tag:blogger.com,1999:blog-986231055233882201.post6536235278972666193..comments2022-11-14T01:43:46.894-08:00Comments on வடலியூரான்: புலம்பெயர் தமிழர் ஒரு சிலரின் புலுடாக்கள்வடலியூரான்http://www.blogger.com/profile/02666900398006241548noreply@blogger.comBlogger26125tag:blogger.com,1999:blog-986231055233882201.post-79739707965927422722010-01-10T00:52:21.980-08:002010-01-10T00:52:21.980-08:00பால்குடி உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.ஏன...பால்குடி உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.ஏன் நீங்களே வலிந்து போய் தொப்பியை எடுத்துப் போடவேண்டும் உங்களூக்கு அளவில்லாத போது.வடலியூரான்https://www.blogger.com/profile/02666900398006241548noreply@blogger.comtag:blogger.com,1999:blog-986231055233882201.post-82877761124376471452010-01-10T00:50:35.418-08:002010-01-10T00:50:35.418-08:00கருணையூரான் உங்கள் கேள்வியின் ஆழமும் அர்த்தமும் என...கருணையூரான் உங்கள் கேள்வியின் ஆழமும் அர்த்தமும் எனக்கு புரிகிறது.எனக்கும் தெரியவில்லை.கலாசாரத்தின் அர்த்தத்தைவடலியூரான்https://www.blogger.com/profile/02666900398006241548noreply@blogger.comtag:blogger.com,1999:blog-986231055233882201.post-89806439808178956462010-01-06T09:02:43.911-08:002010-01-06T09:02:43.911-08:00பதிவையும் வாசித்தேன். கருத்துக்களையும் வாசித்தேன்....பதிவையும் வாசித்தேன். கருத்துக்களையும் வாசித்தேன். வெளியே தெரியாதவரை யாவரும் உத்தமனே என்ற வாசகமும் ஊருக்குத் தான் உபதேசம் எனக்கில்லை என்ற வாசகமும்தான் நினைவுக்கு வருகிறது. (ஒருத்தருக்கும் இந்தத் தொப்பி அளவில்லாவிடில் நானே போட்டுக் கொள்கிறேன்...)பால்குடிhttps://www.blogger.com/profile/02114819090549687353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-986231055233882201.post-22882928603519620302009-12-29T23:24:14.221-08:002009-12-29T23:24:14.221-08:00நண்பர்களே ! அனைத்தையும் வாசித்தேன் ...
இவர்களின் க...நண்பர்களே ! அனைத்தையும் வாசித்தேன் ...<br />இவர்களின் கருத்துக்களில் இருந்த "கலாச்சாரம்" என்ற சொல்லின் உண்மையான வரைவிலக்கணம் என்ன என்று தேடிக்கொண்டிருக்கிறேன் ..விடை கிடைத்தால் மீண்டும் வருவேன் ....உங்களுக்கு தெரிந்தால் சொல்லுங்க...........கருணையூரான்https://www.blogger.com/profile/07117008972289111027noreply@blogger.comtag:blogger.com,1999:blog-986231055233882201.post-48691284242766441392009-12-29T11:38:18.707-08:002009-12-29T11:38:18.707-08:00///நண்பரே நாங்கள் "பன்னாடைகளாகவே" இருக்க...///நண்பரே நாங்கள் "பன்னாடைகளாகவே" இருக்கிறோம்.எவ்வளவு நல்ல விட்யங்கள் வேறு கலாசாரங்களில் உள்ளன ஆனால் நாம் அவற்றையெல்லாம் விட்டு விட்டு ஏலவே உள்ள எமது கலாசாரத்தின் அடிக்கட்டுமானத்தையே ஆட்டங்காண வைக்கின்ற விடயங்களைச் சேர்த்துக் கொண்டு நாங்கள் கலாசாரத்தில் அபிவிருத்தியடைகின்றோம் என்று சொன்னால் அது ஏற்கப்படக் கூடியதல்ல.