திரும்பக் கொண்டுவந்து தோட்டத்தடியில் நிப்பாட்டிப் போட்டு,மனுசிமாரை மத்தியானச் சமையலுக்கு அனுப்பிபோட்டு,திரும்பவும் மாற வெளிக்கிட்டுடிவினம்.அப்பக் கடிதம் எண்ணெண்டு குடுக்குறது எண்டு தானே கேக்கிறியள்?அது ஊருக்கை தானே.மாலைக்கை ஆலமரத்துக்கு கீழை இருக்கிற வாசிகச்சாலையிலை வெட்டிக் கதைகதைக்கிறதுக்கு கூடுற பெடியளட்டையோ அல்லது ஆம்பிளையளிட்டையோ குடுத்துவிட்டால் சரிதானே.எல்லா வீட்டையும் கடிதம் போடும்.சிம்பிள் வேலை.சிம்பிளா போஸ்ற் மான் வேலை செய்துகொண்டு தோட்டத்தையும் செய்துகொள்ளலாம்.இப்ப விளங்குதே ஏன் எங்கடை ஊரிலை போஸ்ற்மான்மார் கூட எண்டு.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இனி வெங்காயச் செய்கையின் ஒவ்வொரு படியையும் படிப்படியாகத் தருகின்றேன்.   நீங்களும் ஒரு தோட்டக்காரனெண்டால் ஏதாவது பிழையெண்டால் சொல்லுங்கோ இல்லையெண்டால் பேஸ்புக்கிலை தோட்டஞ் செய்த  எக்ஸ்பீரியன்சை வைச்சுக்கொண்டு இதையும் செய்துபாருங்கோவன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;வெங்காயம் செய்யும் போகத்தினடிப்படையில் நாங்கள் "கோடைக்காய்","மாரிக்காய்" எண்டு சொல்லுவம்.மாரிக்காய் மார்கழி,தையில் விதைச்சு, மாசி,பங்குனியில் முடியும்.கோடைக்காய் வைகாசி ஆனியில் தொடங்கி ஆடி ஆவணியில் முடியும்.எங்களது இடங்களில் பெரும்பாலும் மாரிக்காய் மட்டுமே நடப்படும். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt; &lt;span style="font-weight:bold;"&gt;கொத்திக் குப்பை தாட்டல்&lt;/span&gt; &lt;br /&gt;&lt;br /&gt;பெரும்பாலும் ஐப்பசியிலை மாரிகாலம் தொடங்கினாப்போல,ஒரு ஒண்டிரண்டு மழை பெய்ஞ்சு,மண்ணை நனைச்சாப்போல தோட்டத்தைப் பண்படுத்தத் தொடங்கிடுவம்.பழைய கொட்டிலுகளைப் புடுங்கிப் புதுசா மேய(வேய) வெளிக்கிடேக்கை வாற ,அந்தக் கொட்டிலின்றை பழைய கிடுகுகள்,பனையோலைகள்,இலைகுழைகள்,மாட்டெரு,ஆட்டுப்புழுக்கை போன்றவற்றைக் கொத்திதாட்டுத் தான் பண்படுத்தல் தொடங்கும்.   &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt; உழுதல்  &lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கொத்திப் பிரட்டி,ஒரு மாதத்திற்கு மேல் அப்பிடியே நிலத்தை விட்டு விட மேலும் மேலும் மழை பெய்ய மண் அடைஞ்சு மண் இறுகி விடும்.பிறகு லான்ட்மாஸ்ரரால்(லன்ட் மச்டெர்) நிலத்தை உழுவார்கள்.அல்லது இதற்குப் பதிலாக இப்போதும் கொத்தலாம்.உண்மையில் கொத்தும் போது தான் ஆழமாக மண் தோண்டப்பட்டு புரட்டப்படுவதால் இதுவே சிறந்தமுறையாகக் கருதப்படுகின்றபோதும் செலவு குறைவு மற்றும் இலகு போன்ற காரணங்களினால் தான் உழப்படுகின்றது.  &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;வாய்க்கல் வரம்பு போடுதல்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt; பிறகு பெரிய பெரிய மண்கட்டிகள் சின்னஞ்சிறு கட்டிகளாக உடைக்கப்பட்டு கயிற்றுப்பந்தைப் பயன்படுத்தி நேராக வாய்க்கால் வரம்பு போடபப்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;&lt;br /&gt;  வெங்காயம் நோண்டுதல்/காய் நுள்ளுதல் &lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt; வெங்காயத் தாறிலிருந்து வெங்காயத்தை நுள்ளி எடுத்தலைத் தான் வெங்காயம் நோண்டுதல் என்று சொல்லப்படுகின்றது.வெங்காயத்தை நுள்ளியெடுப்பது மட்டுமில்லாமல் வெங்காயத்தின் வெளிச்சரையெல்லாத்தையும் உருத்தி,செத்தல் வெங்காயங்களை ஒதுக்கித் தான் வெங்காயம நோண்டுவோம்.நோண்டியபிறகு பார்த்தால் குங்குமக் கலரோடு வெங்காயாம் சும்மா ஜொலித்துக் கொண்டிருக்கும்.  &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;தெளித்தல்/புழுதித் தண்ணி &lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;வெங்காய நடுகைக்கு முதல்நாள் மிசின் பூட்டி,புதிதாகப் போடப்பட்ட வாய்க்காலில் புழுதித் தண்ணி தாராளமாக பாயவிடப்படும்.ஒரு பழைய சாப்பாட்டு கோப்பை போன்ற ஏதாவது தட்டையான பாத்திரத்தால் எல்லா இடமும் நல்லா தண்ணியை அள்ளித் தெளித்து மண்ணை நன்றாக குளிர்விப்போம்.மண் நன்றாக நனைந்தால் தான் நடுகைக்கு இலகுவாக இருக்கும்.  &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;சாறுதல்  &lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அடுத்தநாள்,அதாவது வெங்காய நடுகையன்று காலையில் நிலம் சாறப்படும்.சாறுதல் என்பது கொத்துதல் மாதிரித்தான்.ஆனால் கொத்துதல் இல்லை.மண்வெட்டியை சிறிதளவே தூக்கி,அதிகளவு ஆழமாகத் தோண்டாமல்,சிறு சிறு கட்டிகளாக அல்லது தூளாக மண் வருமாறு கொத்துதல் ஆகும்.சின்னக் கொத்துதல் என்று வேண்டுமானால் சொல்லலாம். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt; &lt;span style="font-weight:bold;"&gt;பாத்தி கட்டுதல்&lt;/span&gt;&lt;br /&gt;  &lt;br /&gt;ஒராள் முன்னுக்கு சாறிக் கொண்டுபோக,மற்றவர் அந்த மண்ணை நன்றாக உருத்தி,மண்ணைப் பதமாக்கி,மடை விட்டு, நடுகைக்கு ஏற்றாற் போல பாத்தி கட்டிக் கொண்டுபோவார். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;நடுகை&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt; நடுகை இன்றைக்கு நடுகை என்றால் விடியக் காலமை வெள்ளன மாயக்கைப் பிள்ளையாரட்டை போய் கற்பூரங் கொழுத்தி,சிதறு தேங்காய் அடிச்சுப் போட்டு அவற்றை கோயில் வாசலிலை கிடக்கிற கொஞ்சம் பூவையும் எடுத்துக் கொண்டு வந்து வீட்டிலை ராசியான கைக்காரர் யாராவது நாள்க்காயை நடுவினம்.(நிச்சய்மா அந்த ராசியான கைக்காரன் நான் இல்லை.என்ரை மூண்டு வயசிலை என்ரை ராசி எப்பிடி இருக்குது எண்டு பாக்கிறதுக்காக வேண்டி,என்ரை கையைப் பிடிச்சு நாள்க்காயை நட்டிச்சினமாம்.அந்த வருசம் மழை வந்து கொட்டோ கொட்டெண்டு கொட்டி,எல்லாத்தையும் அழிச்சுப்போட்டிச்சுதாம்.ம்ம்ம் என்னதொரு ராசி...!!!)அதிலையிருந்த நான் ஒரு நாளும் நாள்க்காயை நடுறதில்லை.நாள்க்காயை நட்ட பின்னர் நடுகைப் பெண்டுகள் வந்து வெங்காயத்தை கட்டின பாத்திகளிலை மள மளவெண்டு நட்டுக் கொண்டு போவினம். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt; மிதந்த காய் ஊண்டுதல்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;  நடுகை பெண்டுகள் அவசரத்திலை காய் ஊண்டிக்கொண்டு போகேக்கை சில காய்கள் வடிவாக மண்ணுக்குள் ஊண்டுப்பட்டிருக்காது.அப்பிடி ஊண்டுப் பட்டிருக்காவிட்டால் வெங்காயம் சிலவேளைகளில் தண்ணி மாறும் போது அடித்துக் கொண்டு செல்லப் படலாம் எனபதோடு அவை உருண்டு,திரண்டு,விளையமாட்டாது.நன்றாக விளைந்தால் தானே நல்ல நிறை நிக்கும்.நாங்களும் நல்ல லாபம் எடுக்கலாம்.அப்பிடி வடிவாக ஊண்டப்படாத காய்களை வெங்காயம் முளைவிடத் தொடங்கிய பிறகுதான் அவதானிக்கலாம்.வெங்காயம் நட்டு ஒரு 5,6 நாளைக்குப் பிறகு அப்பிடி வடிவாக ஊண்டப்படாத காய்களை ஒரு குத்தூசியால் நிலத்தில் குத்தி அந்த துளைக்குள் இந்தக் காய்களை ஊண்டிவிடுதலைத் தான் மிதந்த காய் ஊன்டுதல் எண்டு சொல்லிறது.&lt;br /&gt;&lt;br /&gt; &lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt; தண்ணி மாறுதல்&lt;/span&gt; &lt;br /&gt;&lt;br /&gt;கூடுதலாக கிணத்திலையிருந்த மிசினாலை இறைச்சுத் தான் தண்ணி மாறுவம்.முதல்த்தண்ணி வெங்காயம் நட்டு ஒரு பத்துநாளுக்குப் பிறகுதான் இறைப்பம்.அதுக்குப் பிறகு ஒவ்வொரு 4,5 நாளுக்கொருக்கால் தண்ணி மாறுவம்.இந்தத் தண்ணி மாறுறதெண்டுறது பயங்கர கரைச்சலான விசயம்.பாத்தால் சிம்பிளான வேலை மாதிரித்தான் தெரியும்.அனுபவம் இல்லையோ நிச்சயமா ஏலாது.உடைக்காமல் மாறவேணும்.இடைக்குள்ளை எங்கையாவது உடைச்சுதெண்டால் அள்ளிப் போடுறதுக்கும் மண் எடுக்கேலாது.ஏனெண்டால் வெங்காயம் எல்லா இடமும் நடப் பட்டிருக்கும்.தண்ணி மாறேக்குள்ளையும் அடித்தறையிலையிருந்து தலைப்பு தறை வரை போகேக்கை இடப்பக்கமா மாறிகொண்டு போனால், தலைப்பிலிலையிருந்து திரும்பி வரேக்கை வலப்பக்கமா வெட்டிக் கட்டிக் கொண்டுவரலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;  புல்லுப்ப்டுங்குதல்/உரம் போடுதல்/மருந்தடித்தல் &lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இது உங்கள் எல்லாருக்கும் தெரிஞ்ச வேலைகள் எண்ட படியால் இதுக்கு விளக்கம் தேவையில்லயெண்டு நினைக்கிறன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;  &lt;span style="font-weight:bold;"&gt;பூ முறித்தல்  &lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;வெங்காயம் ஒரு 65 - 70 நாள்ப்பயிர்.அது ஒரு 45 - 50 நாளுக்குப் பிறகு மொட்டுவிட்டுப் பூக்கத் தொடங்கும்.அந்தப் பூவை நாங்கள் முறித்துத் தந்தால் நீங்கள் அதை சுண்டி சாப்பிடிருப்பியள்.அதை முறிக்காமல் விட்டால் வெங்காயம் விளையாது எண்டபடியால் தான் அதை முறிக்கிறது.ஏனெண்டால் வெங்காயத்தின்றை சத்தெல்லாம் பூவுக்குப் போகும் எண்டு பெரியாக்கள் விளக்கம் குடுப்பினம். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt; நனைத்தல்  &lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஆகலும் கடைசியான இறைப்பை நனைத்தல் என்று சொல்லுறது.இதற்கும் ஒரு கோப்பையால் அள்ளித் தெளித்து வரம்பு,வாய்க்கால் எல்லாம் நன்றாக ஈரமாக்குவோம்.அப்படியென்றால் தான் கிண்டுவதற்கு நன்றாக இருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt; &lt;span style="font-weight:bold;"&gt; கிண்டி விரித்தல்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;  நனைத்ததற்கு அடுத்தநாள், வெங்காயத்தைக் கிண்டி அடுக்கி விரித்து,பச்சையாக இருக்கும் வெங்காயத்தாறு காயும்வரை ஒரு கிழமை வரை வெங்காயம் தோட்டத்திலேயே விடப்படும். முடிச்சல் வெங்காயம் காய்ஞ்சபிறகு,கையால் பிடிக்கக்கூடியளவு தாற்றுடன் வெங்காயத்தை எடுத்து,கடல் தண்ணியில் ஊறப்போட்ட, பனஞ்சார்வோலை ஈர்க்காலே அளாவி,தாற்றை ஒரு மடிப்பு மடிச்சுக் கட்டி அந்த ஈர்க்கை ஒரு இழுப்பு இழுத்து வெங்காயப் பிடி கட்டுவோம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt; பிணைச்சல் &lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இப்படியாக முடியப்பட்ட வெங்காயப் பிடிகள் நான்கை ஒன்றாக இணைத்து ஒரு பிணைச்சல் கட்டப்படும்.ஏற்றி,இறக்குவதெல்லாம் இந்தப் பிணைச்சல்களினால் இலகுவாக்கப்பட்டுவிடும்.  இந்தப் பிணைச்சல்கள் எல்லாத்தையும் ஒரு லான்ட் மாஸ்ரரில்(Land MAster) ஏற்றிக்கொண்டு,வந்து வீட்டை சேர்ப்பிக்கவேண்டியது தான் அடுத்த வேலை.இந்த ஒரு நாளுக்காகத்தான் நாங்கள் சின்ன வயதுகளில் ஏங்கித் தவித்து, காத்திருந்திருப்போம்.எல்லாம் ஒரு லான்ட் மாஸ்ரர் சவாரிக்காகத் தான்.லோட் நிரம்பிற அளவுக்கு,வெங்காயம் ஏத்தி முடிய எங்களையும் அந்த வெங்காயங்களுக்கு மேலை ஏத்திவிடச்சொல்லி நாங்கள் பிடிக்கிற அடம் தாங்காமல் அம்மப்பா தூக்கி ஏத்திவிட்டுவிடுவார்.ஏத்திவிட்டால், லான்ட் மாஸ்ரர் ஓடேக்கை பயமாத்தான் இருக்கும் எண்டாலும்,வெங்காயப் பிடியின்ரை மூட்டுக்கை கையைக் கொளுவி, ஒரு உடும்புப் பிடியைப் பிடிச்சுக்கொண்டு,ஏதோ பட்டத்து இளவரசன் பல்லக்கிலை போற மாதிரி ஒரு பீலிங்கோடை தான் நாங்கள் ஊர் ரோட்டுகளாலை லான்ட்மாஸ்ரரிலை அண்டைக்குப் போவம்.அந்த இளவரசனுக்குக் கூட அப்பிடியொரு இறுமாப்பு இருந்திருக்காது.ஆனால் எங்களுக்கு ஒரு திமிர் இருந்து கொண்டேயிருந்திருக்கும்.எங்கடை வயதையொத்த குஞ்சு,குருமனெல்லாம் எங்களைப் பாத்து வாயைப் பிளந்து பொறாமைப் பட்டு நிண்டு கொண்டிருக்குங்கள்.எங்களுக்கும்,எங்களுக்கெல்லாம் தங்கடை தோட்ட வெங்காய முடிச்சலுக்கு திமிராய் போன எங்களது வட்டப் பொடியளுக்கு நாங்களும் கொஞ்சமும் குறைஞ்சாக்கள் இல்லையெண்டு காட்டோணும், எண்டு காட்டவேணுமெண்டதுக்காகவேண்டி,அப்பிடியொரு திமிர் வந்து தொற்றிப் போடும்.அந்த நாளெல்லாம் இனி வராது.ம்ம்ம்.. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt; தூக்குதல் &lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பிறகென்ன,வீட்டை கொண்டு வந்த வெங்காயத்தை எங்கை நிலத்திலேயே வைச்சிருக்கிறது.அப்பிடிக் கிடந்துதெண்டால்,காய் அண்டுப்பட்டு(நசிபட்டு)பழுதாப் போடும்.அதாலை வெங்காயத்துக்கெண்டு பிரத்தியேகமாப் பாவிக்கிற கொட்டிலுகளுக்கையோ அல்லது எங்களது வீட்டு அறைகளுக்குள்ளேயோ ஒவ்வொரு பிணைச்சலா நைலோன் கயித்திலை கட்டித் தூக்குறதைத் தான் தூக்குதல்  எண்டு சொல்லுவம். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt; வித்தல் (விற்றல்)&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt; இப்படியொண்டைச் சொன்னால் நீங்கள் எனக்கு இப்ப அடிக்கத் தான்  வருவியள் எண்டு எனக்குத் தெரியும்.என்ன நல்ல விலையாப் பாத்து விக்க வேண்டியது தான்.உதுகும் தெரியாதே..?உது கஸ்ரம் இல்லைத் தானே..கூடுதலாக வைகாசி பறுவம் தாண்ட தான் வெங்காயம் சும்மா நெருப்பு விலை விக்கும். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;(இப்ப என்ன போகுது...  நாலை முக்கால், ஐஞ்சு போகுதாம்... எண்டால் இப்ப வெங்காயம் ஒரு அந்தர் 4750,5000 ரூபா வரை விக்குதாம் எண்டு அர்த்தம். என்ன நீங்களும் நட்டியள் எண்டால் நல்லா உழைக்கலாம்.மனுசிமாரட்டை ஒரு flat தா எண்டு சீதனம் தா எண்டு வாங்கிறதை விட,ஒரு 250,300 பட்டி தறை சீதனமா வாங்கினால் ஒரு பத்து வருசதுக்கிடையிலை நீங்களே 3 flat வாங்கிற அளவுக்கு உழைச்சுப்போடலாம். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;&lt;br /&gt;சில வட்டார சொற்கள்&lt;/span&gt; &lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt; பத்தியப்படாது &lt;/span&gt;- சாப்பாடு திருப்தியாக இல்லாவிட்டல் இப்படி சொன்னாலும் இதன் அதிக பயன் பாடு மருத்துவதுடனேயே வருகின்றது.ஒருவர் நோய்வாய்ப் பட்டிருக்கும் சந்தர்ப்பத்தில் அவருக்கு உண்ணக் கொடுக்கும் விசேட கவனிப்புள்ள உணவுகளை "பத்தியச் சாப்படு" என்று ஈழத்திலே அழைப்பார்கள் &lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;&lt;br /&gt;போயிலை&lt;/span&gt; - புகையிலை,வெற்றிலைத் தாம்பூலத்துடன் சேர்த்து சாப்பிடப்படுவது பாணி போட்டு பதமாக்கப்பட்ட புகையிலை. &lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;சில்லறைப் பயிர்கள்&lt;/span&gt; - சிறு வருமானம்/கைச்செலவுக்கு வருமானம் தரும் பயிர்கள்&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt; மிச்சும் குறைவு&lt;/span&gt; - மிகக் குறைவு &lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;வரும்படி&lt;/span&gt; - வருமானம்  &lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;கை பக்குவப்பட்ட&lt;/span&gt; - செய்கின்ற தொழிலில் கை தேர்ந்த &lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt; கீழை&lt;/span&gt; - கீழே &lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;கந்தோர்&lt;/span&gt; -அரசாங்க வேலை திணைக்களம் &lt;span style="font-weight:bold;"&gt;உருத்தி&lt;/span&gt; -நீக்கி &lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;சரை&lt;/span&gt; - கோது என்றும் சொல்லலாம்.இங்கு வெங்காயத்தை சுற்றியிருக்கின்ற காய்ந்த தோல் என்றும் சொல்லலாம் &lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;வெங்காயம்  நோண்டுதல்&lt;/span&gt; - வெங்காயம் நுள்ளுதல் &lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;புழுதி&lt;/span&gt; - காய்ந்த மண் என்றும் சொல்லலாம்.காற்றுக்குத் தூசியை அள்ளித் தெளித்தவாறு பறக்கும்&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt; மடை&lt;/span&gt; - தண்ணிபாய விடப்படும் பாதை  &lt;span style="font-weight:bold;"&gt;விடியக் காலமை&lt;/span&gt; -அதி காலை &lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;வெள்ளன&lt;/span&gt; -முதலே/வேளையில் &lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;நாள்க்காய்&lt;/span&gt; -நல்ல நாளில், சுபநேரத்தில் நாள்க்காய் நடப்பட்டுத் தான் வெங்காயச் செய்கை ஆரம்பிக்கப்படும். &lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;அடித் தறை&lt;/span&gt; - தோட்டத்தின் ஆரம்ப எல்லை &lt;span style="font-weight:bold;"&gt;தலைப்புத் தறை&lt;/span&gt; - தோட்டத்தின் முடிவு எல்லை &lt;span style="font-weight:bold;"&gt;கிழமை&lt;/span&gt; - கிழமை என்றால் திங்கள்,செவ்வாய் என நாட்களைக் குறித்தாலும் வாரம் என்றொரு சிறப்புப் பதமும் ஈழத்தில் உண்டு.