///<br /><br />அற்புதம் நண்பரே,,<br />இதையே தான் என் வாதமாக நானும் முன்வைக்கிறேன்,,,sellammahttps://www.blogger.com/profile/11610321681487530690noreply@blogger.comtag:blogger.com,1999:blog-986231055233882201.post-4878591893928166502009-12-29T11:36:26.228-08:002009-12-29T11:36:26.228-08:00//இங்கிருப்பவர்கள் சமூகம் சார்ந்து ஏதாவது செய்ய வெ...//இங்கிருப்பவர்கள் சமூகம் சார்ந்து ஏதாவது செய்ய வெளிக்கிட்டால் அது அரசியல் கண்ணோட்டத்தில் பார்க்கப்பட்டு அவர்க்ள் அச்சுறுத்தலுக்குள்ளாக வாய்ப்பு உள்ளது///<br />///ஆனால் இதையே சாக்காக வைத்து பெரும்பாலான எம்மவர்கள் காலத்தையோட்டிக் கொண்டிருக்கிறோம் என்பது உண்மை////<br /><br />எனக்கும் சில அனுபவங்கள் உள்ளது நண்பரே,,<br />எனக்கும் அங்குள்ள நிலைமை பற்றி தெரியும்,,,<br />இரண்டாவதாக நீங்கள் சொன்ன குற்றச்சாட்டை நானும் ஆமோதிக்கிறேன்,,,<br />இதற்காக அவர்களையும் முழுதாக குற்றம் சொல்ல முடியாது,, எவருமே நேரடியாக பாதிக்கப்படும் வரை அவர்களுக்கு உண்மைநிலை புரியாது,,<br />அனைத்திற்கும் காலம் பதில் சொல்லட்டும்,,sellammahttps://www.blogger.com/profile/11610321681487530690noreply@blogger.comtag:blogger.com,1999:blog-986231055233882201.post-39914981633981276422009-12-29T11:30:00.613-08:002009-12-29T11:30:00.613-08:00////நான் நிச்சயமாக உங்கள் வருகையை எதிர்பார்க்கவேயி...////நான் நிச்சயமாக உங்கள் வருகையை எதிர்பார்க்கவேயில்லை.முதலில் எனது பதிவை எவ்வாறு கண்டு பிடித்தீர்கள் என்று கூறுங்கள் நண்பரே.அறிய ஆவலாக உள்ளது.////<br /><br />நாம் தொலைதூரத்தில் இருந்தாலும்,,<br />எண்ணங்கள் நம்மை ஒன்று சேர்க்கும் நண்பரே,,,sellammahttps://www.blogger.com/profile/11610321681487530690noreply@blogger.comtag:blogger.com,1999:blog-986231055233882201.post-71658039759577021852009-12-29T07:30:44.262-08:002009-12-29T07:30:44.262-08:00நண்பர்களே உங்கள் ஆரோக்கியமான் பின்னூட்டங்கள்,விமர்...நண்பர்களே உங்கள் ஆரோக்கியமான் பின்னூட்டங்கள்,விமர்சன்ங்களுக்கு மீண்டும் ந்ன்றிகள். நிச்ச்யமாக உங்கள் கருத்துக்களை நான் வரவேற்கிறேன்.எதிர்மறையாக இருந்தாலும் பரவாயில்லை.ஆரோக்கியமான விமர்சனங்களை நான் எதிர்பார்க்கின்றேன்வடலியூரான்https://www.blogger.com/profile/02666900398006241548noreply@blogger.comtag:blogger.com,1999:blog-986231055233882201.post-8918735536396268022009-12-29T07:29:07.151-08:002009-12-29T07:29:07.151-08:00//தங்கள் கைகளும் கறை படிந்தவைதானோ என்று பயப்படுகிற...//தங்கள் கைகளும் கறை படிந்தவைதானோ என்று பயப்படுகிறார்கள்!!!!<br />நண்பர் நந்த்ரூபனே அதுவும் மெய் தான். மறுதலிக்க முடியாதுவடலியூரான்https://www.blogger.com/profile/02666900398006241548noreply@blogger.comtag:blogger.com,1999:blog-986231055233882201.post-2527557763350566002009-12-29T07:27:33.742-08:002009-12-29T07:27:33.742-08:00இறுதியாக யார் கருத்து சொல்லவேண்டும் யார் திருத்த ...இறுதியாக யார் கருத்து சொல்லவேண்டும் யார் திருத்த வேண்டும் என்றெல்லாம் ஒன்றும் தேவையில்லை.யார் குற்றினாலும் அரிசியானால் சரி அவ்வளவு தான்.எமது சமூகம் காதில் போட்டு ஆரோக்கியமான ச்மூகமாய் மாறினால் நல்லது தானே.வடலியூரான்https://www.blogger.com/profile/02666900398006241548noreply@blogger.comtag:blogger.com,1999:blog-986231055233882201.post-58137006905037638592009-12-29T07:26:36.675-08:002009-12-29T07:26:36.675-08:00ஆனால் கீத் என்க்கு எனது சமூகம் தொழில்நுட்பம் போன்ற...ஆனால் கீத் என்க்கு எனது சமூகம் தொழில்நுட்பம் போன்ற துறைகளில் புதுமைவாதத்தையும் கலாசாரம் போன்ற வற்றில் முற்றுமுழுதாக பழைமைவாதமல்லாமல் சில விட்யங்களில் தளர்வுகளையும்,நெகிழ்ச்சிகளையும் காட்டி சில விடய்ங்களை தொடர்ந்தும் கடைப்பிடிப்பதியே நான் விரும்பிகிறேன்.வடலியூரான்https://www.blogger.com/profile/02666900398006241548noreply@blogger.comtag:blogger.com,1999:blog-986231055233882201.post-61501595213631035132009-12-29T07:25:24.191-08:002009-12-29T07:25:24.191-08:00//கலாசாரம் என்பது ஒரு மாறிலி அல்ல. அது எப்போதும் ம...//கலாசாரம் என்பது ஒரு மாறிலி அல்ல. அது எப்போதும் மாறிக்கொண்டிருப்பது என்பதையும், மாற்றங்களை ஏற்றுக்கொள்ளுகிற மனப்பாங்கு வளரவேண்டும் என்பதுமே என்னுடைய வாதம்.<br /><br />உங்களுடைய கருத்தை நான் ஆமோதிக்கிறேன் நண்பரே கிருத்திகன் .ஆனால் நண்பரே நாங்கள் "பன்னாடைகளாகவே" இருக்கிறோம்.எவ்வளவு நல்ல விட்யங்கள் வேறு கலாசாரங்களில் உள்ளன ஆனால் நாம் அவற்றையெல்லாம் விட்டு விட்டு ஏலவே உள்ள எமது கலாசாரத்தின் அடிக்கட்டுமானத்தையே ஆட்டங்காண வைக்கின்ற விடயங்களைச் சேர்த்துக் கொண்டு நாங்கள் கலாசாரத்தில் அபிவிருத்தியடைகின்றோம் என்று சொன்னால் அது ஏற்கப்படக் கூடியதல்ல.மற்றையது உமது கால்சடை,அரைசட்டை அவ்வளவாக விளங்கவில்லை.விரிவாக ஒரு பதிவிடவும்.வடலியூரான்https://www.blogger.com/profile/02666900398006241548noreply@blogger.comtag:blogger.com,1999:blog-986231055233882201.post-1161717962682657482009-12-29T07:23:17.233-08:002009-12-29T07:23:17.233-08:00நண்பரே எனது //"உவங்கள் என்னதைப் புடுங்கினவங்க...நண்பரே எனது //"உவங்கள் என்னதைப் புடுங்கினவங்கள்...".என்பது உங்களையோ அல்லது வேறு புலம்பெயர் நண்பர்களையோ பாதித்திருந்தால் என்னை மீண்டும் மன்னித்துவிடுங்கள்.சற்று காரமான வசனம் தான்.இங்கிருப்பவர்கள் சமூகம் சார்ந்து ஏதாவது செய்ய வெளிக்கிட்டால் அது அரசியல் கண்ணோட்டத்தில் பார்க்கப்பட்டு அவர்க்ள் அச்சுறுத்தலுக்குள்ளாக வாய்ப்பு உள்ளது என்பதை எனது ஒன்பதாவது பந்தியில் நான் கூறியுள்ளேன்.மீண்டும் வாசித்துப் பாரும்.ஆனால் இதையே சாக்காக வைத்து பெரும்பாலான எம்மவர்கள் காலத்தையோட்டிக் கொண்டிருக்கிறோம் என்பது உண்மை.எனது நோக்கம் ஒருபோதும் கிண்டலடிப்பதோ எதிர்ப்பதோ இல்லை.