&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt; பனஞ் சார்வோலை ஈர்க்கு&lt;/span&gt;  - பனையின் குருத்திலிருந்து ஓலையை நீக்கி எடுக்கப்ட்ட ஈர்க்கு &lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt; அளாவி&lt;/span&gt; - சுற்றி என்றும் சொல்லலாம் அல்லது  வளைத்து என்றும் கொள்ளலாம் &lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;அண்டுப்பட்டு&lt;/span&gt; - இது அமத்துப் பட்டு என்ற பொருளில் தான் இங்கே வரும் &lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;பறுவம் &lt;/span&gt;- பௌர்ணமி &lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;மம்பெட்டி&lt;/span&gt; - மண்வெட்டிதான் இவ்வாறு அழைக்கப்படும்.அது "ப" அல்லது பிக்காஸ்,என்றும் "வ்" போன்ற வடிவுடைய மண்வெட்டி தோட்ட மண்வெட்டி என்றும் தண்ணி மாறப் பயன்படுகின்ற மண்வெட்டி கட்டை மண்வெட்டி என்றும் வகைப்படுத்தப்பட்டு அழைக்கப்படும்&lt;br /&gt;&lt;br /&gt;(இன்று எனது &lt;a href="http://vadaliyooraan.blogspot.com/"&gt;வலைப்பூவுக்கு&lt;/a&gt; முதலாவது பிறந்தநாள்)&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/986231055233882201-2695772782733353875?l=vadaliyooraan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://vadaliyooraan.blogspot.com/feeds/2695772782733353875/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://vadaliyooraan.blogspot.com/2010/11/blog-post.html#comment-form' title='9 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/986231055233882201/posts/default/2695772782733353875'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/986231055233882201/posts/default/2695772782733353875'/><link rel='alternate' type='text/html' href='http://vadaliyooraan.blogspot.com/2010/11/blog-post.html' title='வெங்காயம்'/><author><name>வடலியூரான்</name><uri>http://www.blogger.com/profile/02666900398006241548</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>9</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-986231055233882201.post-5913910486903464972</id><published>2010-10-03T01:17:00.000-07:00</published><updated>2010-10-03T02:42:01.227-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='இரை மீட்கின்றேன்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஞாபகம் வருதே'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நடந்து வந்தபாதை'/><title type='text'>க...க...க...கல்லூரி சாலை கல்லூரிசாலை</title><content type='html'>(அண்மையில் நடைபெற்ற மொறட்டுவைப் பல்கலைக் கழக, இளநிலை தமிழ் விஞ்ஞான பட்டதாரிகளின் ஒன்று கூடலான "சங்கமம்" நிகழ்விலே அன்புத்தம்பி "கடுங்குத்து" கங்காதீபனால் எழுதி வாசிக்கப் பட்ட கவிதை இது.சாதாரணமாக எல்லாரும் கடந்துவருகின்ற பல்கலை,விடுதி(Hostel) வாழ்க்கையின் சுமை, சுகம் என பல விடயங்களை சுவை பட சுமந்து வருகின்றது கவிதை.வாசித்துத் தான் பாருங்கோவன்)&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அகவை அது கண்டிருந்தோம்&lt;br /&gt;&lt;br /&gt;அனுபவங்கள் ஏதுமில்லை&lt;br /&gt;&lt;br /&gt;கனவு பல கண்டு வந்தோம்&lt;br /&gt;&lt;br /&gt;கண்டதொன்று ஏதுமில்லை!!!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://4.bp.blogspot.com/_JQkTywu_sfI/TKhJJTXw01I/AAAAAAAAAMQ/PKiAKcPB7S8/s1600/images+(6).jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 259px; height: 194px;" src="http://4.bp.blogspot.com/_JQkTywu_sfI/TKhJJTXw01I/AAAAAAAAAMQ/PKiAKcPB7S8/s320/images+(6).jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5523745367137506130" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அண்டமெல்லாம் அங்கிருக்கு&lt;br /&gt;&lt;br /&gt;கம்பஸ் ஒன்று கிடைத்துவிட்டால்&lt;br /&gt;&lt;br /&gt;உன்னை விட வேறு இல்லை&lt;br /&gt;&lt;br /&gt;எத்தனையோ பேர் சொல்லித் தந்தர்!!!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://3.bp.blogspot.com/_JQkTywu_sfI/TKhKQuuC96I/AAAAAAAAAMo/2vLzgj5TprE/s1600/images+(9).jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 251px; height: 201px;" src="http://3.bp.blogspot.com/_JQkTywu_sfI/TKhKQuuC96I/AAAAAAAAAMo/2vLzgj5TprE/s320/images+(9).jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5523746594249439138" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தெருவோரத் தென்னையேறி&lt;br /&gt;&lt;br /&gt;தேங்காயின் ருசிபார்த்து&lt;br /&gt;&lt;br /&gt;கொழுகொழு மாந்தோப்பில்&lt;br /&gt;&lt;br /&gt; மாங்காயின் ருசிதேடி!!!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://3.bp.blogspot.com/_JQkTywu_sfI/TKhMnZhDCsI/AAAAAAAAAN4/TeDyo8UuBKw/s1600/securedownload8.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 240px;" src="http://3.bp.blogspot.com/_JQkTywu_sfI/TKhMnZhDCsI/AAAAAAAAAN4/TeDyo8UuBKw/s320/securedownload8.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5523749182718020290" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பள்ளியை கட்டடிச்சு&lt;br /&gt;&lt;br /&gt;பகல்பூரா கிறவுண்டில் நிண்டு&lt;br /&gt;&lt;br /&gt;ரியூசனில் கண்ணடிச்சு&lt;br /&gt;&lt;br /&gt;ரோட்டோரம் சைட்டடிச்சு&lt;br /&gt;&lt;br /&gt;வீட்டிலே பொய்யடிச்சு&lt;br /&gt;&lt;br /&gt; பொறியியல் தழுவி வந்தோர் சிலர்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://1.bp.blogspot.com/_JQkTywu_sfI/TKhI3X9ZKOI/AAAAAAAAAMI/9BWjYxL0FDA/s1600/images+(1).jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 237px; height: 157px;" src="http://1.bp.blogspot.com/_JQkTywu_sfI/TKhI3X9ZKOI/AAAAAAAAAMI/9BWjYxL0FDA/s320/images+(1).jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5523745059131435234" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;என்னத்தைத் தான் பயின்று வந்தீர்&lt;br /&gt;&lt;br /&gt;வாழ்விற்கு வரையறைகள்&lt;br /&gt;&lt;br /&gt; வரம்பு வரம்பாய் வகுத்திருக்க&lt;br /&gt;&lt;br /&gt;புத்தகத்தில் முகம் புதைத்து&lt;br /&gt;&lt;br /&gt;முழு இரவும் முகம் கழுவி&lt;br /&gt;&lt;br /&gt;அயலட்டம் தெரியாமல்&lt;br /&gt;&lt;br /&gt;அக்கம் பக்கம் பாராமல்&lt;br /&gt;&lt;br /&gt;அம்மாவின் அரவணைப்பில்&lt;br /&gt;&lt;br /&gt;அப்பிடியும் வந்திருந்தார் சில பேர்&lt;br /&gt;&lt;br /&gt;"டேய்" அம்மவின் அதட்டலது&lt;br /&gt;&lt;br /&gt;அங்கிருந்த கையெடுத்து&lt;br /&gt;&lt;br /&gt;அணைத்துக்கொன்டோன் புத்தகத்தை&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt; - அப்பிடித்தான் எங்கிருந்தோ வந்திருந்தவர்கள்&lt;br /&gt;&lt;br /&gt; இணைந்துகொண்டோம் பல்கலையில்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://4.bp.blogspot.com/_JQkTywu_sfI/TKhJq5CGRxI/AAAAAAAAAMY/ErauQOHgSGI/s1600/images+(8).jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 150px; height: 113px;" src="http://4.bp.blogspot.com/_JQkTywu_sfI/TKhJq5CGRxI/AAAAAAAAAMY/ErauQOHgSGI/s320/images+(8).jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5523745944182867730" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கம்பஸின் பெயர் சொல்லி&lt;br /&gt;&lt;br /&gt; காலமெல்லாம் சைட்டடித்தோம்&lt;br /&gt;&lt;br /&gt;பஸ்ஸில் ஏறி பாவையர் கேட்குமுனே&lt;br /&gt;&lt;br /&gt; பல்கலையின் பெயர் சொன்னோம்&lt;br /&gt;&lt;br /&gt;அவனைய்ம் இவளையும்&lt;br /&gt;&lt;br /&gt; இடைக்கிடையே கிசுகிசுத்தோம்&lt;br /&gt;&lt;br /&gt;இதனாலே இணைத்துவிட்டு &lt;br /&gt;&lt;br /&gt;இணைவதற்கு சோடியின்றி&lt;br /&gt;&lt;br /&gt;நீலப்படம் பார்த்து&lt;br /&gt;&lt;br /&gt; நிம்மதிகள் அடைந்து கொண்டோம்!!!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://1.bp.blogspot.com/_JQkTywu_sfI/TKhKj8M7jkI/AAAAAAAAAMw/ZuaFt-0A45c/s1600/images+(3).jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 130px; height: 98px;" src="http://1.bp.blogspot.com/_JQkTywu_sfI/TKhKj8M7jkI/AAAAAAAAAMw/ZuaFt-0A45c/s320/images+(3).jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5523746924286152258" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஆங்கிலங்கள் விளங்காமல்&lt;br /&gt;&lt;br /&gt;எத்தனையை மாறிப் படித்தோம்&lt;br /&gt;&lt;br /&gt;எவனுமே சொல்லாமல்&lt;br /&gt;&lt;br /&gt; எக்சாமில்(Exam) தெரிந்து கொண்டோம்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://3.bp.blogspot.com/_JQkTywu_sfI/TKhM5sD-EbI/AAAAAAAAAOA/Aor2_LqRYOI/s1600/securedownload9.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 240px;" src="http://3.bp.blogspot.com/_JQkTywu_sfI/TKhM5sD-EbI/AAAAAAAAAOA/Aor2_LqRYOI/s320/securedownload9.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5523749496933978546" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தம்மடிச்சோம் தண்ணியடிச்சோம்&lt;br /&gt;&lt;br /&gt;வெறியின்றி வெறி பிடித்தோம்&lt;br /&gt;&lt;br /&gt;அறிவொன்று கூடியதாய்&lt;br /&gt;&lt;br /&gt; ஆட்டங்கள் போட்டு நின்றோம்&lt;br /&gt;&lt;br /&gt;பைற்ஸ்(Bytes) தின்றவனும்&lt;br /&gt;&lt;br /&gt; ஊத்தி அங்கே கொடுத்தவனும்&lt;br /&gt;&lt;br /&gt; நடித்ததை நாமறிவோம்!!!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://4.bp.blogspot.com/_JQkTywu_sfI/TKhK0ayUENI/AAAAAAAAAM4/hYwWQ5OjQfY/s1600/images+(2).jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 236px; height: 157px;" src="http://4.bp.blogspot.com/_JQkTywu_sfI/TKhK0ayUENI/AAAAAAAAAM4/hYwWQ5OjQfY/s320/images+(2).jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5523747207373918418" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;வெள்ளவத்தை பஸ் ஏறி &lt;br /&gt;&lt;br /&gt;உள்ளொன்றும்இல்லாமல்&lt;br /&gt;&lt;br /&gt; ஜீன்ஸ் மட்டும் மாட்டி&lt;br /&gt;&lt;br /&gt; வந்துமாட்டிக் கொண்டோன்&lt;br /&gt;&lt;br /&gt; எத்தனியோ எத்தனை பேர்?&lt;br /&gt;&lt;br /&gt;எத்தனியோ நோண்டிகள் எம்மிடத்தில்??&lt;br /&gt;&lt;br /&gt;வகை வகையாய் சொல்லிவிட&lt;br /&gt;&lt;br /&gt; வாக்கியங்கள் போதவில்லை&lt;br /&gt;&lt;br /&gt;இரவிரவாய் இராவின் இன்பமான நினைவுகளை&lt;br /&gt;&lt;br /&gt; எப்பிடித்தான் எடுதுரைப்போம்!!!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://3.bp.blogspot.com/_JQkTywu_sfI/TKhK8m4iILI/AAAAAAAAANA/9QXNsvjwXl8/s1600/images+(5).jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 287px; height: 176px;" src="http://3.bp.blogspot.com/_JQkTywu_sfI/TKhK8m4iILI/AAAAAAAAANA/9QXNsvjwXl8/s320/images+(5).jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5523747348060184754" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தூசணங்கள், அம்மணங்கள் &lt;br /&gt;&lt;br /&gt;தும்மலுக்கும் சொல்லிக் கொள்வோம்&lt;br /&gt;&lt;br /&gt;"பு..." என்று சொல்லியே&lt;br /&gt;&lt;br /&gt; புன்னகைக்கப் பழகிக் கொண்டோம்.&lt;br /&gt;&lt;br /&gt;கோவத்தில் கண் சிவப்போர்&lt;br /&gt;&lt;br /&gt; கல்குலேற்றர் எறிந்துடைப்போர்&lt;br /&gt;&lt;br /&gt;தெரிஞ்வன் வருவான் என&lt;br /&gt;&lt;br /&gt; கன்ரீனில் காத்திருப்போர்&lt;br /&gt;&lt;br /&gt;காசு தருவானா என ஏங்கி நிற்போர்&lt;br /&gt;&lt;br /&gt;காதருகில் செல்போனாய் கண்ணயர்ந்தோர்&lt;br /&gt;&lt;br /&gt;வாளி வைத்தே வாழ்ந்து கொண்டோர்&lt;br /&gt;&lt;br /&gt;வாயாலே வதைதெடுப்போர்&lt;br /&gt;&lt;br /&gt;குளிக்காமல் கொலை செய்தோர்&lt;br /&gt;&lt;br /&gt;நித்திரையில் பள்ளிகொண்டோர்&lt;br /&gt;&lt;br /&gt;இத்தனைக்குள்ளும் &lt;br /&gt;&lt;br /&gt;எப்பிடித் தான் நாம் இருந்தோம்???&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://4.bp.blogspot.com/_JQkTywu_sfI/TKhPpvnLIQI/AAAAAAAAAOY/4fLkZ762lW4/s1600/images.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 130px; height: 98px;" src="http://4.bp.blogspot.com/_JQkTywu_sfI/TKhPpvnLIQI/AAAAAAAAAOY/4fLkZ762lW4/s320/images.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5523752521543917826" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;எல்லாரும் எங்கிருந்தோம்&lt;br /&gt;&lt;br /&gt;எத்தனை உணர்வுகளை &lt;br /&gt;&lt;br /&gt;எமக்குள்ளே பகிந்து கொண்டோம்???&lt;br /&gt;&lt;br /&gt;பெண்பிள்ளை போல்ஆண்பிள்ளை சிலரிங்கே&lt;br /&gt;&lt;br /&gt;இன்னுமா மாறவில்லை&lt;br /&gt;&lt;br /&gt;மைக் பிடித்துப் பேசுகிறார்&lt;br /&gt;&lt;br /&gt;அச்சம் அங்கமெல்லாம் &lt;br /&gt;&lt;br /&gt;நாணம் நாவெல்லாம்&lt;br /&gt;&lt;br /&gt;நயனும் நடிப்பும்&lt;br /&gt;&lt;br /&gt; சிரித்துக் கொண்டே&lt;br /&gt;&lt;br /&gt; நாமிருக்க கலைந்துவிட்ட காலம&lt;br /&gt;&lt;br /&gt;தைஎப்படித்தான் நாம் மறப்போம்???&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://3.bp.blogspot.com/_JQkTywu_sfI/TKhLvokO7mI/AAAAAAAAANQ/s7Zc5xcqcCE/s1600/securedownload.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 240px;" src="http://3.bp.blogspot.com/_JQkTywu_sfI/TKhLvokO7mI/AAAAAAAAANQ/s7Zc5xcqcCE/s320/securedownload.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5523748224685239906" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;லெக்சர் பல இருந்தோம்&lt;br /&gt;&lt;br /&gt;லெட்டர்கள் எழுதி வந்தோம்&lt;br /&gt;&lt;br /&gt;செமி(Semi) தான் வருகையிலே&lt;br /&gt;&lt;br /&gt;குப்பி என்ற பெயரிலே -&lt;br /&gt;&lt;br /&gt; எம்மைக் கொன்றவர்கள் எத்தனை பேர்&lt;br /&gt;&lt;br /&gt;சத்தமின்றி சகித்துக் கொண்டோம்!!!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://1.bp.blogspot.com/_JQkTywu_sfI/TKhME7VrizI/AAAAAAAAANg/n_44Dmavgak/s1600/securedownload3.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 240px;" src="http://1.bp.blogspot.com/_JQkTywu_sfI/TKhME7VrizI/AAAAAAAAANg/n_44Dmavgak/s320/securedownload3.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5523748590501727026" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;லெப்பையள் போல நாமங்கே&lt;br /&gt;&lt;br /&gt; லெக்சர்களைக் கேட்டுக் கொண்டோம்!!!&lt;br /&gt;&lt;br /&gt;கடைசி வாங்கிலே கண்ணயர்ந்து நாம்&lt;br /&gt;&lt;br /&gt; தூங்கிகனவு பல கண்டெழுந்தோம்&lt;br /&gt;&lt;br /&gt;கம்பனிகள் பல திறந்த காலங்கள் இனி வருமா???&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://3.bp.blogspot.com/_JQkTywu_sfI/TKhNGwbd9kI/AAAAAAAAAOI/OeLw7oDUyFc/s1600/securedownload10.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 240px; height: 320px;" src="http://3.bp.blogspot.com/_JQkTywu_sfI/TKhNGwbd9kI/AAAAAAAAAOI/OeLw7oDUyFc/s320/securedownload10.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5523749721444578882" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கள்ள சைன்(Signature) அடிச்சோம்&lt;br /&gt;&lt;br /&gt;கட் டடிச்சோம் கல்லுச் சுவருக்கும் கிஸ் அடிச்சோம்&lt;br /&gt;&lt;br /&gt;பிள்ளைக் குட்டிக் காரர் போல &lt;br /&gt;&lt;br /&gt;பெரும் பிஸியாய் நாம் திரிந்தோம்&lt;br /&gt;&lt;br /&gt;லெக்சருக்கு வருவான் &lt;br /&gt;&lt;br /&gt;லேசாக காய்ச்சல் என்பான் &lt;br /&gt;&lt;br /&gt;பக்கத்திலை இருந்தவனுக்கும் &lt;br /&gt;&lt;br /&gt;பல்லுக் கொதியென்பான் &lt;br /&gt;&lt;br /&gt;குட்டித்தூக்கம் என்பான் &lt;br /&gt;&lt;br /&gt;குறட்டிவிட்டுத் தானெழுவான்&lt;br /&gt;&lt;br /&gt;அட்டையொன்று(File) தான் வைத்திருப்பான்&lt;br /&gt;&lt;br /&gt;மட்டைக்குள்ளே ஏதுமில்லை&lt;br /&gt;&lt;br /&gt;கையெழுத்து வைக்க காகிதம் வருகையிலே &lt;br /&gt;&lt;br /&gt;கையிலுள்ள பேனையொன்றை&lt;br /&gt;&lt;br /&gt; களவாகச் சுட்டிருப்பான் கிடைக்குமோ காலமொன்று&lt;br /&gt;&lt;br /&gt; மீண்டுமொருமுறை செய்வதற்கு???&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://4.bp.blogspot.com/_JQkTywu_sfI/TKhL9AlJGZI/AAAAAAAAANY/rGcvPJ0j4Ag/s1600/securedownload2.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 250px;" src="http://4.bp.blogspot.com/_JQkTywu_sfI/TKhL9AlJGZI/AAAAAAAAANY/rGcvPJ0j4Ag/s320/securedownload2.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5523748454469802386" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நொந்தவனை நோகடித்து&lt;br /&gt;&lt;br /&gt; நோகாமல் நொங்கெடுத்து&lt;br /&gt;&lt;br /&gt; நோண்டிகள் பலசெய்து &lt;br /&gt;&lt;br /&gt;நேற்றிருந்த இன்பங்கள் &lt;br /&gt;&lt;br /&gt;இனியெங்கே நாம் காண்போம்???&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://2.bp.blogspot.com/_JQkTywu_sfI/TKhMb3S8heI/AAAAAAAAANw/d_YzSdIbuGs/s1600/securedownload7.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 224px; height: 320px;" src="http://2.bp.blogspot.com/_JQkTywu_sfI/TKhMb3S8heI/AAAAAAAAANw/d_YzSdIbuGs/s320/securedownload7.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5523748984553506274" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;வந்தவரும் போனவரும்&lt;br /&gt;&lt;br /&gt; வாழ்வியல் இன்பங்களை&lt;br /&gt;&lt;br /&gt;அனுபவித்த இயல்பொன்றை&lt;br /&gt;&lt;br /&gt; இங்கிதமாய் சொல்வதற்கு&lt;br /&gt;&lt;br /&gt; இனிவருமா காலங்கள்???&lt;br /&gt;&lt;br /&gt;வகையிட்டுIDifferentiation) தொகையிட்டு(Integration) வயதாகிப் போச்சுதையா!!!&lt;br /&gt;&lt;br /&gt;தொகையிட்டுத் தொகையிட்டு&lt;br /&gt;&lt;br /&gt; தொப்பையும் வந்திரிச்சு &lt;br /&gt;&lt;br /&gt;சுட்டிகள் படிச்சு குட்டிச் சுவரானோம்???&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://1.bp.blogspot.com/_JQkTywu_sfI/TKhMPF2CSrI/AAAAAAAAANo/AX9e_Hqgz68/s1600/securedownload6.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 240px;" src="http://1.bp.blogspot.com/_JQkTywu_sfI/TKhMPF2CSrI/AAAAAAAAANo/AX9e_Hqgz68/s320/securedownload6.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5523748765120481970" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பல்கலை வாழ்வின் பலசுவைகள்&lt;br /&gt;&lt;br /&gt; பழகிய நினைவுகளின் பெரும் சுமைகள்&lt;br /&gt;&lt;br /&gt;இன்றைய நினைவுகள் இனி நாளை எமக்கில்லை&lt;br /&gt;&lt;br /&gt;எம் வழியே பிஸியாகி எமக்கென்று நிலையெடுப்போம்&lt;br /&gt;&lt;br /&gt;எம்மையே நாம் மறப்போம்&lt;br /&gt;&lt;br /&gt;எப்படித்தான் இருந்தாலும்&lt;br /&gt;&lt;br /&gt; சங்கமத்தில் சங்கமித்தநினைவுகளை&lt;br /&gt;&lt;br /&gt; சுமந்து கொள்வோம் நண்பர்களே...!!!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://1.bp.blogspot.com/_JQkTywu_sfI/TKhJ_zbH1RI/AAAAAAAAAMg/-kln910pZAs/s1600/images+(7).jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 223px; height: 167px;" src="http://1.bp.blogspot.com/_JQkTywu_sfI/TKhJ_zbH1RI/AAAAAAAAAMg/-kln910pZAs/s320/images+(7).jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5523746303454467346" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தம்பி கடுங்குத்துக் கங்காதீபனுக்கு மீண்டும் உங்கள் சார்பாக நன்றிகள்.கடுங்குத்து கங்காதீபனின் பெயரைப் பார்த்து இவருக்கு ஏன் இந்தக் காரணப் பட்டப் பெயர் வந்தது என்று தெரியாதவர்களுக்காக இந்த அறிமுகம்.எங்கடை மொறட்டுவைக் கம்பஸிலை சோதினை வருதெண்டால் எல்லாரும் தலை கீழா நிண்டு குத்திக்கொண்டு (அதி தீவிரமா,படுபயங்கரமா படிக்கிறதைத் தான் "கோட் வேட்டிலை" குத்திறது எண்டு சொல்லிறது ) இருக்கேக்கை இவர், 1 மணிக்கு சோதினையெண்டால் 12 மணிக்கு கம்பஸுக்கு வந்து பெடியளெல்லாம் கடைசிக்கட்டமா ரிவிசன்(Revision) செய்ஞ்சு கொண்டிருக்கேக்கை நோட்சை(Notes) வாங்கிப் பாத்திட்டு என்ன பாடம் இண்டைக்கு சோதினை நடக்கப் போகுது எண்டு கண்டு பிடிச்சிட்டு அதுக்குப் பிறகு தான் அங்கை இருக்கிற பெடியளட்டை நோட்சை வாங்கி அதிலை வச்சு கடுங்குத்து குத்த தொடங்குவார்.பேந்தென்ன சோதினைக்கு போகு மட்டும் ஒரு மணித்தியாலம் கடுங் குத்து தான்.அப்ப கடுங்குத்துக் காரர் தானே...???மீண்டுமொர்ரு நன்றி!!!&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/986231055233882201-5913910486903464972?l=vadaliyooraan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://vadaliyooraan.blogspot.com/feeds/5913910486903464972/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://vadaliyooraan.blogspot.com/2010/10/blog-post.html#comment-form' title='6 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/986231055233882201/posts/default/5913910486903464972'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/986231055233882201/posts/default/5913910486903464972'/><link rel='alternate' type='text/html' href='http://vadaliyooraan.blogspot.com/2010/10/blog-post.html' title='க...க...க...கல்லூரி சாலை கல்லூரிசாலை'/><author><name>வடலியூரான்</name><uri>http://www.blogger.com/profile/02666900398006241548</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/_JQkTywu_sfI/TKhJJTXw01I/AAAAAAAAAMQ/PKiAKcPB7S8/s72-c/images+(6).jpg' height='72' width='72'/><thr:total>6</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-986231055233882201.post-853856458124590764</id><published>2010-08-29T03:12:00.000-07:00</published><updated>2010-08-29T03:35:25.142-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சினிமா'/><title type='text'>கள்ளிக்காட்டுப் பிள்ளைத்தாச்சி நல்லாப் பெத்த கவிஞனடா...!!!</title><content type='html'>"இது ஒரு பொன்மாலைப் பொழுது" என்ற பாடலில் தொடங்கிய வைரமுத்துவின் திரையிசைப் பாடலெழுத்தாளர் பயணம் அண்மையில் வந்த "உசிரே போகுது..." வரைக்கும் மிகவும் வெற்றிகரமாகவும்,தமிழ் சினிமாப் பாடலாசிரியர்களிடையே வைரமுத்துவுக்கு ஒரு சிம்மாசனத்தையும் கொடுத்து,தொடர்ந்தும் முன்னோக்கி,இன்னும் மேல்நோக்கி வீறுநடைபோட்டுக் கொண்டிருக்கின்றது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://4.bp.blogspot.com/_JQkTywu_sfI/THoy3JBHelI/AAAAAAAAALc/wYFOcW10VnY/s1600/thumb1Vairamuththu_Sp1222937530.jpg"&gt;&lt;img style="margin: 0px auto 10px; display: block; text-align: center; cursor: pointer; width: 320px; height: 262px;" src="http://4.bp.blogspot.com/_JQkTywu_sfI/THoy3JBHelI/AAAAAAAAALc/wYFOcW10VnY/s320/thumb1Vairamuththu_Sp1222937530.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5510773016936020562" border="0"&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இந்தியாவின்,தமிழ்நாட்டின் மதுரைமாவட்டத்திலுள்ள தேனியில் பிறந்து,வளர்ந்த வைரமுத்து வரிந்த,வரைந்த வரிகள் எல்லோர் வாய்க்குள்ளும் எப்போதும் முணுமுணுக்கப்படுவதற்கு அவற்றில் காணப்பட்ட உயிரோட்டமும்,இலகு தமிழ் நடையும்,அடுக்கடுக்கான வரிக்கோர்வைகளும் காரணங்களில் சிலவாக அமைகின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;எனக்கு மட்டும் தான் வைரமுத்துவைப் பிடிக்கும் என்பது போலவும்,வேறு எவருக்கும் வைரமுத்துவைத் தெரியாது என்பது போலவும்,அல்லது நான் தான் வைரமுத்துவைக் கண்டுபிடித்து மற்றவர்களுக்கு அறிமுகப்ப்படுத்திவைப்பது போலவும் அல்லது ஐந்து முறை தேசிய விருதுபெற்ற வைரமுத்துவுக்கு நான் அளிக்கும் இந்த அங்கீகாரத்தால் தான் அவர் வெளியே தெரியப் போகின்றார் என்பது போலவும் எண்ணி நான் பதிவிடுவதாக தப்பாக நினைக்கவேண்டாம்.அதை  ஏற்கனவே பலர் தேவைக்கும் அதிகமானவளவு என்னைவிட மிகச் சிறப்பாக,நன்றாக வைரமுத்துவை வாழ்த்தி,வரவேற்று,செய்துவிட்டார்கள்.நான் என் மனதில் பட்ட,எனது குருட்டுப் பார்வைக்கு,இருட்டிலே தெரிகின்ற கறுப்புபு வைரமுத்துவைப் பற்றி சிறிது பதியலாம் என்று தான் நினைக்கின்றேன்.அவ்வளவு தான்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;object width="320" height="266" class="BLOG_video_class" id="BLOG_video-cf9d0363bb27b767" classid="clsid:D27CDB6E-AE6D-11cf-96B8-444553540000" codebase="http://download.macromedia.com/pub/shockwave/cabs/flash/swflash.cab#version=6,0,40,0"&gt;&lt;param name="movie" value="http://www.youtube.com/get_player"&gt;&lt;param name="bgcolor" value="#FFFFFF"&gt;&lt;param name="allowfullscreen" value="true"&gt;&lt;param name="flashvars" value="flvurl=http://v12.nonxt2.googlevideo.com/videoplayback?id%3Dcf9d0363bb27b767%26itag%3D5%26app%3Dblogger%26ip%3D0.0.0.0%26ipbits%3D0%26expire%3D1331408051%26sparams%3Did,itag,ip,ipbits,expire%26signature%3D6E6ADC6F7C6357B94BA6155CBF2726976818D9F9.EE3804207D7CF74C578625271FC18A73C4508F3%26key%3Dck1&amp;amp;iurl=http://video.google.com/ThumbnailServer2?app%3Dblogger%26contentid%3Dcf9d0363bb27b767%26offsetms%3D5000%26itag%3Dw160%26sigh%3D7I3I6qVUKumaDJ0dDca8w1shzS4&amp;amp;autoplay=0&amp;amp;ps=blogger"&gt;&lt;embed src="http://www.youtube.com/get_player" type="application/x-shockwave-flash"width="320" height="266" bgcolor="#FFFFFF"flashvars="flvurl=http://v12.nonxt2.googlevideo.com/videoplayback?id%3Dcf9d0363bb27b767%26itag%3D5%26app%3Dblogger%26ip%3D0.0.0.0%26ipbits%3D0%26expire%3D1331408051%26sparams%3Did,itag,ip,ipbits,expire%26signature%3D6E6ADC6F7C6357B94BA6155CBF2726976818D9F9.EE3804207D7CF74C578625271FC18A73C4508F3%26key%3Dck1&amp;iurl=http://video.google.com/ThumbnailServer2?app%3Dblogger%26contentid%3Dcf9d0363bb27b767%26offsetms%3D5000%26itag%3Dw160%26sigh%3D7I3I6qVUKumaDJ0dDca8w1shzS4&amp;autoplay=0&amp;ps=blogger"allowFullScreen="true" /&gt;&lt;/object&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;காதல் ததும்பிவழிகின்ற,காதல் சொட்டும் வரிகளோடு காதலை,உறவுகளின் சேர்க்கையை,காதல் பிரிவை,காதல் சோகத்தை,இளைஞர்களுக்கு அறிவுரையை,சமூகநீதியை முன்னிறுத்தி என்று ஐயாயிரத்துக்கும் மேற்பட்ட சினிமாப் பாடல்களிலும் ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு சுவை ஒழுக,வகைவகையாய் தந்துவிட்டார் வைரமுத்து.&lt;br /&gt;ஒவ்வொரு பாடலையும் ஆறி அமர்ந்து,ஆராய்ந்து ஆறேழு பதிவே எழுதிப் போடலாம்.ஆனால் அவற்றைவிட வைரமுத்துவின் கவிதையைப் பற்றிப் பேசவே இந்தப்பதிவு.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அதுவும் வைரமுத்துவே அவற்றை வாசிக்கும் போது அதிலுள்ள கம்பீரமும்,சந்தி பிரித்து,சத்தம் ஏற்றி இறக்கி,வந்திருப்பவர்களை வயிறு நிறைய வைப்பதில் வைரமுத்துவுக்கு நிகர் வைரமுத்துவே.முறுக்கிய மீசையுடன்,கறுத்தச்சிங்கம் கர்ச்சிக்கின்றபோது அந்த கர்ஜனையிலே,கம்பீரத்திலே, தமிழின் வலிமை தெரியும்,பெருமை புரியும்.தமிழ் திக்கத் திகட்டி சுவைத்து இனிக்கும்.அவர் எழுதிய கள்ளிக்காட்டு இதிகாசம்,கருவாச்சி காவியம்,காதலித்துப் பார்    என்ற பல கவிதைத் தொகுப்புக்களிடையே முழுமையாக எனக்கு வாசிக்கக் கிடைத்தது ஆனந்தவிகடனில் தொடராக வந்து கொண்டிருந்த கருவாச்சி காவியம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அப்பா என்ன வரிகள் அது.அந்த மாட்டுக் கொட்டிலுக்குள் கருவாச்சிக்கு பிள்ளைபிறந்த விதத்தை வைரமுத்து எழுதியிருந்த விதம்,இப்படியெல்லாம் பொம்பிளைகளை கஸ்ரப்படுத்தி பிள்ளையைப்பெற ஏன் கடவுள் வைத்தானோ என்று எண்ண வைத்தது.அப்பா,அவளின் வறுமை,சூழல்,அதோடு பிள்ளையைப் பெற தன்னந் தனியே அவள் பட்டவலிகளை தானே அனுபவித்தது போல,அவளாகவே மாறி,அவளின் வேதனைகளை வெளிக்கொண்டுவந்திருந்தார்.இதெல்லாம் கவிப்பேரரசுவின் கவித்துவம் என்ற மகா சமுத்திரத்தில் சிறு துளிகள் மட்டுமே.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;object width="320" height="266" class="BLOG_video_class" id="BLOG_video-d28cf8aff75d3613" classid="clsid:D27CDB6E-AE6D-11cf-96B8-444553540000" codebase="http://download.macromedia.com/pub/shockwave/cabs/flash/swflash.cab#version=6,0,40,0"&gt;&lt;param name="movie" value="http://www.youtube.com/get_player"&gt;&lt;param name="bgcolor" value="#FFFFFF"&gt;&lt;param name="allowfullscreen" value="true"&gt;&lt;param name="flashvars" value="flvurl=http://v24.nonxt3.googlevideo.com/videoplayback?id%3Dd28cf8aff75d3613%26itag%3D5%26app%3Dblogger%26ip%3D0.0.0.0%26ipbits%3D0%26expire%3D1331408051%26sparams%3Did,itag,ip,ipbits,expire%26signature%3D3B9964EBDC00816E0FA6109ED1768BF4EF19F410.11B934DC33ABA8A44F1CBB0E00214A2CA35FC439%26key%3Dck1&amp;amp;iurl=http://video.google.com/ThumbnailServer2?app%3Dblogger%26contentid%3Dd28cf8aff75d3613%26offsetms%3D5000%26itag%3Dw160%26sigh%3DkckPfGAFX7mwkr99NhARCVV3Mi8&amp;amp;autoplay=0&amp;amp;ps=blogger"&gt;&lt;embed src="http://www.youtube.com/get_player" type="application/x-shockwave-flash"width="320" height="266" bgcolor="#FFFFFF"flashvars="flvurl=http://v24.nonxt3.googlevideo.com/videoplayback?id%3Dd28cf8aff75d3613%26itag%3D5%26app%3Dblogger%26ip%3D0.0.0.0%26ipbits%3D0%26expire%3D1331408051%26sparams%3Did,itag,ip,ipbits,expire%26signature%3D3B9964EBDC00816E0FA6109ED1768BF4EF19F410.11B934DC33ABA8A44F1CBB0E00214A2CA35FC439%26key%3Dck1&amp;iurl=http://video.google.com/ThumbnailServer2?app%3Dblogger%26contentid%3Dd28cf8aff75d3613%26offsetms%3D5000%26itag%3Dw160%26sigh%3DkckPfGAFX7mwkr99NhARCVV3Mi8&amp;autoplay=0&amp;ps=blogger"allowFullScreen="true" /&gt;&lt;/object&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இவற்றையெல்லாம் விட அண்மையில் தனது பிறந்தநாளுக்கு கவனிபாரற்றுக்கிடந்த மூத்த கவிஞர்களை கணக்கெடுத்துப் பாராட்டும்,பரிசும் உவந்தளித்த அந்த நல்ல குணம் உட்படப் பல குணாதிசயங்கள் அவரிடம் எனக்குப் பிடிக்கின்ற போதும் ஒரு உறுத்தல் இருக்கின்றது.கலைஞரைக் கட்டிப் பிடித்து,அவர் காலடியில் கிடப்பது.அதுவும் அரசிய்ல கலப்பற்று,கவிதைக்காய்,தமிழுக்காய்,கலைஞரின் கைபிடிப்பாராக இருந்தால், அந்தக்கைகுலுக்கலில் களங்கம் இல்லாமல் இருந்தால் மிகவும் நன்றாக இருக்கும் என்ப்து என் சின்னதொரு அவா.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கள்ளிக்காட்டுப் பிள்ளைத்தாச்சி நல்லாப் பெத்த கவிஞன் உண்மையில் கவனமாகாப் பாதுகாக்கப்படவேண்டிய கன்னித் தமிழின் சொத்தே.&lt;br /&gt;&lt;br /&gt;வைரமுத்துவின் கவிதைகளில் எனக்குப் பிடித்த/உங்களில் பலருக்கும் பிடித்த,எழுதவோ படிக்காவோ தெரியாதென்பதால் எழுதாமல் விடப்பட்ட வைரமுத்துவின் அம்மா பற்றிய  காணொளியை இங்கு பகிர்ந்துள்ளேன்.பார்த்து ரசியுங்கள்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/986231055233882201-853856458124590764?l=vadaliyooraan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://vadaliyooraan.blogspot.com/feeds/853856458124590764/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://vadaliyooraan.blogspot.com/2010/08/blog-post.html#comment-form' title='4 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/986231055233882201/posts/default/853856458124590764'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/986231055233882201/posts/default/853856458124590764'/><link rel='alternate' type='text/html' href='http://vadaliyooraan.blogspot.com/2010/08/blog-post.html' title='கள்ளிக்காட்டுப் பிள்ளைத்தாச்சி நல்லாப் பெத்த கவிஞனடா...!!!'/><author><name>வடலியூரான்</name><uri>http://www.blogger.com/profile/02666900398006241548</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/_JQkTywu_sfI/THoy3JBHelI/AAAAAAAAALc/wYFOcW10VnY/s72-c/thumb1Vairamuththu_Sp1222937530.jpg' height='72' width='72'/><thr:total>4</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-986231055233882201.post-3293058569593640078</id><published>2010-08-07T02:17:00.000-07:00</published><updated>2010-08-07T02:53:44.821-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கனலும்நெஞ்சு'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='மூளாத் தீ'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='என் மன வானில்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='என் சமூகமே... ஏன்?'/><title type='text'>மோட்டுச் சிங்களவன் - 25 வது பதிவு</title><content type='html'>எமது சமூகத்தில் பல பழக்கவழக்கங்கள் இருக்கின்றன.அவ்வாறு புரையோடிப் போயிருக்கின்ற பழக்கவழக்கங்களில் சிலவற்றை , ஏன் நாம் பின்பற்ற வேண்டும்? என்ன நோக்கத்திற்காக பின்பற்ற வேண்டும்?அதில் ஏதாவது தவறுகள் உள்ளதா?அல்லது காலத்திற்கேற்றாற் போல அதில் நாம் ஏதாவது மாற்றங்களை ஏற்படுத்தவேண்டுமா?இவ்வாறெல்லாம் நாம் ஆராய வேண்டுமா? அல்லது ஆராய்ந்தும் அதே பழக்கவழக்கத்தையே கண்மூடித்தனமாக செய்துகொண்டேயிருக்கின்றோமா?அல்லது ஒருவன் அப்பிடி யோசித்தால் கூட அவனை அப்பிடி யோசிக்க விட்டிருக்கிறோமா?ஏன் யோசிக்க விட மறுக்கிறோம்?ஏன் கண்ணாடிக்கூண்டுக்குள்ளேயே தொடர்ந்தும் இருந்தும் யோசித்துக் கொண்டிருக்காமல்,வெளியே வந்து யோசித்தால் என்ன? என்பது போன்ற ஒரு சில கேள்விகளை நாங்கள் எப்போதாவது எம்மை நோக்கி கேட்டிருக்கிறோமா என்றால் இல்லை என்பதே விடையாகும்.அப் பழக்கவழக்கங்களில் சிலவற்றில் எனக்கு தவறாக பட்டவற்றை,உங்களுடன் பகிர்ந்து கொள்வதே  எனது நோக்கம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அது சிலரது பார்வைகளில் சரியாக இருக்கலாம்.இது தனியே எனது பார்வை மட்டுமே.சமூகத்தை நோக்கி விரலை நீட்டுவதற்கு நான் யோக்கிதையானவனா, அந்த யோக்கிதை எனக்கு இருக்கிறதா என்று நீங்கள் கேட்கலாம்.சரி எனக்கு அந்த யோக்கிதை இல்லை என்றே வைத்துக் கொள்வோம்.ஆனால் நானும் இந்த சமூகத்தின் ஒரு அங்கத்தவன்.சரியோ தவறோ நானும் அதற்கு பொறுப்பாளி அல்லது நானும் அதற்கு உடந்தையாக இருந்திருப்பேன் அல்லது நானே அந்த தவற்றை செய்திருக்கலாம்.ஆகவே நான் சார்ந்த சமூகத்தில் நானும் ஒரு அங்கம் என்ற ஒரு சின்ன உரிமையிலேயே நான் எனது சமுகத்தின் மீதான எனது விமர்சனங்களை முன்வைக்கின்றேன்.இதற்கு எதிர் விமர்சனங்கள் இருப்பின் நான் அவற்றை திறந்த மனதோடு தாராளமாக வரவேற்கிறேன். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;  தலைப்பை பார்த்தவுடன் என்னை ஒரு துணிந்த கட்டை என்றெல்லாம் தப்பாக எண்ணவேண்டாம். நானும் உள்ளத்தில் உள்ளதை உள்ளபடி ஒப்பிக்காத,ஒப்பிக்கத் தெரியாத,ஒப்பிக்க முடியாத  ஒரு சாதாரண,சராசரியான  எழுததாளன் அல்லது பதிவர் தான்.ஆனால் எனக்கு உதை விட்டால் வேறு ஒரு பொருத்தமான தலைப்பு கிடைக்கவில்லை.அதனால் மேற்சொன்னவாறே தலைப்பிட்டுள்ளேன். மேற்படி சொல்லை நான் எனது ஊர்களிலும்,பிரதேசங்களிலும் பல பேர் சொல்லிக் கேள்விப் பட்டிருக்கிறேன்."அவங்கள் உப்பிடித்தான் பின்னே ஏன் மோட்டுச்சிங்களவர் எண்டு சொல்லுறது" எண்டு எல்லாம் கதைக்கக் கண்டிருக்கிறேன்.நீங்களும்  உதைப்போல் கேள்விப் பட்டிருப்பிர்கள் அல்லது கண்டிருப்பீர்கள் அல்லது நீங்களே பேசியும் இருப்பீர்கள்.அதை விடுவோம்.அதற்கும் த்லைப்புக்கும் பெரிதாக ஒரு சம்பந்தமும் இல்லை.அவர்கள் மோடர்களாய் இருந்தார்களோ,இருக்கிறார்களோ அல்லது இருப்பார்களோ என்பதை ஆராய்வது எனது கட்டுரையின் நோக்கம் அல்ல.அவர்கள் எப்பிடியும் இருந்துவிட்டிட்டு போகட்டும்.பிரச்சினையில்லை. நாங்கள் அவர்களை மோடர்கள் என்று சொல்லிக் கொண்டு நாங்கள் எங்கே நிற்கிறோம் என்பது பற்றி அலசுவதே எனது நோக்கம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt; இவ்வாறு கூறிக்கூறியே அவர்களை குறைத்து மதிப்பிட்டதும்(Under Estimation) எம்மை நாமே இறுமார்ந்து கூட்டி மதிப்பிட்டதுமே(Over Estimation) இன்று எமது சமூகம் நடுத் தெருவில் நிற்பதற்குரிய காரணங்களில் ஒன்று என்பது எனது கணிப்பு.அந்தக்காலத்திலிருந்தே(50,60 களில் இருந்து)இதைச் சொல்லிக் கொண்டு நாங்கள் இன்றும் அங்கேயே நிற்கிறோம் அல்லது அதை விடவும் கீழே போய் விட்டோம்.இன்று அவர்கள் எங்கேயோ சென்று விட்டார்கள். கல்வியில், தொழில்நுட்பத்தில்,கலாசாரத்தில்,சமூக அபிவிருத்தியில், பொருளாதாரத்தில்,சமூக அந்தஸ்த்தில்,வாழ்க்கைத் தரத்தில் எல்லாவற்றிலும் அவர்கள் எங்கேயோ சென்று விட்டர்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நான் தகவல் தொழில்நுட்பம் சார்ந்தவன் என்ற வகையில் கூறுகிறேன். இந்தத் துறையில் அவர்களுக்கும் எங்களுக்கும் உள்ள விகிதாசாரமானது அவர்களது சனத்தொகைக்கும் எங்களது சனத்தொகைக்கும் உள்ள விகிதாசாரத்திலும் மிக அதிகமானது.தொழில்நுட்பம் மட்டமல்ல இன்னும் எல்லா துறைகளிலும் நாம் இன்னும் அதிகமாகவே அவர்களை விடப் பின் தங்கியிருக்கிறோம்.கல்வியில்(அன்று கோட்டா அடிப்படையில் பல்கலைக்கழக அனுமதியை எதிர்த்துப் போரிட்ட எமது சமூகம் இன்று அந்தப் புண்ணியத்தாலே தான் கொஞ்சம் எம் சமூக மாணவர்களைப் பல்கலைக்கழகம் அனுப்பிக் கொண்டிருக்கிறது),விளையாட்டில்,பொருளாதாரத்தில்(வெளிநாட்டு வருமானம் இல்லாத நிலையில் எம்மவர்களின் நிலையைப் பார்த்தால் விளங்கும் வண்டவாளம்),சமூக அபிவிருத்தியில்(ஒரு ஆணும் பெண்ணும் கதைத்தால் எங்களுக்குத் தெரிந்ததெல்லாம் கீத் முந்தியொரு பதிவிலே சொன்னது போல புணர்ந்து கொண்டிருக்கின்ற நாயைக் கல்லால் எறிந்து துரத்துவதைப் போல "கூ..." அடித்து குழப்புவது தான்),சினிமா பொழுது போக்குகளில்(தமிழக சினிமாவைத் தவிர்த்து ஈழத்து சினிமாவை கற்பனை பண்ணிப் பாருங்கள்),சமூக அந்தஸ்த்தில்(எங்களில் படித்தவனெல்லாம் படித்தவன் மாதிரியா நடந்து கொள்கின்றான்? படித்தவனெல்லாம் அபிவிருத்தியடையாதவன் மாதிரி நடந்து கொள்ளும் போது சமூகம் எப்படி அபிவிருத்தியடையும்?),வாழ்க்கைத் தரத்தில்(எங்களட்டை காசு எவ்வளவு தான் இருந்தாலும் எங்கள் வாழ்க்கையின் தரம் இப்போதும் ஆதிகாலத்திலேயே இருக்கின்றது)என பல துறைகளிலும் நாம் பின் தங்கியிருக்கிறோம்.நாங்கள் 50,60 களில் சொன்னதையே இப்போதும் சொல்லிச் சொல்லி இன்னமும் குண்டுச் சட்டிக்குள்ளேயே குதிரை ஓட்டிக்கொண்டிருக்கிறோம்.ஆனால் அவர்கள் எட்டிப் பிடிக்கமுடியாத அளவு தூரத்துக்கு சென்று கொண்டிருக்கிறார்கள்(இந்த எட்டி பிடிக்கமுடியாதவளவு தூரத்தை அடைவதற்காக ஏற்படுத்தப் பட்ட நாடகம் தான் இந்த பிரச்சினையெல்லாம்)  &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஆகவே இந்த சிந்தனையை நாம் மாற்ற வேண்டும்.அவர்கள் மோடர்களாக இருந்தாலென்ன, இல்லாவிட்டால் தானென்ன. நாங்கள் எங்களைப் பார்ப்போம்.அவர்கள் எப்பிடியிருந்தாலும் பரவாயில்லை.நாங்கள் எங்களை உயர்த்தியும் அவர்களை தாழ்த்தியும் மதிப்பிடும் போது இலக்கு நோக்கியதான் எமது உத்வேகம் குறையும்.நாம் இதை மாற்றி எங்களை தாழ்த்தியும் அவர்களை உயர்த்தியும் மதிப்பிடும் போது இருவருக்குமிடையேயான திறனடிப்படையிலான வித்தியாசம்(Skill Gap) அதிகரிக்கும்.அது எங்களுக்கு இலக்கு மீதான மலைப்பை தரும்.நாங்கள் இலக்கை அடைய கடினமாக உழைக்க வேண்டுமென்று புலப்படும்.அது எங்களை கடின உழைப்பை செய்ய தூண்டும்.அது எங்களுக்குள் உத்வேகத்தை ஏற்படுத்தும்.அதனால் நாங்கள் இலக்கை நோக்கி வீறு நடை போட முடியும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt; இதே சிந்தனை எமது வாழ்க்கைக்கும் பொருந்தும்.எமது போட்டியாளரை(அவரைப் பார்த்து பொறாமைப்படத் தேவையில்லை) நாம் உயர்த்தி மதிப்பிட்டும் எம்மை தாழ்த்தியும் மதிப்பிட்டால் எமது உத்வேகம் அதிகரிக்கும்.நாம் கடும் முயற்சி செய்வோம்.உழைப்பின் ஈற்றில் நாம் வெல்ல முடியும். ஆகவே மேற்படி எமது மனோபாவத்தை சற்றே மாற்றினால் நன்றாக இருக்கும் என்பது எனது தாழ்மையான கருத்து.என்ன சொல்லுறியள். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt; (என்னடா இது நாங்களெல்லாம் 50,100,200 எண்டு செஞ்சரி, டபிள் செஞ்சரியெல்லாம் அடிச்சுக் கொண்டு போகேக்கை,இவனொருத்தன் 25 வது பதிவை முக்கி,முக்கி எழுதிப்போட்டு, ஏதோ பெரிசாக் கிழிச்ச மாதிரிக் கதைக்கிறான் எண்டு நினைக்கதையுங்கோ.உண்மையாகவே நானொண்டையும் கிழிக்கயில்லைத்தான்.எண்டாலும் ஏதோ சும்மா எழுதுவம் எண்டு தொடங்கி இண்டைக்கு இருபதைஞ்சு பதிவு வரை எழுதி முடிச்சதே பெருங்காரியம் தான்.நீங்களெல்லாம் ஒரு மாதத்திற்குள்ளேயே மிகச் சுலபமாக கடந்துவந்திருக்கும் இந்த இலக்கை அடைய எனக்கு கிட்டத்தட்ட ஒன்பது மாதங்கள் வரைக்கும் தேவைப்பட்டிருக்கிறது.ஆனால் இந்த இருபத்தைந்து பதிவுகளுக்கிடையில் யாழ்தேவி என்னை நட்சத்திரமாக்கியமையும்,ஈழத்து முற்றம் என்னை அவர்களது பதிவுக்கு பதிவெழுதிப் பங்களிக்குமாறும் என்னை அழைத்தமையும் எனது பெரிய சாதனைகளாக கருதுவேன்.இது வரைக்கும் என்ரை அலுப்புகளையும் தாங்கிகொண்ட நட்புக்களுக்கு பெரிசா ஒரு நன்றியைச் சொல்லிக் கொள்ளுறதோடை தொடர்ந்தும் அலுப்பைத் தாங்கிறதுக்காக இப்பவே பிறக்ரீசுகளைத்(ப்ரcடிcச்) தொடங்குங்கோ.பிறகு ஜெயசூரியா,கங்குலி போறதும் வாறதுமா வாறமாதிரி என்றை பதிவைப் பாத்து 'டக்' அவுட்டாகிப் போயிடக் கூடாது கண்டியளோ.அது தான் முன்னெச்சரிக்கையாச் சொல்லி வைச்சனான்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/986231055233882201-3293058569593640078?l=vadaliyooraan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://vadaliyooraan.blogspot.com/feeds/3293058569593640078/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://vadaliyooraan.blogspot.com/2010/08/25.html#comment-form' title='10 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/986231055233882201/posts/default/3293058569593640078'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/986231055233882201/posts/default/3293058569593640078'/><link rel='alternate' type='text/html' href='http://vadaliyooraan.blogspot.com/2010/08/25.html' title='மோட்டுச் சிங்களவன் - 25 வது பதிவு'/><author><name>வடலியூரான்</name><uri>http://www.blogger.com/profile/02666900398006241548</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>10</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-986231055233882201.post-7174956545673529895</id><published>2010-07-31T04:41:00.000-07:00</published><updated>2010-07-31T05:30:24.791-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஈழத்தும் முற்றம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='இரை மீட்கின்றேன்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஞாபகம் வருதே'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நடந்து வந்தபாதை'/><title type='text'>வீட்டுச் சாப்பாட்டின் அருமை</title><content type='html'>மொறட்டுவைப் பல்கலைக் கழகத்தின் பொறியியல் பட்டப்படிப்புக்காக வீட்டைவிட்டு,குடும்பம்,உற்றார்,உறவினர்,ஊரவர்,நண்பர்களை,நண்பிகளைத் தவிக்க விட்டுவிட்டு வெளிக்கிட்டு கடந்த மாசி 8ம் திகதியுடன் ஐந்து வருடங்களாகிவிட்டது.வீட்டுச்சாப்பாட்டை மறந்து,கிணற்றுக்கட்டுக்கருகில்,ஒரு ஈச்சாரில்(எஅச்ய் சைர்)கிணற்றைச் சுற்றிநின்ற கமுகு,வாழை,தென்னையின் காற்றோடு சேர்ந்து சத்தமே போடாமல் வருகின்ற நித்திரை கொண்டெளும்பிய நாட்களைத் தொலைத்து ஆண்டுகள் ஐந்து அஸ்தமித்துவிட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://2.bp.blogspot.com/_JQkTywu_sfI/TFQWACkbnhI/AAAAAAAAAK8/ij9A1C9jCHA/s1600/DSC_0085.JPG"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 288px; height: 191px;" src="http://2.bp.blogspot.com/_JQkTywu_sfI/TFQWACkbnhI/AAAAAAAAAK8/ij9A1C9jCHA/s320/DSC_0085.JPG" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5500045234871705106" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கோயில் மறந்து,குளம் மறந்து,காலைநேரத் தேத்தண்ணி மறந்து,பின்னேர கள்ளப்பணியாரம், காலமைச் சாப்பாடு,கோயில்த் திருவிழாக்கள், கலியாண வீடுகள்,சாமத்திய வீடுகள்,செத்த வீடுகள்,ஊரில உள்ள எல்லா  நல்லது கெட்டதுகள் எல்லாம் மறந்து,மறக்கச்செய்து மறைந்துவிட்டன அவுருதுக்கள்(வருடங்கள்) ஐந்து. இந்த ஐந்து ஆண்டுகளில் பல்வேறு கஸ்டங்களைப் பட்டாலும் சாப்பாட்டுக் கஸ்ரம் பற்றி அலசவே இந்தப் பதிவு. நான் மட்டுமல்ல என்னைப் போல எத்தனை எத்தனை ஆயிரம் இளைஞர்கள்(யுவதிகளும் தான்) உயர்கல்விக்காகவும் வேலை வாய்ப்புகளுக்காகவும் இழக்க முடியாதவற்றையெல்லாம் இழந்து நகரங்களிலும் பல நாடுகளிலும் தஞ்சம் புகுந்திருக்கின்றனர்.புகுகின்றனர்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://4.bp.blogspot.com/_JQkTywu_sfI/TFQWbWGEmAI/AAAAAAAAALE/BK89BbD0_8Y/s1600/image0201.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 180px;" src="http://4.bp.blogspot.com/_JQkTywu_sfI/TFQWbWGEmAI/AAAAAAAAALE/BK89BbD0_8Y/s320/image0201.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5500045703969544194" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மாட்டுக் கொட்டிலுக்குப் பக்க்கத்திலை மாட்டுமூத்திர மணத்தோடு படுக்கச் சொன்ன மாட்டு மணம் படைத்த எத்தனை வீட்டுக்காரகளைப் பார்த்துக் கொதித்தெழுந்திருக்கிறார்கள்.fan ஐப் போடாதே,இப்பிடி தண்ணியை அள்ளி ஊத்தி ஊத்திக் குளிக்காதே.லைற்றை நிப்பாட்டிப் போட்டுக் கெரியாப் படு.இத்தனை மணிக்கு முதல் வீட்டை வந்து போடோணும்.இல்லையெண்டால் கதவைப் பூட்டிப் போடுவன்.தெரிந்தவன் ஒருத்தனையும் வீட்டுக்கை விடக் கூடாது.பெத்த அப்பனெண்டாலும் பரவாயில்லை.ஒருத்தரும் வரக் கூடாது என்று எத்தனை எத்தனை கட்டுப் பாடுகள் எல்லாம் கை நிறைய அட்வான்சை, வாடகையைப் புடுங்கிய பின்னும்.இவற்றைத் தான் ஓரளவு பல்லைக் கடித்துக் கொண்டு சமாளிக்க வெளிக்கிட்டாலும் சாப்பாட்டுக் கஸ்ரம் அதை விடக் கொடுமையானது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நாக்குக்கு ருசியா நல்ல சாப்பாடு சாப்பிடாமல் விட்டே நாக்கு வறண்டு போட்டுது.உப்புச் சப்பில்லாத இங்கத்தைச் சாப்பாட்டிலை இப்ப உப்பில்லையெண்டோ புளி குறைவெண்டோ தெரியாத அளவுக்கு நாக்குக்கு ருசி மறந்து போச்சுது.நாங்கள் தான் ஓரளவு பரவாயில்லை.ஒரு நாட்டுக்குள்ளேயே இடம்பெயர்ந்து, ஓரளவு எங்கடை சனம் வசிக்கிற பிரதேசங்களில் வசிக்கின்றோம்.ஆனால் புலம் பெயர்ந்து குளிரிலும், பனியிலும் வேறொருவனின் நாட்டிலே எம் உறவுகள்,நட்புக்கள் படும் கஸ்டங்களை எண்ணிப் பாருங்கள்.எவ்வளவு அல்லல் பட்டுக் கொண்டிருப்பார்கள் அவர்கள். எல்லாக் கஸ்ரங்களும் எமக்காக, எம்மைச்சார்ந்தவர்களுக்காக என்று நினைக்கும் போது நொடிப் பொழுதில் மறந்துவிடுகின்றன அந்தத் துன்பங்களெல்லாம்.சரி விசயத்திற்கு வருவோம்.  &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;வடிவேலுவின்றை பாசையிலை சொன்னால் "நாங்களெல்லாம் கோதம்ப மாப் புட்டை நீத்துப் பெட்டியோடை டிறெக்ராக்(Direct) கோப்பைக்கை கொட்டிக் குழம்பை விட்டுக் குழைச்சடிக்கிறாக்கள்.ஒடியல் புட்டு, குழம்புக்கை தாண்டு போறமாதிரி கறியை அள்ளி உண்டன விட்டுக் குழைச்சு,சாப்பிட்டாப் போலை கையில கிடக்கிற மிச்ச சொச்சத்தையும் விடாமல் நக்கி,வழிச்சுத் துடைச்சுச் சாப்பிடிற ஆக்கள்.பழஞ்சோத்துக்கை உப்பும் கறித்தூளும் போட்டுப் பினைஞ்சு அதை கவளங் கவளமா எடுத்து கறிமுருங்கை இலையிலை வைச்சு,மற்றக் கையிலை பச்சைமிளகாயையும் வெங்காயத்தையும் கடிச்சுக் கடிச்சு சாப்பிட்டு வளந்து வந்த ஆக்கள்.உழுத்தம்மாக் கழி, ஒடியல் கூழ்,எள்ளுப்பா, ஆலங்காய்ப் புட்டு,பொரி விளாங்காய்,பைத்தம் பணியாரம் எண்டு விதம் விதமா, பதம் பதமா, இதம் பதமாச் சாப்பிட்ட எங்களுக்கு இஞ்சத்தைப் பச்சைத்தண்ணிச் சாப்பாடு பிடிக்காமல் போறதிலை நியாயம் இல்லாமலும் இல்லை.(வடிவேலு ஓவரதான் பந்தா விட்டிட்டுதோ) &lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://2.bp.blogspot.com/_JQkTywu_sfI/TFQUxAhDZBI/AAAAAAAAAK0/GNptRDAWuKM/s1600/dsc00564.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 240px; height: 320px;" src="http://2.bp.blogspot.com/_JQkTywu_sfI/TFQUxAhDZBI/AAAAAAAAAK0/GNptRDAWuKM/s320/dsc00564.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5500043877110998034" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அறைகளில் தங்கிப் படிக்கும் போது காலமையிலை யார் சாப்பாடு எடுக்கப் போறானோ அவன்ரை தலையிலை எங்கடை சாப்பாடு கட்டும் பொறுப்பையும் சேர்த்துக் கட்டிவிட மற்றவர்களெல்லாம் காத்துக்கிடப்போம்.பாவம்.அவனும் ஒருநாள்,இரண்டு நாள் என்றால் எடுக்கலாம்.ஒவ்வொருநாளும் என்றால் பாவம் அவனும் என்ன செய்யிறது.அவனொண்டும் போடுதடியில்லையே.மனுசன் தானே.சில நாட்களில் தனக்குப் பசித்தாலும் இண்டைக்கு எனக்குப் பசிக்கவில்லை.நான் இண்டைக்கு சாப்பாடு எடுக்கப் போகவில்லை எண்டு சொல்லி நிண்டு போடுவான்.நாங்களும் வீறாப்புக்காண்டி எங்களுக்கும் பசிக்கவில்லை எண்டு நடிச்சுக் கொண்டு,பட்டினி கிடக்க வெளிக்கிட்டாலும்,வயிறு அடிக்கடி சத்ததைப் போட்டுக் காட்டிக்கொடுத்துவிடும்.வயித்திலையிருந்து அந்த பசிக்குரிய ஓமோன்கள் வரேக்கை வாற எரிவை பச்சைத்தண்ணியைக் குடித்து அணைத்திருக்கிறோம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சிலவேளைகளில் சமபோசவோ(ஒரு வகை உடனடி காலை உணவு - Instant food)மலிபன் பிஸ்கட்டோ காலைப் பசியைச் சமாளிக்கப் போராடியிருக்கின்றன.இன்னும் சிலவேளைகளில்  மகீ நூடில்சை சுடுதண்ணியிலை ஊறப்போட்டிட்டு வெறுமனே சாப்பிட்டிருப்போம்.மத்தியானங்களில் மச்சச் சாப்பாடு என்றால் கொஞ்சம் பரவாயில்லை.விலையைக் கேட்டால் தான் விக்கல் வருகின்ற போதும் வீணாய்ப் போன வயிற்றுக்கு அது விளங்குவதில்லையே.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சாப்பிட கடைக்குப் போனாலும் அங்கையும்  சுகாதாரம் ஒரு மருந்துக்கும் கிடைக்காது.சாப்பாட்டுக் கடையின் பின்பக்கம் போய்ப் பார்த்தால் விளங்கும் சாப்ப்ட்டுக் கடையினதும்  சமையற்காரனதும் சுத்தத்தை.  கோழிக்கறிக்காக நாய்,காக இறைச்சிகளையும் கோழியிறைச்சியிலை கோழிச்செட்டை உரிக்காமல் வந்த சந்தர்ப்பங்களை எதிர்கொண்ட துன்பியல் அனுபவங்கள் எங்கள் நட்புக்களுக்கு உண்டு.ஆனால் புலி பசித்தாலும் புல்லைத் தின்னாது என்று கிடக்கின்ற தாவரபோசணிகள் தான் சரியான பாவம்.பருப்புக் கறியுடனும் பொள் சம்பலுடனும்(தேங்காய்ச் சம்பல்)சம்பாச் சோற்றை ஒவ்வொரு பருக்கைகளாக பொறுக்கிப் பொறுக்கி ஒவ்வொன்றாக எண்ணி எண்ணிச் சாப்பிடும் அவர்களைப் பார்க்கும் போது தான் படுபரிதாபமாக இருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://1.bp.blogspot.com/_JQkTywu_sfI/TFQXONZ-MDI/AAAAAAAAALM/3Mf92CMS-1E/s1600/18A.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 240px;" src="http://1.bp.blogspot.com/_JQkTywu_sfI/TFQXONZ-MDI/AAAAAAAAALM/3Mf92CMS-1E/s320/18A.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5500046577810419762" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பின்னேரம் தேத்தண்ணி குடிக்கலாம் எண்டு போனால் பால்தேத்தண்ணி அம்பது ரூபா எண்டும் பருப்புவடை 35, 40 ரூபா எண்டும் விலையைக் கேட்டவுடனேயே எச்சிலை மிண்டி விழுங்கி தேனீர் குடித்ததாக நினைத்துக்கொண்டு கடையை விட்டுப் போறாக்கள் கனபேர். இரவுச் சாப்பாடு எண்டால் இரண்டு ரூபாக்குத்தியைவிடக் கொஞ்சம் பெரிய சைசிலை(size) இடியப்பத்தை வைச்சுக்கொண்டு 5, 6 ரூபாக்கு வித்துக் கொள்ளை லாபம் அடிப்பாங்கள்.அதை ஒரு நுனியிலை தூக்கி வைச்சுக் கொண்டு இதென்னடா இதுக்குப் போய் 5 ,6 ரூபாவோ எண்டு யோசிச்சால் முன்னலை இருக்கிறவன் ஏதோ தன்னை இடியப்ப ஓட்டைக்குள்ளாலை நோட்டம் பாக்கிறான் எண்டு மற்றப் பக்கத்தாலை துள்ள வெளிக்கிட்டிடுவான்.அது பெரிய கரைச்சலாப் போடும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சொதியைப் பாத்தால் பச்சைத்தண்ணிக்குள்ளை மஞ்சளைப் போட்டுக் காய்ச்சின மாதிரி இருக்கும்.மத்தியானம் மிஞ்சின எல்லாத்தையும் ஒண்டாக் கலக்கி ஒரு சாம்பார் எண்டு கொண்டு வந்து கேட்காமலே "அவக்" கெண்டு ஊத்துவாங்கள்.இரண்டு நாளைக்கு முதல் மிஞ்சின வடையெல்லாத்தையும் வடிவா மிக்சியிலை போட்டு அரைச்சு, கோழிமுட்டை சைசிலை வடை எண்டு சொல்லிக்கொண்டு 35,40 ரூபாக்கு விப்பாங்கள்.இப்பிடி இவங்கள் அடிக்கிற பகல்கொள்ளையளை என்னெண்டு சொல்லிறது.  சரி காசு தான் போனால் போகட்டும் எண்டு சாப்பிடப்போனால் அதிலை ருசியும் இல்லை.ஒரு கோதாரியும் இல்லை.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சரி இவ்வளவும் சொல்லிற நாங்கள் சாப்பாடெண்டால் சிந்தாமல் சிதறாமல் சாப்பிடிற ஆக்கள்  எண்டு நீங்களே நினைச்சால் நாங்கள் என்ன செய்யிறது. வீடுகளிலை இருந்த நாளிலையெல்லாம் நாங்கள் வீட்டுச் சாப்பாட்டை அமிர்தமா நினைச்சு,கொட்டாமல்,சிந்தாமல் சாப்பிடிறமோ எண்டால் அது இல்லை.இதிலை உப்புக் கரிக்குது.அதிலை புளி இல்லை எண்டு ஆயிரத்தெட்டுக் காரணத்தைச் சொல்லி வீட்டை இருக்கு மட்டும் வீட்டுச் சாப்பட்டுக்கு குறை சொல்லிப் போட்டு கடைச் சாப்பாட்டுக்கு நாக்கைத் தொங்கப் போட்டுக் கொண்டு அலையிறது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அங்கெல்லாம் சாப்பாட்டுகளைத் தட்டிக் கழித்திருக்கிறோம்.தூக்கி எறிந்திருக்கின்றோம்.ஆனால் இன்று தரமான,ருசியான சாப்பாட்டுக்காக ஏங்குகின்றோம்.இன்று எம்மில் எத்தனை பேர் காலமைச் சாப்பாட்டைச் கடைக்கு நடந்து போகிற பஞ்சியில்,சாப்பாடு ருசியிலாததாலை சாப்பிட மனமில்லாததாலை சாப்பிடாமல் விட்டு இன்று அல்சர் மாதிரி வருத்தம் எல்லாம் வாங்கி வைத்திருக்கிறோம்?.இதனால் தானோ அன்று சொல்லி வைத்தார்கள் உப்பில்லாவிட்டால் தான் தெரியும் உப்பின் அருமை....!!!...வீட்டை விட்டு வெளிக்கிட்டால் தான் தெரியும் வீட்டுச் சாப்பாட்டினருமை.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/986231055233882201-7174956545673529895?l=vadaliyooraan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://vadaliyooraan.blogspot.com/feeds/7174956545673529895/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://vadaliyooraan.blogspot.com/2010/07/blog-post_31.html#comment-form' title='10 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/986231055233882201/posts/default/7174956545673529895'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/986231055233882201/posts/default/7174956545673529895'/><link rel='alternate' type='text/html' href='http://vadaliyooraan.blogspot.com/2010/07/blog-post_31.html' title='வீட்டுச் சாப்பாட்டின் அருமை'/><author><name>வடலியூரான்</name><uri>http://www.blogger.com/profile/02666900398006241548</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/_JQkTywu_sfI/TFQWACkbnhI/AAAAAAAAAK8/ij9A1C9jCHA/s72-c/DSC_0085.JPG' height='72' width='72'/><thr:total>10</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-986231055233882201.post-7806246965965772780</id><published>2010-07-24T01:42:00.000-07:00</published><updated>2010-07-24T02:32:23.218-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கனலும்நெஞ்சு'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='மூளாத் தீ'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='என் மன வானில்'/><title type='text'>ரமிலில் பேஷ்வோம்(தமிழில் பேசுவோம்)</title><content type='html'>தமிழுக்கும் அமுதென்று பேர் அந்த தமிழின்பத்தமிழெங்கள் உயிரான உயிரிலும் மேல் என பல அடுக்கடுக்கான வசனங்களை அழகாக பலர் பேசித்திரிந்தாலும் அந்த அமுத மொழியை,அழகு தமிழை,சங்கத்தமிழை பேச இன்று பலர் பின்னடிக்கின்றார்கள்.தமிழைப் பேசுவதால் தமது தராதரம் ஏதோ தறிகெட்டுப்  போவதாக தாமே தவறான அர்த்தம் கற்பித்துக் கொண்டு மற்றவர்களையும் தப்பாக வழி நடாத்துகின்றார்கள்.&lt;br /&gt; ஏன் இப்படி நடந்து கொள்கிறார்கள். இதற்குக் காரணம் தான் என்ன?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://4.bp.blogspot.com/_JQkTywu_sfI/TEqu517M3CI/AAAAAAAAAKE/AyK_eGx1Z2o/s1600/120px-Zhakaram.PNG"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 120px; height: 138px;" src="http://4.bp.blogspot.com/_JQkTywu_sfI/TEqu517M3CI/AAAAAAAAAKE/AyK_eGx1Z2o/s320/120px-Zhakaram.PNG" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5497398603910274082" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;ஆங்கிலத்தில் கதைப்பவர்கள் ஏதோ அதி மேதாவிகளாக சாதாரண மக்களால் தாம் நினைக்கப் படுவதாக தாமே நினைத்துக் கொள்வதுவும்,நுனி நாக்கில் ஆங்கிலம் பேசுபவர்கள் ஏதோ தங்களை உலகை ரட்சிக்க வந்தவர்கள் போல காட்டிக் கொள்ள வெளிக்கிடுவதுவும், சாதாரண மக்கள் இவர்களை ஏதோ முற்றும் அறிந்த முனிவர்கள் போல எண்ணுவதுவும் ஒரு காரணமாக அமைகின்றது.ஆங்கிலம் என்பது தமிழைப் போன்றதொரு சாதாரண மொழி அவ்வளவு தான்.அதைப் பார்த்து வாயைப் பிளக்க வேண்டிய தேவையில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் அது ஒரு இணைப்பு மொழியாக(Linking Language) இருக்கின்றபடியால் மற்றைய மொழிகளை விட சற்று பிரபலமாகியிருக்கின்றது.அவ்வளவு தான்.அதற்காக ஆங்கிலம் தெரிந்தவன் பெரிய கொம்பு என்று ஒன்றும் இல்லை.அதனால் நாம் ஆங்கிலம் பேசுபவர்களைப் பார்த்து மலைப்படையவோ அவர்களை எங்களை விட பெரியவர்களாகவோ உயர்த்தி பார்க்க  தேவையில்லை.இதை நாம் முதலில் விளங்கிக் கொள்ள வேண்டும்.&lt;br /&gt; &lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://1.bp.blogspot.com/_JQkTywu_sfI/TEqvN7kdASI/AAAAAAAAAKM/OU4do8dm2Dk/s1600/namitha-kapoor.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 214px;" src="http://1.bp.blogspot.com/_JQkTywu_sfI/TEqvN7kdASI/AAAAAAAAAKM/OU4do8dm2Dk/s320/namitha-kapoor.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5497398949022859554" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அத்துடன் இன்றைய தமிழ் சினிமாக் கலைஞர்கள் அதிலும் மிக முக்கியமாக நடிகைகள் தமிங்கிலிஷ்(தமிழ் + ஆங்கிலம் கலந்த கலைவை)இல் கதைத்து தமிழைக் கொல்லுகிறார்கள்.வேற்று மொழியில் இருந்து தமிழுக்கு வந்தவர்கள்  தமிழின் மீதான தங்களது காதலால் என்று சொல்லிக் கொண்டு(உண்மை என்றே வைத்துக் கொள்வோம்) தமிழ் ரசிகர்களைக் கவர்தலாகிய இரண்டாவது மாங்காயை அடிக்க தமிழைப் பயன் படுத்துகிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அது தப்பில்லை. வேற்று மொழியிலிருந்து தமிழ் கதைக்க வருபவர்களை நாங்கள் ஊக்குவிக்க வேண்டும். அது தமிழ் மேலும் உலகெலாம் பரவ,தமிழ் இவ்வுலகில் நின்று நீடிக்க உதவும். அதே நேரம் தமிழை இலகுவில கற்று விட முடியாது.உச்சரிப்புக்கள், இலக்கணங்கள் என்று எங்கடையளே பிழை விடும் போது அந்நியர்களை பிழை என்று கூறுவதோ, அல்லது அவர்களை தமிழ் பேச அனுமதிக்காமையோ ஒரு புத்திசாதுரியமான நடவடிக்கையாக அமையாது.அவர்களின் தவற்றை சுட்டிக்காட்டி தமிழை போதித்து நாமும் தமிழ் வளர்க்க வேண்டும். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://1.bp.blogspot.com/_JQkTywu_sfI/TEqvX0ehs3I/AAAAAAAAAKU/hxGIEvau5Og/s1600/index.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 112px; height: 150px;" src="http://1.bp.blogspot.com/_JQkTywu_sfI/TEqvX0ehs3I/AAAAAAAAAKU/hxGIEvau5Og/s320/index.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5497399118917645170" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அவர்க்ள் தான் பரவாயில்லை வேற்று மொழிக்காரர்கள்.தமிழ் நடிகைகளுக்கு, தமிழர்களுக்கு என்ன நடந்தது. இதை தான் "எல்லா மாடும் எதுக்கோ ஓடுதென்று சுப்பற்றை கேப்பை மாடும் கிளப்பி கொண்டு வெளிக்கிட்டுதாம்" எண்டு சொல்லுறது.(எதுக்கெண்டு வாய்க்கை வருது ...ஆனால் வேண்டாம்.விடுவம்)&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இதன் போது தெனாலியில் கமல் பேசும் ஒரு காட்சி எனது ஞாபகத்துக்கு வருகின்றது.ஜெயராமை பேட்டி எடுக்க வந்த பேட்டி எடுக்கும் பெண்மணி கமல் இடம் பேட்டி எடுக்கும் போது அவர் "கொஞ்சம் பகிடியாக் கதைப்பம் என்ன " எண்டிட்டு இலங்கைத் தமிழில் கேட்பார்."ஏன் வரேக்கையெல்லாம் வடிவா வாங்கோ போங்கோ என்று தானே கதைச்சுக் கொண்டு வந்தனியள். மைக்கைப் பிடித்தவுடனே ஏன் ஒரு ஆங்கிலம் கலந்த "வான்கோ","போன்கோ","எப்டி","ஈ சய்" எண்டு தமிழைக் கொல்லுறியள்" என்று கேட்கும் போது அந்த பெண் பதில் சொல்லமுடியாமல் பல்லிளிக்க "பதில் சொல்ல ஏலாது என்ன ?தமிழை ஒரு "இதுவாத்" தான் பாவிக்கிறியள்" என்று சொல்லுவார்.அது முற்றிலும் உண்மை.தமிழை ஒரு "இதுவாத்" தான் எல்லாரும் பாவிக்கிறோம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://1.bp.blogspot.com/_JQkTywu_sfI/TEqvhpXWzwI/AAAAAAAAAKc/N-fhfv6AWnM/s1600/n58560258512_3970.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 200px; height: 281px;" src="http://1.bp.blogspot.com/_JQkTywu_sfI/TEqvhpXWzwI/AAAAAAAAAKc/N-fhfv6AWnM/s320/n58560258512_3970.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5497399287733473026" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அவர்கள் பேட்டிகளின் போது தமிங்லிஷ் இல் கதைப்பது ஒரு கலாச்சாரமாகவே மாறிவிட்டது.சினிமா சமூகத்தில் நேரடியாகவும் மறைமுகமாகவும் பாரிய தாக்கத்தை செலுத்துவதால் அவர்கள் தெரிந்தோ தெரியாமலோ(தாங்கள் மேதாவிகள் இல்லை எனபதை தெரியாமலோ)இவர்கள் கதைக்கும் மொழி,பாணி,(Style),உச்சரிப்பு என்பன எமது சமூகத்தினுள்ளும் புகுந்து ஒரு பாரிய சமூக நோயாக உருவாகி வருவதை நாம் கண் கூடாகக் காண முடியும்.சமூகத்தின் ஓர் அங்கமாகிய நாம் சினிமாக் கலைஞர்களை எமது வழிகாட்டிகளாக(Role Model) எண்ணுவதை தவிர்ப்பதுவும் இந்த தமிழ்க் கொலைகளை ச்ற்று குறைக்க உதவும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அத்துடன் எனக்கு பாரதியின் "மெல்லத் தமிழினிச் சாகும்" என்பதை "மெல்லத் தமிழ் இனிச்சாகும்" என்று உல்டா பண்ணி கூட்டங்களில் முழங்கி புது விளக்கம் கொடுப்பவர்களை கண்டாலும் கடுப்பு தான் வரும்.இருபதாம் நூற்றாண்டின் இறுதியில் ஏற்பட்ட உலக மயமாக்கல் கொள்கையால் உலகம் ஓருலகக் கோட்பாட்டை நோக்கிப் பயணித்துக் கொண்டிருக்கின்றது.இதனால் ஆங்கிலம் தவிர்ந்த தமிழ் உட்பட அனைத்து மொழிகளும் ஆபத்தை எதிர் நோக்கிக் கொண்டிருக்கின்றன.பாரதி இதை தீர்க்க தரிசனத்துடனோ இல்லை தீர்க்க தரிசனமில்லாமலோ இல்லை என்ன நோக்கத்திற்காக கூறினாரோ தெரியாது. ஆனால் இன்றைய தேதியில் "மெல்லத் தமிழினிச் சாகும் "என்பது சரியாக பொருந்தி வருகின்றது என்பதே எனது தாழ்மையான் கருத்து. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஆகவே எங்கள் எல்லாரிடமும் உலகின் மூவாயிரம் ஆண்டுகளிற்கு மேற்பட்ட மிகவும் தொன்மையான்,இனிமையான  பைந்தமிழைக் காப்பாற்றியாகவேண்டிய தார்மீகப் பொறுப்பு உள்ளது.எங்களது முன்னைய தலைமுறை எங்களிடம் தந்த அந்த கொஞ்சு தமிழை நாம் அடுத்த தலைமுறைக்கு கொடுக்க வேண்டும்.(ஏற்கனவே அரிய பல சொற்களை நாம் இழந்து வருகிறோம்)அப்படியான பொறுப்பை ஒவ்வொருவரும் உணர்ந்து நிற்கும் போது,அவனை அந்தப் பொறுப்பை தட்டிக் கழிக்க தூண்டும் வகையில் மேற்சொன்னவாறு அவர்களைஅந்த சிந்தனையிலிருந்து மாற்ற முயலும் கயவர்களைக் கண்டால் எனக்குப் பிடிக்காது. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஆங்கில மொழியில்(English Medium) கல்வி  கற்பதற்கு இன்றைய பெற்றோர்கள் தூண்டுகிறார்கள்/உந்துகிறார்கள் அதிலுள்ள சாதக,பாதக தன்மைகளை அலசி இன்னொரு பதிவை நான் ஏற்கனவே இட்டுள்ளதால் அதை &lt;a href="http://vadaliyooraan.blogspot.com/2010/03/blog-post_21.htm"&gt;இங்கே&lt;/a&gt; சென்று படியுங்கள்.&lt;br /&gt;இப்பெடியெல்லாம் நான் கூறுவதால் நான் ஆங்கிலத்துக்கு எதிரானவன் என்று யாரும் தப்பாக எடை போட வேண்டாம்.ஆங்கிலம் தேவையான் ஒன்று.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;உலக மொழியான் ஆங்கிலத்தைக் கற்பதால் தமிழில் இல்லாத பல நூல்களைக் கற்க முடியும்.அத்துடன் பல நன்மைகள் உள்ளன.தமிழன் தனக்குள் கதைப்பதற்கு எதற்கு ஆங்கிலம்.தமிழைக் கதைக்கும் போது " ஐ மீன்"," யூ மீன்","ஐ ஸே",தமிங்லிஷ் எல்லாம் எதற்கு?.அத்துடன் மழலைகளின் முதல் மொழி "அம்மா","அப்பா".அதைக் கூடவா "Mummy,Daddy "என்று மாற்ற வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://3.bp.blogspot.com/_JQkTywu_sfI/TEqvsRzBeiI/AAAAAAAAAKk/TivegTsPWOg/s1600/awa7-t.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 202px;" src="http://3.bp.blogspot.com/_JQkTywu_sfI/TEqvsRzBeiI/AAAAAAAAAKk/TivegTsPWOg/s320/awa7-t.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5497399470385625634" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தமிழன் இல்லாத நாடு இல்லை என்று என்னதான் பீற்றினாலும் அங்கெல்லாம் தமிழ் என்ன பாடுபடுகிறதென்பது நான் சொல்லித் தெரிய வேண்டியதில்லை.தமிழின் தாய்வீடான தமிழ் நாட்டில் தமிழ் நாட்டில் தமிழின் நிலை சொல்லி மாளாது.தமிழை ஒரு பாடமாகக் கூடத் தயங்கும் மாணவர்கள்,(ஏனெனில் சமஷ்கிருதம் போன்ற  பாடங்கள் எடுத்தால் இலகுவாக புள்ளிகள் பெறலாமாம்)நீதிமன்றம்,காவல்துறை,பாடசாலை என்று எதிலுமேயில்லாத தமிழ்,ஆனால் தமிழ் நாட்டின் ஆட்சி மொழி என்ற பெயரில் கோபாலபுரத்துக் கட்டிலில் மட்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மேற்படி துறைகளில் தமிழைக் கொண்டுவர  முடியாத,தமிழைக் காப்பதாகக் கூறிக் கொண்டு செய்தியாளர் மாநாடுகளில் கவிபடிப்பதுவும்,செம்மொழி மாநாடு நடத்துவதாகவும் கூறித் திரியும் ஒரு ஜென்மம் தமழரின் தலைவராக.தமிழ்த் தலைவரின் "பேரன்ஸ்" கோடிகளை உருட்டி விளையாடுவதோ "சண்", ரெட் ஜயன்ஸ் மூவிஸ்",நைற் கிளவுட்ஸ் என்று ஆங்கிலப் பெயர்களில்.தன் குடும்பத்தில் தமிழைக் காக்கத் தெரியாதவர் உலகத் தமிழைக் காக்கப் போகிறார்? &lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://2.bp.blogspot.com/_JQkTywu_sfI/TEqv41USCAI/AAAAAAAAAKs/K7JXYl23un4/s1600/Muththu.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 304px; height: 320px;" src="http://2.bp.blogspot.com/_JQkTywu_sfI/TEqv41USCAI/AAAAAAAAAKs/K7JXYl23un4/s320/Muththu.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5497399686078793730" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இவ்வாறாக தமிழைப் பாடை கட்ட முயன்றாலும் ஏதோ இன்னும் தன்மானத் தமிழர்கள்   அங்கும் இருப்பதால் தமிழ் அங்கே மூச்சு விட்டுக் கொண்டிருக்கின்றது.ஈழத்தில் தமிழுக்கு அந்தளவுக்கு கவலைக்கிடம் இல்லாவிட்டாலும் "இந்தியத் தொலைக் காட்சிகளில் முதன்முறையாக திரைக்கு வந்து சில மாதங்களேயான புத்தம் புதிய திரைப்படங்களைப்" பார்க்கும் நாமும், ஈழத் தமிழ் வரலாற்றில் முதன் முறையாக, அந்தத் தொலைக் காட்சிகள் விடும் தமிழ்ப் பிழைகளை அல்லது திட்டமிட்ட தமிழ்ப் புறக்கணிப்புக்களை அல்லது விளம்பரத்திற்காக தமிழைப் பின்னுக்குத் தள்ளி, ஆங்கிலத்தை முன்னுக்கு கொண்டு வர முயலும் அவர்களின் முயற்சிகளை முறியடித்து, நாம் முன்னெச்சரிக்கையாக இருந்து தமிழைக் காப்போம்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/986231055233882201-7806246965965772780?l=vadaliyooraan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://vadaliyooraan.blogspot.com/feeds/7806246965965772780/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://vadaliyooraan.blogspot.com/2010/07/blog-post_24.html#comment-form' title='6 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/986231055233882201/posts/default/7806246965965772780'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/986231055233882201/posts/default/7806246965965772780'/><link rel='alternate' type='text/html' href='http://vadaliyooraan.blogspot.com/2010/07/blog-post_24.html' title='ரமிலில் பேஷ்வோம்(தமிழில் பேசுவோம்)'/><author><name>வடலியூரான்</name><uri>http://www.blogger.com/profile/02666900398006241548</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/_JQkTywu_sfI/TEqu517M3CI/AAAAAAAAAKE/AyK_eGx1Z2o/s72-c/120px-Zhakaram.PNG' height='72' width='72'/><thr:total>6</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-986231055233882201.post-8928472082589886366</id><published>2010-07-02T06:10:00.001-07:00</published><updated>2010-07-02T06:32:37.633-07:00</updated><title type='text'>சூரிய நமஸ்காரம்</title><content type='html'>சூரிய நமஸ்காரம் கனா கண்ட காலங்கள், முந்தியொருக்கால் உப்புடித் தான், சொல்ல மறந்த கதை, துள்ளித்திரிந்ததொரு காலம், ஞாபகம் வருதே  &lt;br /&gt;&lt;br /&gt;பறந்து திரிந்த பள்ளிப் பருவங்களில், பட்டாம் பூச்சியாய் மனம் பறந்துதிரிந்த "அந்த " இடத்தில்,பசுமையோடு பதிந்து போன பலவற்றுள் சிலவற்றை மீட்டுப் பார்க்கின்றேன்.இன்றும் அசைபோடுகின்ற போது,நகமும் சதையும் போல ஒட்டியிருந்த உறவுகள், தோளுக்குத் தோள் கொடுத்த நட்புக்கள், வசியம் செய்த கண்கள், எல்லாம் பசையாய் ஒட்டிக் கொள்கின்றன நெஞ்சதனை விட்டுப் போக மனமில்லாமல். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://4.bp.blogspot.com/_JQkTywu_sfI/TC3pcLwsATI/AAAAAAAAAJs/VtCxoM7etL8/s1600/jfnapr0109.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 314px; height: 206px;" src="http://4.bp.blogspot.com/_JQkTywu_sfI/TC3pcLwsATI/AAAAAAAAAJs/VtCxoM7etL8/s320/jfnapr0109.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5489300191237112114" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt; நாங்கள் ஒ எல்(O/L)வரை படிச்ச சயன்ஸ் சென்ரர்(Science Center) இலை ஒரு கிணறொன்று இருந்தது.நாங்கள் ரியூசனுக்குப் போய் பாடம் தொடங்க முதலும்,ஒரு பாடம் முடிஞ்சு அடுத்த பாடம் தொடங்க முதலும், எண்டு வகுப்பிலை இருக்கிற நேரத்தை விட மிச்ச நேரத்திலை எல்லாம் இருக்கிறது அந்தக் கிணத்துக் கட்டிலை தான். பின்னேரத்திலை 2, 3 மணி போலை மட்டும் இருக்கேக்கை பின்னுக்கு கொஞ்சம் சுடும். மற்றும் படி ஒரு சோலி சொரட்டும் செய்யாதது அந்தக் கிணறு.ஆனால் நாங்கள் அந்தக் கிணத்துக்குச் செய்த அநியாயங்கள் எக்கச்சக்கம்.துப்ப வேணும் எண்டொரு பீலிங்(Feeling) வந்தாலோ அல்லது ஒருத்தன் துப்ப நான் ஏன் சும்மா பாத்துக் கொண்டிருக்கோணும் எண்டு துப்பும் போதோ,அல்லது துப்பவேணும் எண்டு இல்லாட்டிலும் ஏன் துப்பினாலென்ன எண்டு நினைக்கும் போதெல்லாம் துப்பிறது அந்தக் கிணத்திலை தான்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://4.bp.blogspot.com/_JQkTywu_sfI/TC3p1PDYbLI/AAAAAAAAAJ0/Ezu5xtsWxwc/s1600/28-f8.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 223px;" src="http://4.bp.blogspot.com/_JQkTywu_sfI/TC3p1PDYbLI/AAAAAAAAAJ0/Ezu5xtsWxwc/s320/28-f8.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5489300621617556658" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;முடிஞ்சு போன பேனைகள், பேனை மூடிகள், பேனைக் குச்சுக்கள், பழைய கொம்பாஸ் பெட்டிகள் எல்லாத்தையும் தூக்கி அதுக்கை தான் எறியிறது.இல்லையெண்டால் சிலவேளை இந்தா பார்  அந்த மீனுக்கு கல்லாலை எறியிறன் எண்டு சொல்லிக்கொண்டு, அம்பிடிற சின்னக் கல்லுகளாலை மீனுக்குப் படாது எண்டு தெரிஞ்சும் கிணத்துக்கை கல்லெறியோணும் எண்டதுக்காகவேண்டி அதுக்கை எறியிறது.இப்பிடி எங்கடை ரியூசன் நிர்வாகி(Director)அமாவாசையிலை(ஏன் அப்பிடி வந்ததெண்டு யோசிக்குக் கண்டு பிடியுங்கோ பாப்பம்) இருந்த கடுப்பெல்லாத்தையும் அவரிலை காட்டேலாது எண்ட படியால் அவற்றை ரியூசன் கிணத்திலை காட்டிறது தான் எங்கடை வேலை.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அந்தக் கிணத்துக்குப் பக்கத்திலை பாத்றூம்(Bath room) மாதிரி ஒரு பக்கம் திறந்த ஒரு மறைப்புக் கட்டிடம்.அதுக்கை தான் ரியூசனுக்குப் படிப்பிக்க வாற சேர் மார் ஒண்டுக்குப் போறவை.(எல்லாரும் இல்லை)அப்பிடி ஒண்டுக்குப் போக வரேக்கை அந்தக் கிணத்தடி, அதுகளுக்குப் பக்கத்திலை அங்காலை இஞ்சாலை நாங்கள் நிண்டால் "டேய் எல்லாரும் சூரிய நம்ஸ்காரம் செய்" எண்டுவினம்.சூரிய நமஸ்காரம் எண்டால், அவையள் அந்த பாத்ரூமுக்குப் போற நேரம் நாங்கள் மற்றப் பக்கமாத் திரும்பி கிழக்கப் பக்கமா சூரியனைப் பாத்து நமஸ்காரம் செய்ய வெளிக்கிட்டிடுவம்.பின்னேரத்திலை கூட   சூரியன் மேற்கை நிக்கையுக்கையும் நாங்கள் கிழக்கை பாத்துத் தான் சூரிய நமஸ்காரம் செய்வம் எண்டது வேறை கதை.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://3.bp.blogspot.com/_JQkTywu_sfI/TC3qQhA50oI/AAAAAAAAAJ8/smNuVD947-M/s1600/28-f8.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 223px;" src="http://3.bp.blogspot.com/_JQkTywu_sfI/TC3qQhA50oI/AAAAAAAAAJ8/smNuVD947-M/s320/28-f8.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5489301090295468674" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சிலவேளையிலை பக்தி முத்திப் போய் சில பேர் "அரோகரா .. " "அரோகரா.. " எல்லாம் சொல்லி கும்பிட வெளிக்கிட்டிடுவாங்கள்.உண்மையிலை அவை அப்பிடியெல்லாம் செய்யச் சொல்லிச் சொல்லுறதில்லை.அவையள் உள்ள போகேக்கை சில பேர் திரும்பிப் பாத்து உவை உதுக்கை என்ன செய்யினம் எண்டு ஆராய்ச்சியெல்லாம் பண்ண வெளிக்கிட்டிடுவம் எண்டு எங்கடை கற்பூர புத்தி பற்றி முதலே தெரிஞ்ச படியாலை தான் அப்பிடி எங்களை சூரியநமஸ்காரம் செய்யச் சொல்லுறவை.ஆனால் நாங்கள் "அரோகரா .. " எல்லாம் சொல்லி பூசையே நடத்திப் போடுவம்.கையெல்லாம் தலைக்கு மேலை தூக்கி, வெளியிலையிருந்து பாக்திறவன், பகதிப் பரவசமான, தங்கப் பழமான பெடியன் எண்டு நினைக்கிற மாதிரி நடிப்பு அதி அற்புதமாயிருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சேர் மார் 'அலுவல்' முடிச்சு வந்து , "ஆ .. சரி சரி...சூரிய நம்ஸ்காரம் செய்தது காணும்.. உங்கடை வேலையப் பாருங்கோ ..." எண்டு சொல்லிற வரைக்கும் சூரிய நம்ஸ்காரம் நடந்து கொண்டேயிருக்கும். என்ன என்ரை பதிவைப் பாத்து நீங்களும் சூரிய நம்ஸ்காரம் செய்து போடாதையுங்கோ.. &lt;br /&gt;(இந்தப் பதிவு எங்கள் பிரதேசங்களில்,படிக்கும் மாணவர்களாயினும் சரி ஆசிரியர்களாயினும் சரி யாராகினும்,எவ்வளவு பௌதீக, நிதி மற்றும் இதர வளப் பற்றாக்குறைகளுக்கு மத்தியில் கற்று வரவேண்டியிருக்கின்றாது என்பதற்கு ஒரு சிறு ஆதாரமாகக் காட்டவேயன்றி,அந்த ஆசிரியர்களை கேலி படுத்தவோ, அல்லது வேறு எந்த தீய நோக்கங்களுக்காகவும் எழுதப் படவில்லை)&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/986231055233882201-8928472082589886366?l=vadaliyooraan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://vadaliyooraan.blogspot.com/feeds/8928472082589886366/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://vadaliyooraan.blogspot.com/2010/07/blog-post_02.html#comment-form' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/986231055233882201/posts/default/8928472082589886366'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/986231055233882201/posts/default/8928472082589886366'/><link rel='alternate' type='text/html' href='http://vadaliyooraan.blogspot.com/2010/07/blog-post_02.html' title='சூரிய நமஸ்காரம்'/><author><name>வடலியூரான்</name><uri>http://www.blogger.com/profile/02666900398006241548</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/_JQkTywu_sfI/TC3pcLwsATI/AAAAAAAAAJs/VtCxoM7etL8/s72-c/jfnapr0109.jpg' height='72' width='72'/><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-986231055233882201.post-7352890098330144091</id><published>2010-07-01T10:13:00.000-07:00</published><updated>2010-07-01T10:50:01.729-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கனலும்நெஞ்சு'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='மூளாத் தீ'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='என் மன வானில்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஈழம்'/><title type='text'>வெறும் கூடுகள் மட்டும் ஊர்வலம் போகின்றோம்</title><content type='html'>ஈழத்த்மிழரின் வாழ்விய்லை சிறிதளவாவது தொட்டுச் சென்ற மணிரத்னத்தின் கன்னத்தில் முத்தமிட்டால் பாடல் வரிகளைத் தலைப்பாக்கி,தெனாலிபடத்தில் வந்த கமலின் கதையை கருவாக்கி,ஈழத்தமிழர் தம் வாழ்வை கதையாக்கி,அதை உருவேற்றி, பதிவாக்கி,வலையேற்றுகின்றேன், எங்களுக்கே உரமாகிய எம்மினத்தவர்க்காக.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;"கண்டிக் கதிர்காம்க கந்தனே" எண்டு வேலை எடுத்துக் கும்பிட்டுக் கொண்டு "எல்லாம் சிவமயமெண்டு சொல்லுவினம் ஆனால் எனக்கு எல்லாம் பய மயந்தான்.நிண்டால் பயம், இருந்தால் பயம்,நாடு பயம், காடு பயம்,காலா உனைக் காலால் உதைப்பனோவென்று பயமெனக்கு. ஓஒ.. பூரான் பயமெனக்கு,பூனை பயமெனக்கு,பூனை தின்கிற எலியும்,எலி தின்கிற பாம்பும் பயமெனக்கு.திறந்த கதவு பயமெனக்கு,பூட்டின கதவெண்டால் எங்கை திறபட மாட்டுதோ எண்டு மெத்தப் பயமெனக்கு.. உந்த இங்கிலிஸும் பயமெனக்கு. இப்பிடிப் பேசிக்கொண்டிருக்கேக்க்கை தொண்டைத்தண்ணி வத்தி செத்துப் போடுவனோ எண்டும் பயமெனக்கு" என்று கமல் பேசும்  தொடர்ச்சியான பயவரிசையைத் தொடர்ந்து இதற்கென்ன காரணமென்னவென்று மனநல டாக்டரான ஜெயராம் கேட்ட போது அதுவரை தன் நடிப்பாலும், செய்கையாலும்,கதையாலும் சிரிக்க வைத்துக் கொண்டிருந்து விட்டு சராசரி ஈழத்தமிழன் போல் மாறி அவனுக்கேயுரிய அப்பாவித் தனத்துடன் கமல் பதில் சொல்லும் காட்சி கண்ணை கலங்கச் செய்யும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://3.bp.blogspot.com/_JQkTywu_sfI/TCzSCsiSBeI/AAAAAAAAAJM/vadvuDDzqQg/s1600/FTC0428.JPG"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 240px;" src="http://3.bp.blogspot.com/_JQkTywu_sfI/TCzSCsiSBeI/AAAAAAAAAJM/vadvuDDzqQg/s320/FTC0428.JPG" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5488992989614310882" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;"நான் சின்னப் பொடியனா இருக்கேக்கை என்றை அப்பாவைச் சுட்டுப் போட்டு வடிவான என்றை அம்மாவின்ரை வடிவையும் கெடுத்துப் போட்டு அந்த ஆமிக்காரர் போட்டாங்கள்.அம்மா அப்பிடியே அழுது கொண்டே இருந்தா. அம்மாவின்ரை கண்களில் தாரை தாரையாகத் தண்ணீ.எனக்கும் சின்னப் பெடியன் எண்டதாலை ஒண்டும் செய்யேலாமல்ப் போட்டுது.நான் கல்லுகளைத் தூக்கி எறிஞ்சன்.என்னையும் பிடிச்சுத் தூக்க்கி எறிஞ்சு போட்டுப் போட்டாங்கள்."  எண்டு கமல் சொன்ன அந்த வசனம் உண்மையிலேயே நடந்த ,நடந்திருக்கக்கூடிய சம்பவம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அந்தக் கமலைப் போல் போரால் நேரடியாகவும், மறைமுகமாகவும் பாதிக்கப்பட்டு,உறவுகளைத் தொலைத்து,உறுப்புக்களை இழந்து, விழுப்புண் அடைந்து எத்தனை சோகங்களுடனும், மனச் சுமைகளுடனும் "ஏதோ இருக்கிறம்" என்று வாழ்கின்ற,மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்ட ஈழத்தமிழரைப் பற்றியதே இந்தப் பதிவு.போரினால் நேரடியாக ஏற்பட்ட உயிரிழப்புக்கள், சொத்திழப்புக்கள், அங்கவீனங்கள்,இடப் பெயர்வுகள்,பட்டினிச் சாவுகள்,பொருளாதார, மருத்துவத் தடைகள் போன்ற அவலங்கள் காலப் போக்கில் மறக்கபடலாம்(மறக்கப் படும் என்பதல்ல எனது கருத்து,மறந்து போகப் படலாம்.அதை அனுபவித்தவர்களுக்குத் தான் தெரியும் அதன் வலி.மறக்கப் படலாம் என்று நாம் வெறுமனே கூறிவிட முடியாது)ஆனால் இவற்றின் விளைவுகளால் ஏற்படுகின்ற மனத் தாங்கல்கள்,மன அழுத்தங்கள் ,வடுக்கள் வாழ்வின் இறுதிவரை  தொடர்ந்தே வரும்.அவர்களைச் சார்ந்த அடுத்த தலைமுறையிலும் தாக்கத்தை ஏற்படுத்தும்.இந்தப் போரின் வடுக்களைச் சுமந்து கொண்டு,நடைப் பிணங்களாக,நாங்களும் ஏதோ பிறந்து விட்டோம் என்பதற்காகவும்,எஞ்சிய ஏனைய உறவுகளையும் தனியே விட்டு விட்டு சாகவும் முடியாது என்ற் என்று வாழ்ந்தே ஆகவேண்டும் என்ற் நிர்ப்பந்ததிற்காக வாழ்கின்ற,வெறும் உடம்புகள் மட்டுமே ஊர்வலம் போகின்றவர்களுக்க்காகவே இந்தப் பதிவு.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கடந்த மாதம் தனது கடைசி மகளுக்குப் பிறந்திருந்த பேரனைப் பார்த்துப்,ப்ராமரிப்பதற்காக, ஒரு சராசரி புலம்பெயர் உறவொன்றின், தாய்மார் எவ்வாறு தங்கள் பிள்ளைகளின் பிள்ளைப்பேறுகளை அந்தந்த நாடுகளுக்குச் சென்று பார்வையிட்டு விட்டு வருகின்றார்களோ அதே போல என் பெரியம்மாவும் சுவிஸ் சென்று விட்டு திரும்பியிருந்தா.திரும்பி வரும் போது அக்காவின் மகன், அதாவது எனது மருமகனின் உடல் நிலை சரியில்லாததால் இலங்கை திரும்புவதில், சம்மதமில்லாமலே திரும்பியிருந்தார்.பெரியம்மா வந்ததும்,ஊரிலிருந்த வந்த இன்னுமொரு அக்கா, அத்தான், மற்றும் அக்காவின் இரு பிள்ளைகள், மற்றும் நானும் போய் வரவேற்றோம்.சுகமும் விசாரித்தோம்.கொழும்பிலிருந்து வீடு செல்வதற்காக ஒழுங்கு செய்யப்பட்ட வாகனமும் வந்த பின்னர் விமானப் பயண அசதியால் தூங்கிக் கொண்டிருந்த பெரியம்மாவை எழுப்பினால் ஆள் அசைவில்லை.ஆனாலும் நாங்கள் ஆடிப் போகவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஏதாவது மரணத்தைப் பார்த்தால், மரண வீட்டிற்குச் சென்றால், அல்லது கவலையில் யோசித்தால் உடம்பெல்லாம் விறைத்து,தொடர்ச்சியாக  ஒரு மணித்தியாலத்திற்கு மேல் பெரியம்மா மயக்கமாகவிருப்பா என்பது எங்களுக்குத் தெரியும்.இந்த மயக்கத்திற்கும்  காரணம் அதுவென்பதும் அது எதனாலென்பதைக் கூறுவதுடன் பதிவிற்குள் நுழைகின்றேன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://4.bp.blogspot.com/_JQkTywu_sfI/TCzTDCP988I/AAAAAAAAAJU/gO8l3dAm2xk/s1600/079947fa-28f4-45cf-bbe9-917bf10c33f7.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 223px;" src="http://4.bp.blogspot.com/_JQkTywu_sfI/TCzTDCP988I/AAAAAAAAAJU/gO8l3dAm2xk/s320/079947fa-28f4-45cf-bbe9-917bf10c33f7.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5488994094954705858" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;எங்களை அம்மா, அப்பா தூக்கித்திரிந்த மிகச் சின்ன வயதுகளில்,தாடி வைத்து தொப்பி போட்ட இந்திய இராணுவம் எங்கள் வீதிகளில் நடமாடிச் சென்றதெல்லாம்  என் மனதில் நிழலாடுகின்றது. அவர்கள் இங்கிருந்த காலங்களிலெல்லாம் செய்த கொடுமைகளைப் பட்டு அனுபவித்தவர்களில் மிச்ச மீதியாய்த் தப்பிப் போனவர்களில் மிச்சம் சொச்சம் பேர் சொல்லக் கேள்விப் பட்டிருக்கின்றேன்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இந்திய இராணுவம் வருகின்றதென்றால் இளைஞர்கள்,யுவதிகள்,புதுமணத் தம்பதிகள் உட்பட எல்லாரும் உயிரைக் காப்பாற்ற பயிர் வைத்த தோட்டங்களுக்குள்ளும், பதுங்கி ஒதுங்க பங்கருக்குள்ளும்,கோவில்கள்,தேவாலயங்களிலும் தஞ்சம் தேடிக் கொள்ளுவார்கள்.பெரியம்மாவும் பெரியப்பாவும் மூன்று பிள்ளைகளையும் (அண்ணன், 2 அக்கா) அம்மம்மா, அம்மப்பாவின் பொறுப்பில் விட்டு விட்டு பக்கத்திலிருந்த கத்தரித் தோட்டத்துக்குள் பதுங்கிக் கொண்டனர்.அங்கே அவரின் கெட்ட காலம், எறும்பு கடிக்கிறதென்று சொறிந்து கொள்வதற்காக எழும்பிய அவருயிரை தறையின் மறுபக்கத்தில் கறுவிக் கொண்டிருந்த  இந்திய இராணுவ வீரனொருவனின் துப்பாக்கியிலிருந்து புறப்பட்டு வந்த ரவை பறித்துச் சென்றது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;எந்தவொரு குழுவுடனுமோ சம்பந்தப் படாமல், எறும்புக் கடியை சொறிவதற்காக எழும்பிய பெரியப்பா,தன் கண் முன்னாலேயே தனது மிகச் சிறிய வயதிலேயே ,திருமணமான சிறு காலத்திலேயே,எந்தவொரு வரும்படியும் இல்லாத நிலையிலே மூன்று சின்னஞ் சிறு பிள்ளைகளையும் அதுவும் இரண்டு பொம்பிளைப் பிள்ளைகளையும் தன் தலையிலே பொறுக்கவிட்டுச் சென்றதை ,அவர் படுகொலை செய்யப்பட்ட கொடூரத்தை நேரில் கண்ட பெரியம்மாவுக்கு மரண வீடுகளைப் பார்க்கும் போதோ ஏதாவத் கவலை வரும் போதோ ஆழமாக யோசித்தாலோ மயக்கம் ஏற்பட்டு விடும்.இது அவவிற்கு ஏற்பட்ட பாதிப்பு &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இதைப் போல்  அண்மையில் நான் பத்திரிகையில் வாசித்துக் ஒரு செய்தி.17 வயதுச் சிறுவனொருவன் தனது இரு கைகளையும் செல் வீச்சினால் இழந்திருந்தான்.அதே செல் வீச்சில் இவனின் இரு தங்கைகளையும் இழந்தினால், அதைப் பார்த்ததில் ஏற்பட்ட அதிர்ச்சியினால் தந்தைக்கும் பைத்தியம் பிடித்து விட்டது.எஞ்சியது இவனும் தாயும்.இவன் தனது அன்றாடம் ஒன்றுக்கு, இரண்டுக்குப் போவதற்குக் கூட இன்னொருவரின் துணையை நாட வேண்டிய மகா கொடுமை.வருமானமேயில்லாத இக் குடும்பத்தில் இருந்து கொண்டு தன்னால் போதியளவு பணம் திரட்ட முடியாதென்பதால் தனது ஒரு கையையாவது பொருத்த உதவுமாறு வினயமாக கேட்டிருந்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;எனது பெரிய்ம்மாவிற்கு ஏற்பட்ட பாதிப்பை மட்டும் சொல்வதற்காக இந்தச்  சந்தர்ப்பத்தை நான் பயன்படுத்தவில்லை.அவரைப் போல்,அல்லது அவரை விட இன்னும் இன்னும் எத்தனை பேர் அதிகமாகக் கொடுமைப் படுத்தப் பட்டார்கள்,காரணமின்றிக் கொலை செய்யப்பட்டார்கள்,வன்புணர்வுக்குட்படுத்தப்பட்டுக் கடித்துக் குதறப் பட்டார்கள், இன்னும் எத்தனை எத்தனை?எனக்கு தெரிந்தது ஆயிரத்தில் ஒன்று,தெரிந்ததில் நான் சொல்வது ஓராயிரத்தில் ஒன்று,வெளியே வராமல்,வர விடப் படாமல்,வரமுடியாமல் சுட்டு விழுத்தப் பட்ட சடலங்களோடு செத்துப் போன உண்மைகள் எத்தனை?இந்தக் கேள்விகளுக்கெல்லாம் விடை கிடைக்குமா?இதற்கெல்லாம் யார் பொறுப்பேற்பார்கள்?இந்த அப்பாவிகளுக்கு யார் நீதி வழங்குவார்கள்?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://4.bp.blogspot.com/_JQkTywu_sfI/TCzThSnI8LI/AAAAAAAAAJc/lz1tVTVg1EI/s1600/MF0803.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 217px; height: 320px;" src="http://4.bp.blogspot.com/_JQkTywu_sfI/TCzThSnI8LI/AAAAAAAAAJc/lz1tVTVg1EI/s320/MF0803.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5488994614742937778" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடு,அதன் மிகப் பெரும் மக்கள் தலைவரான பிரதமரைப் படுகொலை செய்தது சரியா பிழையா என்று சிந்திக்க முடியாமல் சரியென்று சொல்ல முடியாவிட்டாலும் பிழையென்று மறுதலிக்க முடியாமல் இந்தியப் படைகள் ஆடிய கோரத் தாட்டவங்கள் குறுக்கே வந்து குழப்பி விடுகின்றன.பாரத தேசத்தின் பார்ப்பனியர்களின் பாராளும் பிரயாசைக்கு ஈழத் தமிழினத்தைப் பகடைக் காயாக்க முற்பட்டுப் படுதோல்வியடைந்ததால், படையெடுத்துப் பணிய வைக்க முயன்றனர் படைக்கஞ்சா ஈழத்தமிழனை.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;எதிர்த்தது பாரிய படையென்றும் பார்க்ககாது மோதித் தான் பார்த்த ஈழத் தமிழன் இழந்தது என்னவோ ஏராளம் தான். உயிரிழந்து,உறவிழந்து,உடுக்க உடையின்றி,படுக்கப் பாயின்றி,உலகின் மூலை முடுக்கு நாடுகளின் வாயில்கள் தட்டி தஞ்சம் கோரினார்கள்.பல நாடுகள் தஞ்சம் கொடுத்தாலும்,நீங்களேல்லாம் இருக்க இடம் கொடுத்தால் படுக்கப் பாய் கேட்பியள் என்று வாசற் கதவை அடித்துச் சாத்திய நாடுகளும் இருக்கவே செய்கின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பிலிப்பைன்ஸின் மணிலாவிலிருந்து ஒலிபரப்பாகும் வெரித்தாஸ் வானொலியின் பணிப்பாளாரான ஜெகத் கஸ்பார் அடிகளாருக்கு ஈழத்து இள நங்கையொருத்தியின் கடிதம் அவர் கண்களைத் திறந்து,கசிந்துருக வைத்து, அவரின் ஈழத்தமிழர் மீதான் பார்வையையே புரட்டிப் போட்டது.பத்து  வயதில் அந்தச் சிறுமியிருந்த போது வீட்டுக்கு வந்த இந்தியப் படைகள் தன் தந்தைக்கு முன்னால் தாயைத் துகிலுரிய முற்பட்டதையும்,துள்ளிய தந்தையைப் போட்டுத் தள்ளிவிட்டு தன் தாயைத் தனக்கு முன்னாலேயே ருசித்து விட்டுச், அவரின் அலுவலையும் முடித்து விட்டுச் சென்ற இந்தியப் படைகளின் ஈனச் செயல் பற்றிக் கூறியிருந்தாள்.அதை நேரில்  பார்த்த அந்தச் சிறுமியின் மனநிலை எப்படி இருந்திருக்கும்.இப்போது நீங்கள் ஜெகத் கஸ்பார் தனது ஈழத் தமிழர் மீதான பார்வையை மாற்றியது சரியா பிழையா என்பதைத் தீர்மானித்துக் கொள்ளலாம்.&lt;br /&gt;(இதே மாதிரியான ஒரு கதை தான் கமலுக்கு தெனாலியில் வருகின்றது)&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இதை மாதிரி எத்தனை கதைகள்?அமைதிப் படை என்ற பெயரில் வந்து ஆடிய ஆட்டங்க்ள் எத்தனை?மூத்திரம் பெய்யச் சென்றவனையும், காலையில் பாண் வாங்க பேக்கரிக்குச் சென்றவனையும், கத்தரித் தோட்டத்துக்குள் ஒளிக்கச் சென்றவனையும் சுட்டுத் தள்ளிய கொடுமைகளை,கற்பளிப்புக் கொடுமைகளை அனுபவித்தவர்களது, கண்டவர்களாது மனநிலை எப்படியிருக்கும்1991 இல நடந்த துன்பிய சம்பவத்திற்காக ஒட்டுமொத்த ஈழத் தமிழினத்தையே பழிவாங்கிய இந்தியப் அரசு நடாத்திய /நடாத்துவித்த இறுதியுத்தததால் ஒரு இலட்சத்திற்கும் அதிகமான சிறுவர்கள் மனநலம் பாதிக்கப் பட்டுள்ளதாக நோர்வேயைச் சேர்ந்த ரெட்பார்ணா என்ற அமைப்பு கூறியுளது.அது மட்டுமல்லாது இந்தப் போரிலே குண்டடிபட்டு, விழுப்புண்ணடைந்து, தமது கருமங்களை ஆற்றவே மற்றவர்களைத் தங்கி நிற்கும் சகோதர சகோதரிகள் வீட்டு மூலைகளுக்குள்ளே ஒதுக்கப்பட்டு விட்டோம்,மற்றவர்களில் தங்கியிருக்கிறோம்  என்று எவ்வளவு வேதனைப் படுவார்கள்.அது மட்டுமல்லாது எத்தனை கற்பழிப்புக்கள்,வன்புண்ர்ச்சிகள் எங்கள் சகோதரிகளுக்கு நடந்தேறியுள்ளன.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://1.bp.blogspot.com/_JQkTywu_sfI/TCzT4w8bzwI/AAAAAAAAAJk/hnlnljgNq_w/s1600/TC0322CH.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 213px;" src="http://1.bp.blogspot.com/_JQkTywu_sfI/TCzT4w8bzwI/AAAAAAAAAJk/hnlnljgNq_w/s320/TC0322CH.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5488995018022309634" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;எத்தனை எத்தனை உயிரிழப்புக்களை நேரிலே கண்ட சிறுவர்கள், சடலங்களைத் தாண்டி வந்த அவர்கள் கால்கள், குண்டுகளுக்கு, பயந்தோடிய அவர்களது மனநிலை எப்படியிருக்கும்.இரததமும், சதைப் பிண்டங்களும் சடலங்களும் அவர்கள் கண்ணை விட்டு என்றும் செல்ல மாட்டா. எதைப் பார்த்தாலும் ஒரு பயம்,ஒரு பதட்டம், நடுக்கம் இருந்து கொண்டேயிருக்கும்.சிலவேளைகளில் எதற்கும் இரங்காத கல் நெஞ்சு படைத்தவர்களாக அவர்கள் மனங்களை இந்தப் போர் மாற்றக்கூடும். அவர்கள் எல்லோருடைய கல்வி, குடும்ப வாழ்க்கை, தொழில் என்பன எவ்வாறு அமையப் போகின்றது.வாழ்க்கையின் சவால்களை எவ்வாறு எதிர்கொள்ளப் போகிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இந்தச் சிறுவர்கள்,இந்த மக்கள் வளார்ந்து வரும் போதுஅவர்கள் குடும்பத்தில்,சமூகத்தில், எவ்வளவு பிரச்சினைகளைப் எதிர் நோக்கப் போகின்றார்கள்?இவர்களுக்குப் பிறக்கப் போகும் பிள்ளைகளின் உடல் நலன்கள் என்றெல்லாம் கற்பனை செய்வதே கடினமாக உள்ளது.ஆன போதும் அதனை எதிர் கொள்வதற்கு உளவளாத்துணைச்செயற்பாடுகளோ,சமுதாய மட்டத்திலவர்களை மீட்டெடுப்ப்பதற்காக மீட்பு நடவடிக்கைகளோ கல்விமான்களாலோ,அமைப்புக்களாலோ,அரசியல் கட்சிகளாலோ ஆரம்பிக்கப் படாதிருப்பது எமது சமுதாயத்தின் துரதிஸ்டமே.சுனாமி நேரத்தில் கூட எமது மக்களில் ஒரு பகுதியினர் உள்வளத்துணை ஆலோசனைகளிப் பெற்றிருந்தனர்.ஆனால் இப்போது இவ்வளவு இழப்புக்களுக்குப் பிறகும் எதுவுமில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தெனாலியில் வந்த தெனாலிராமனை விட முழு அளவிலும் பகுதி அளவிலும் அதிகளவில் மன நிலை பாதிக்கப் பட்டு இன்றும் எத்தனை பேர் வெறும் கூடுகள் மட்டும் ஊர்வலம் போகின்றோம்.(ஐ.நா செயலாளரோ அமெரிக்க ஜனாதிபதியோ கேட்டும் இலங்கை அரசாங்கம் எந்தவொரு யுத்தக் குற்றங்களையும் புரியவில்லையாம்.அதனால் எனக்கும் அதைப் பற்றி ஏதும் தெரியாது.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/986231055233882201-7352890098330144091?l=vadaliyooraan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://vadaliyooraan.blogspot.com/feeds/7352890098330144091/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://vadaliyooraan.blogspot.com/2010/07/blog-post.html#comment-form' title='3 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/986231055233882201/posts/default/7352890098330144091'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/986231055233882201/posts/default/7352890098330144091'/><link rel='alternate' type='text/html' href='http://vadaliyooraan.blogspot.com/2010/07/blog-post.html' title='வெறும் கூடுகள் மட்டும் ஊர்வலம் போகின்றோம்'/><author><name>வடலியூரான்</name><uri>http://www.blogger.com/profile/02666900398006241548</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/_JQkTywu_sfI/TCzSCsiSBeI/AAAAAAAAAJM/vadvuDDzqQg/s72-c/FTC0428.JPG' height='72' width='72'/><thr:total>3</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-986231055233882201.post-2814669736735205096</id><published>2010-06-30T08:45:00.000-07:00</published><updated>2010-06-30T09:04:56.987-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='முந்தியெல்லாம் நாங்கள் இப்பிடித்தான்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஞாபகம் வருதே'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சொல்ல மறந்த கதை'/><title type='text'>மாயி அண்ணை வந்திருக்காக... மாப்பிள்ளை மொக்கச் சாமி வந்திருக்காக..</title><content type='html'>அடியாத மாடு படியாது  எண்டும், மறதிக்கு மருந்து மாஸ்ரரை பிரம்பெண்டும் சொல்லிச் சொல்லி எங்கடை சேர் மார்,ரீச்சர் மார்,வீட்டுக் காரர் பெடியளுக்கு அடியாத அடியில்லை.எண்டாலும் ஏதோ அடிச்சுப் படிப்பிச்சபடியாலை இண்டைக்கு ஏதோ நல்லாய் இருக்கிறம்.அந்த வகையிலை அவையளுக்கு நன்றியையும் சொல்லிக் கொள்ளுறாதோடை விசயத்துக்கு வருவம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நாங்களும் கனவிதமான அடியளை கனவிதமான வாத்திமாரட்டை விதம் வித்மா வாங்கிக் கட்டியிருக்கிறம்.ஞானேந்திரம் சேர் எண்டால் 6 ம் ஆண்டு, 7 ம் ஆண்டு படிக்கிற பெடியளை காற்சட்டைக்குப் பின்பக்கத்தாலை கொளுவி எயாரிலை தூக்கி வைச்சிருப்பார்.பெடியன் பதகளிச்சுத் துடிக்கிற துடிப்பிலேயே அடுத்தமுறை குழப்படி செய்யமாட்டான்.தவராஜா சேர் மாதிரி கன்னத்து மயிரை மேலே பிடிச்சு இழுத்தால் அதின்ரை வலி தெரிஞ்சவன் அடுத்தமுறை நல்ல பொடியனா இருப்பான்.கனத்தை வடிவா,இதம் பதமா செற் பண்ணிக் கொண்டு, எதிர்பாக்காத நேரத்தில கன்னத்திலை சடார் எண்டு போடிற சிவகுமார் சேரின்டை அடி பழ்கினவன் அப்பிடியொரு பிழையை வாழ்க்கையிலை விடமாட்டான்.இல்லையெண்டால் தவனேசன் சேரட்டை பின்னுக்குப் புளிக்கப் புளிக்க வாங்கினவன் அப்பிடியொரு அடியை இனி வாங்கோணும் எண்டு நினைக்கவே மாட்டான்.இல்லையெண்டால் மரியதாஸ் சேரட்டை உடம்பிலை எங்கை அடிவிழுது எண்டு தெரியாமலே எல்லா இடமும் அடி வாங்கினவனெண்டால் அடுத்த தரம் கணக்கு ஒழுங்காச் செய்து கொண்டுவருவான்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://4.bp.blogspot.com/_JQkTywu_sfI/TCtpcpmI6JI/AAAAAAAAAI8/WmtlR3SJzq0/s1600/foto5+115.JPG"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 240px;" src="http://4.bp.blogspot.com/_JQkTywu_sfI/TCtpcpmI6JI/AAAAAAAAAI8/WmtlR3SJzq0/s320/foto5+115.JPG" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5488596511804156050" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இப்பிடி கனவிதமான அடியள் சின்னனிலை இருக்கேக்கை பள்ளிக்கூடத்திலை,ரியூசனிலை  எல்லாரும் வாங்கிறது தான்.பிறகு கொஞ்சம் வளந்தாப் போலையும் திருந்தாட்டில் என்ன செய்யிறது..?மாடுகள் மாதிரி வளந்ததுகளுக்கு அடிச்சால் அவையளுக்குத் தான் கை நோகும்.ரியூசனுகளாலை திரத்தி விடுறது தான் ஒரே வழி.றோட்டிலை நிண்டு நாலு பேரட்டை திட்டு வாங்கியாவது புத்தி வரட்டும் எண்டு.(இருந்தால் தானே வாறதுக்கு எண்டு தானே கேட்கிறியள்.சரி எங்களுக்கு இல்லையெண்டே வையுங்கோவன்)&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இது நாங்கள் ஏ. எல் (A/L) படிச்சுக் கொண்டிருக்கேக்கை நடந்த சம்பவம் ஒண்டு.பள்ளிக்கூடம் 2, 2.30 க்கு முடிஞ்சாப்போலை, வீட்டை வந்து மேலைக் கழுவிப் போட்டு அவுக் அவுகெண்டு சாப்பிட்டு ஒரு 4, 5 கட்டைக்கு அங்காலை இருக்கிற ரியூசனுக்கு சைக்கிளை உழக்கித் தள்ளவேண்டியது தான்.எங்களுக்கெல்லாம் படிப்பெண்றது வீட்டை கூப்பிட்டு பேர்சனல் கிளாஸ்(Personal Class) போட்டுப் படிப்பிக்கிற நிலையிலை வீட்டின்ரை பொருளாதாரம் இருக்கவில்லை.பள்ளிக்கூடம், ஒரு ரியூசன்,சிலவேளைகளில் ஒன்றிரண்டு குறூப் கிளஸ்(Group Class) அவ்வளவு தான்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;காசின்ரை அருமை கொஞ்சம் தெரிஞ்ச ப்டியாலை கொஞ்சம் ஒழுங்காத் தான் ரியூசனுகளுக்குப் போறது.அண்டைக்கும் போய் வகுப்பிலை குந்தியாச்சுது. 3.30 க்கு நல்லையா சேரின்ரை Pure Maths.அண்டைக்கு ஆள் வரயில்லை.எங்கடை கொட்டிலுக்குப் பக்கத்திலை எங்கடை பயோ(பிஒ) காரருக்கு தம்பர் Zoology(விலங்கியல்) எடுத்துக் கொண்டிருந்தார்.இஞ்சாலை நாங்கள் கதை தான்.பகிடிகள், பம்பலுகளிலை நேரம் போகுது.அடிக்கிற பம்பலுகளுக்கு சிரிப்பு வராட்டிலும், பக்கத்து கொட்டிலுக்கை பயோ(Bio) பெட்டையள், பொடியளுக்குத் தம்பர் குட்டிறதும், பெட்டியளின்டை கொப்பியளைத் தூக்கி எறிஞ்சு "ஓடடி நாயே.." எண்டு திரத்திறதைப் பாக்கேக்கை சிரிப்பு வராட்டிலும் உள்ளுக்கை ஏதோ குட்டிச் சந்தோசமாயிருக்கும்.உண்மையிலை இந்த, இப்படியான, வக்கிர, வன்முறை ஆசைகளுக்கு நாங்க்கள் கடந்து வந்த போர்ச்சூழலும் காராணமாகுமோவேனவும் சிந்திதிருக்கிறான்.அது தலைப்புக்கு சம்பந்தமில்லாததாலை இப்ப அதை விட்டிட்டு விசயத்துக்கு வருவம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நாங்கள் இடைக்கிடை பம்பலுகளுக்கு அது சிரிப்பு வராட்டிலும் ஒருக்கால், கெக்கட்டம் விட்டுச் சிரிக்கிறது.ஏனெண்டால் சேவலின்டை சத்ததைக் கேட்கிற பேட்டுக்கோழி என்ன றியாக்சன் குடுக்குது எண்டு ஒரு லுக் ஒண்டு அடிக்கிறாதுக்காண்டி.இதைக் கேட்டிட்டு தியாகேசண்ணை(எங்கடை ரியூசன் டிரக்ரர்) வந்து "அங்காலை வகுப்பு நடக்குதல்லோ.. சத்தம் போடாமல் இருங்கோ பாப்பம்.." எண்டு உறுக்கி விட்டுப் போவார்.பெடியளும் அவர் வரேக்கை மட்டும் கோழிக் கள்ளன் மாதிரி மண்டிக் கொண்டிருந்திட்டு ஆள் போன கையோடை சமாவைத் தொடங்கிடுவாங்கள்.எண்டாலும் ஒரே மாதிரி ஒராள் பம்பலடிக்க மற்றாக்கள் பாத்துச் சிரிச்சுக் கொண்டிருக்கிறது அலுப்படிக்க வெளிக்கிடுது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கொஞ்சம் வித்தியாசமாச் செய்வம் எண்டிட்டு கிறியேற்றிவிடியைப்(Creativity) பாவிச்சு  வகுப்புக்கு வரேக்கை கலட்டிக் கொண்டு வந்த கஜன்ரை சைக்கிளின்ரை பெல்(Bell) மூடியிலை ஒண்டைத் தூக்கிப் பிடிச்சுக் கொண்டு,அதிலை பேனையாலை தட்டி "டிங்.. டிங் " எண்டு மணியடிச்சுக்கொண்டு, "பராக்குப்" பாட தொடங்கினாங்கள்.வாசு, சுபறாஜ்,இரண்டு பேரும் எழும்பி நிண்டு மணியை அடிச்சுப் போட்டு, "இத்தால் சகலரும் அறியத்தருவது... கிருத்திகன் வந்திருக்காக.. நீல கலர் ரீ சேட் போட்டிருக்காக, கறுத்தக் கலர் ஜீன்ஸ் போட்டிருக்காக , பிறவுண் கலர் .. போட்டிருக்காக.. அவர் மூண்டாம் வாங்கில்லை இஞ்சையிருந்து 2 வதா இருக்கிறவவை லுக்கு விடுறாக, அவ இந்தக் கலர் அது போட்டுக் கொண்டந்திருக்காகாக .. அப்படி எண்டு மாயி படத்தில இழுத்த மாதிரி ஒவ்வொண்டுக்கும் ஒரு " Ha.. " போட்டு எல்லாரையும் பற்றி இழுத்துக் கொண்டு கொண்டிருந்தாங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://3.bp.blogspot.com/_JQkTywu_sfI/TCtp4qvPKiI/AAAAAAAAAJE/M4SzoO3FrsE/s1600/foto5+116.JPG"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 240px;" src="http://3.bp.blogspot.com/_JQkTywu_sfI/TCtp4qvPKiI/AAAAAAAAAJE/M4SzoO3FrsE/s320/foto5+116.JPG" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5488596993147087394" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;முதல்லை கொஞ்சம் நோமலாத் தொடங்கின பராக்கு வாசுவினரையும் சுபர்ரஜ்ஜின்ரையும் திறமையாலை அதோடை கமலை மாதிரி மூத்த குடிமக்களின்ரை Quide ஓடை வகுப்பிலையிருந்த முழுப் பெட்டியள், பெடியள் எல்லாரும் கவனிக்கிற மாதிரி பிக்கப் ஆகத் தொடங்கிற்றுது.விசிலடிப்புக்கள், கூவடிப்புக்கள்,கைதட்டல்கள், மேசை தட்டல்கள் எல்லாம் பலமாக் கிடைச்சுது.தியாகேசண்ணையும் 2 ,3 முறை வந்து பேசிப் போட்டுப் போட்டார்.ஆனாலும் இவங்கள் விட்ட பாடில்லை.பெடியள் குடுத்த உற்சாகம்.உசுப்புக்கு மேலாலை பெடியளே சொன்னங்கள்.. "நீ நடத்து மச்சான்..அந்தாள் கிடந்துது.." பிறகும் பராக்குத் தொடங்கிச்சுது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;"டிங்.. டிங்.. இந்தால் சகலருக்கும் அறியத் தருவது.. இன்னார் வந்திருக்காக.. இன்னது செய்யிறாக.. " தியாகேசண்ணை இந்தமுறை ஒருத்தரும் எதிர் பாக்காதமாதிரி திடீரெண்டு ஒரு தரையிறக்கத் தாக்குதலை பயோ கொட்டில் பக்கத்தாலை வந்து, எங்கடை கொட்டிலின்ரை முன் பக்கமா வந்து ஊடறுத்துத் தாக்கிக் கொண்டு வந்தார்.சிங்கம் சீறிக் கொண்டு தான் வந்தது. வகுப்பு கப் சிப்பானது." யார்றா அந்தப் பராக்குப் பாடினவன்.. செம்மரியளே படிக்க வாறனியளோ.. இல்லாட்டில் வேறை என்னத்துக்கும் வாறனியளோ.. எண்டு அறம் புறமாப் பேசிக் கொண்டு "எங்கையடா அந்த பெல்? எண்டு முன் 3 வாங்கிலிலை இருந்த பெடியளை எழுப்பி பெட்டியளுக்கு முன்னாலை, சேட்டுப் பொக்கற், ஜீன்ஸ் பொக்கற் எல்லாம் தடவி ஆமிக்காரன் செக் பண்ணிறாமதிரி செக் பண்ணினார்.எல்லாற்றை பொக்கற்றைத் தட்டியும் பெல்ல் கிடக்கையில்லை.பெல்லை கொட்டிலுக்கை கீழை கிடந்த மண்ணுக்கை தாட்டுப் போட்டாங்கள் பொடியள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தியாகேசண்ணைக்கு இவ்வளவு பெடியளுக்கு முன்னாலை அதுவும் அங்காலை குமர்ப் பெட்டையளுக்கு முன்னாலை தன்ரை மிசன் பெயிலியர்(Mission Failure) ஆனவுடன் ஆளுக்கு சும்மா கோபம் சுர்ரெண்டு ஏறிச்சுது."ஓடுங்கோடா பு.. மக்களே..உங்களுக்க் படிப்பும் வேண்டாம் ஒரு மசிரும் வேண்டாம்...உங்களுக்குக் கடுப்பெண்டால் வேறை யாரையும் பாருங்கோ.இஞ்சை வந்து தேயாதையுங்கோ..எண்டு சொல்லி கொப்பி எல்லாத்தையும் தூக்கி கையிலை குடுத்து மூண்டு வாங்கில் காரரையும் துரத்தியாச்சுது.இப்ப எங்களைப் பாத்து பயோ பெட்டையள் கொடுப்புக்குள்ளை சிரிச்சாகள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;எங்களுக்கென்ன பின்னங்காற்சட்டையில கிடந்த மண்ணை வடிவாத் தட்டிப் போட்டு சைக்கிளையெடுத்துக் கொண்டு வெளிக்கிட்டம் தியாகேசண்ணை நாளைக்கு வகுப்புக்குளை விடுவார் தானே எண்ட நம்பிக்கையிலை.ஆனால் 2 ,3 நாளாகியும் எங்களை உள்ள விடுறமாதிரி காணேல்லை.பிறகு பால்குடி மாதிரி கொஞ்ச நல்ல பொடியள் போய் நல்லையா சேரோடை கதைச்சாங்கள்.ஆள் கூப்பிட்டார் எங்களையும் தியாகேசண்ணையையும்."ஏன் நீங்கள் கூ காட்டின்னீங்கள்..?உந்தக் குரங்குச் சேட்டையள் இனி விடப் படாது சரிதானே." அது எங்களுக்கு.பிறகு தியாகேசண்ணையைக் கூப்பிட்டு  "அடேய் தியாகேஸ், அவங்களை நான் பொறுப்பெடுக்கிறன்.. அவங்கள் இனி குழப்படி செய்ய மாட்டாங்கள்.. ஆ சரியே.. பொடியளெண்டால் அப்பிடித் தான் நாலு பகிடி, முசுப்பாத்தி விடத் தான் செய்வாங்கள்..நீயும் அதுக்குப் போய் அவங்களோடை ஏறுப் பட்டுக் கொண்டு.. ஆ சரி இனி அவங்கள் அப்பிடிச் செய்ய மாட்டாங்கள்.. நான் குரன்டே. " அவ்வளவு தான் தியாகேஸண்ணை மூச்சுப் பேச்சில்லை.அது தான் நல்லையா சேரின்டை பவர்.பிறாகென்ன வகுப்பிலை போக் குந்தினது தான். எண்டாலும் திருந்தின பாடில்லை.மீண்டும் அடுத்த் கலைப்பு .. அது யாரால்.. எப்பிடி.. ஏன்?&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/986231055233882201-2814669736735205096?l=vadaliyooraan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://vadaliyooraan.blogspot.com/feeds/2814669736735205096/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://vadaliyooraan.blogspot.com/2010/06/blog-post_30.html#comment-form' title='10 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/986231055233882201/posts/default/2814669736735205096'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/986231055233882201/posts/default/2814669736735205096'/><link rel='alternate' type='text/html' href='http://vadaliyooraan.blogspot.com/2010/06/blog-post_30.html' title='மாயி அண்ணை வந்திருக்காக... மாப்பிள்ளை மொக்கச் சாமி வந்திருக்காக..'/><author><name>வடலியூரான்</name><uri>http://www.blogger.com/profile/02666900398006241548</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/_JQkTywu_sfI/TCtpcpmI6JI/AAAAAAAAAI8/WmtlR3SJzq0/s72-c/foto5+115.JPG' height='72' width='72'/><thr:total>10</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-986231055233882201.post-4494208574149724874</id><published>2010-06-29T10:21:00.000-07:00</published><updated>2010-06-29T10:34:21.720-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='துள்ளித் திரிந்ததொரு காலம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஞாபகம் வருதே'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சொல்ல மறந்த கதை'/><title type='text'>இண்டைக்கு எங்கன்ரை வீட்டை படம் போடுறம்</title><content type='html'>என்னத்தைத் தான் இண்டைக்கு தியேட்டரிலை பெஸ்ற் ஷோ(First Show), நெற்றிலே(இன்டெர்னெட்) பாட்டு, படம், ட்ரெயிலர் பார்க்க முடியுமெண்டாலும் அண்டைக்கு(95 களுக்கு முதல்)ஒரு வசதிகளுமில்லாமல் இருக்கேக்கை பார்த்த படங்கள் மாதிரியோ, அல்லது அதிலிருந்த சந்தோசம் மாதிரியோ வராது கண்டியளோ.அது தான் அந்த நினைவுகளை கொஞ்சம் மீட்டிப் பார்க்கலாம் என்று நினைக்கின்றேன். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஊரிலை ஒரு கலியாண வீடு,சாமத்திய வீடு முடிஞ்சால் ஊர் முழுக்க அந்தக் கலியாண வீடோ,சாமத்திய வீடோ நடந்த வீட்டுக்காரரிட்டை, "என்ன கொப்பி வந்திட்டுதோ? எப்ப வரும்? வந்தா எங்களுக்குஞ் சொல்லுங்கோ"  எண்டு நச்சரிச்சு நச்சரிச்சே தொலைச்சுப் போடுங்கள்.அதுகளும் படத்துக்கு சொல்லாட்டிலும் ஏதாவது குறைவருமோ எண்டிட்டு ஊர் முழுக்க காட்(Card) குடுக்காத குறையாப் படத்துக்குச் சொல்லுவினம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://4.bp.blogspot.com/_JQkTywu_sfI/TCossC4rrZI/AAAAAAAAAIk/Sht7CS4js4c/s1600/P1010358.JPG"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 240px;" src="http://4.bp.blogspot.com/_JQkTywu_sfI/TCossC4rrZI/AAAAAAAAAIk/Sht7CS4js4c/s320/P1010358.JPG" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5488248231104851346" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இண்டைக்கு இரவு படமெண்டால் எல்லா வீடுகளிலும் 5,6 மணிக்கே கோதம்ப மாப் புட்டை(கோதுமை மா)  அவிச்சது பாதி,அவிக்காதது மீதியெண்டு அவிச்சுக் கொட்டிப் போட்டு பெண்டுகளும் அவையளோடை பிள்ளையளும் எல்லாரும் நடையைக் கட்டிப்போடுவினம்.ஆம்பிளையளும் அவையளுக்குப் பிறகாலை ஒரு பெட் ஷீற்றை(Bed Sheet)மடிச்சு கமக்கட்டுக்கை வைச்சுக் கொண்டு படையெடுப்பினம்.பேந்தேன் பேசுவான்,படம் போடுற வீடு கலியாண வீடு மாதிரித் தான் மாறிப் போடும். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சரியெண்டு படம் பார்க்கப் போனால் அண்டைக்கு திருவிழாத் தான். அப்பவெல்லாம் "எஞ்சின்" இலையிருந்து தான் "கறண்ட்" வரும்.எஞ்சினெண்டால் நீங்கள் இப்ப பார்க்கிற  ஜப்பானிலையிருந்து வாற "ஜெனறேற்றர்" எண்டெல்லாம் நினைக்காதையுங்கோ."வோட்டர்ப் பம்பையும்" மோட்டரையும் வைச்சு எங்கன்றை ஆக்கள் கண்டு பிடிச்சது.(கஷ்ரங்கள் எங்களைச் சூழ்ந்த போது தான் எங்கன்ரையாக்கள் எத்தினையைக் கண்டு பிடிச்சாங்கள்.வால் கட்டையில அடிக்கிற வெடியிலையிருந்து வானத்திலை பறக்கிற பிளேன் வரைக்கும்) &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;வோட்டர்ப் பம்மின்றை   புட்வால்வ்    (நீரை கீழிருந்து எடுத்து மேலே தள்ளும் பின்பக்கத்திலுள்ள குழாய்)கலட்டிப் போட்டு அதையும் மோட்டரையும் பலகையிலை வைச்சுத் தறைஞ்சு தான் "மேட் இன் -- "ஜெனரேற்றைச் செய்ஞ்சிருப்பாங்கள் எங்கடையாக்கள்.முதல்லை வோட்டர்ப் பம்மின்றை காபரேற்றருக்கை கொஞ்சம்,கொஞ்சமாப் ரின்னரைப் பனுக்கி பனுக்கி அதை ஸ்டார்ட்(ஸ்டர்ட்)பண்ண வைக்கிறதுக்குள்ளை அதை இழுத்து இழுத்து இழுக்க்கிறவனுக்கு மூச்சுப் போடும்.அது ஸ்டார்ட் எடுத்தாப் போலை கொஞ்ச நேரம் சோக்கிலை(சொcக்) ஓடி, ஒரு கட்டத்துக்குப் பிறகு தான் அந்த Bar(பட்டி)ஐ மோட்டரிலை கொழுவுவாங்கள்.கேட்டால் இல்லையெண்டால் இஞ்சினுக்கு லோட்(லொஅட்) கூடி இஞ்சின் ஸ்டார்ட் எடுக்க மாட்டாதாம் எண்டு விளக்கம் வேறை குடுப்பாங்கள்.சரியெண்டு ஒருமாதிரி இஞ்சின் ஸ்டார்ட் பண்ணினாப் பிறகு T.V யிலை படம் வாறது தான் பெரிய கதை. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://2.bp.blogspot.com/_JQkTywu_sfI/TCos_vNDKvI/AAAAAAAAAIs/0IJAsLpZ42I/s1600/169560586_058c0b6574.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 240px;" src="http://2.bp.blogspot.com/_JQkTywu_sfI/TCos_vNDKvI/AAAAAAAAAIs/0IJAsLpZ42I/s320/169560586_058c0b6574.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5488248569418951410" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;எங்கன்ரை ஊரிலை செல்லக்கண்டண்ணை தான் ரீ.வி, டெக் வைச்சு வாடகைக்கு விடுறவர்.ஆள் ரீ.வி, டெக்கை ஓட்டத்துக்கு கொண்டு வந்தால் எங்களை மாதிரி சின்னப் பெடியளையெல்லாம் தொட விட மாட்டார்.நாலைஞ்சு வருசமாக அதைத் தங்கக்கட்டி மாதிரித் தான் வைச்சுப் பாவிச்சுக் கொண்டு வந்தார்.ரீ.வி டெக் வந்த அந்த பெட்டியைத் திறந்து, றெஜிபோமைக் கலட்டி,பொலித்தீன் பாக்குக்குள்ளாலை(Bஅக்)அதை எடுத்து ஒரு ரீப்பொயிலை டெக்கையும் ஒரு மேசையிலை ரீ.வி யையும் வைச்சு அதுக்கு மேலை ஒரு ஒறேஞ் கலரிலை நல்ல ஒரு துணியையும் விரிக்கிறதுக்கிடையிலை "அரக்கடா..இதைக் கவனமாப் பிடி..,ஆ.ஆ ....மெள்ள .. ஆ மெள்ள ஆ.. பாத்து..." எண்டு இஞ்சத்தை எப்.எம் ரேடியோக் காரர் கணக்கா செய்யிறது கால்வாசி,சொல்லுறது முக்கால் வாசி எண்டது கணக்கா மனிசன் ஒரு ரணகளப் படுத்திப் போடும்.ஆனாலும்  அந்தக் நாங்கள் காலத்திலை ஆளைப் பார்த்து வாயைப் பிளந்து தான் இருக்கிறம். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;செல்லக்கண்டண்ணையின்டை 21 இஞ்சி சொனி(Sony) ரீ.வியின் வலப் பக்க மேல் மூலையில 8 பட்டன் மாதிரி இருக்குது.அதுக்குக் கீழே ஒரு சின்னப் பெட்டிமாதிரி இருக்குது.அதுக்குள்ளை கொஞ்சக் கட்டைகள் கிடக்குது.&lt;br /&gt;&lt;br /&gt;ஆள் வந்து, முதலாவது பட்டினை அமத்திப் போட்டு,அதுக்குக் கீழையிருக்கிற சின்னப் பெட்டியின்றை சின்னக் கதவை திறந்து,அதுக்குள்ளை இருக்கிற கட்டையளை ஒவ்வொன்றாச்  சுத்தத் தொடங்குவார்.பிறகு கொஞ்சத்தாலை அடுத்த பட்ட்ன் எண்டு ஒரு மாதிரிச் சுத்திக் கொண்டு போகேக்கை திடீரெண்டு கறுப்பும்வெள்ளையும் புள்ளிகள் வந்திடும்.