ஆனால் எனக்கு கோழியடித்து தின்றுவிட்டு பட்டு வேட்டியும் கட்டி பதக்கஞ் சங்கிலியும் போட்டு கொண்டு கோவில்லை போய் நின்று கொண்டு அரோகரா என்று ம்ற்றவனுக்குக் கேட்க கத்துறது மாதிரியான ஆக்களை துளியும் பிடிக்காது.இங்கே இருக்கும் போது செய்வதை செய்துவிட்டு பிறகு அப்பிடிச் செய்யாதே என்று புத்திமதி சொல்வது எனக்கு பிடிக்கவில்லை.ஆனால் அது நிச்ச்யமாக் நீங்கள் இல்லை நண்பர்களே.என்ன செய்வது ஒரு சிலரால் எல்லாரையும் சுட்டவேண்டிவந்தமைக்கு மன்னியுங்கள்.ஆனால் அவர்கள் உண்மையாகவே திருந்தியிருப்பர்களேயானால் நான் நிச்சயமாக வரவேற்பேன். தவ்றுவிடுவது மனித இயல்பு தானே.வடலியூரான்https://www.blogger.com/profile/02666900398006241548noreply@blogger.comtag:blogger.com,1999:blog-986231055233882201.post-22831058141887754332009-12-29T07:21:07.381-08:002009-12-29T07:21:07.381-08:00நண்பரே செல்லம்மா உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் ...நண்பரே செல்லம்மா உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.நான் நிச்சயமாக உங்கள் வருகையை எதிர்பார்க்கவேயில்லை.முதலில் எனது பதிவை எவ்வாறு கண்டு பிடித்தீர்கள் என்று கூறுங்கள் நண்பரே.அறிய ஆவலாக உள்ளது.சரி நாம் விடய்த்திற்கு வருவோம். உமது முதலாவது பின்னூட்டத்துடன் நானும் பூரண்மாக ஒத்துப் போகின்றேன்.நம் சமுகம் எமது கண் முன்னாலேயே எமது காலத்திலேயே சீரழிய நாம் நிச்சயமாக அனுமதிக்ககூடாது.சீரழிந்துகொண்டிருக்கும் நமது சமூகம் உம்மைப் போன்ற உள்மனதில் உறுதியுள்ள சமூகப்ப்ற்றுள்ள இளைஞர்களையே வேண்டிநிற்கின்றது.எமது கலாசாரங்கள்,விழுமியங்கள் நிச்சயமாகப் பாதுகாக்கப் படவேண்டியவை.அதில் நான் மிக உறுதியாக உள்ளேன்.வடலியூரான்https://www.blogger.com/profile/02666900398006241548noreply@blogger.comtag:blogger.com,1999:blog-986231055233882201.post-72573369808687661792009-12-29T07:20:00.070-08:002009-12-29T07:20:00.070-08:00கருணையூரான் ஒரு நக்கலோடை பிள்ளையார் சுழியைப் போட்ட...கருணையூரான் ஒரு நக்கலோடை பிள்ளையார் சுழியைப் போட்டிட்டு போட்டியள்.இஞ்சை பின்னூட்டமிட்டுத் தள்ளியிருக்கிறார்கள் கிருத்திகனும் செல்லம்மாவும்.அவ்ர்களுக்க்ப் பதிலளிக்க முதல் உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி தோழரே.வடலியூரான்https://www.blogger.com/profile/02666900398006241548noreply@blogger.comtag:blogger.com,1999:blog-986231055233882201.post-67374308087838840472009-12-28T08:28:49.851-08:002009-12-28T08:28:49.851-08:00////வேணு உன் நண்பர்கள் மத்தியில் எத்தனை பொன்ஸ் இரு...////வேணு உன் நண்பர்கள் மத்தியில் எத்தனை பொன்ஸ் இருக்காங்கள்????????????????????????///<br /><br />உங்கள் கேள்வி புரியவில்லை நண்பரே,,,sellammahttps://www.blogger.com/profile/11610321681487530690noreply@blogger.comtag:blogger.com,1999:blog-986231055233882201.post-48738083926342557172009-12-28T03:30:51.180-08:002009-12-28T03:30:51.180-08:00பொடியள் எல்லரும் ஒரே கருத்தைத்தான் கொண்டு இருக்கிற...பொடியள் எல்லரும் ஒரே கருத்தைத்தான் கொண்டு இருக்கிறீர்கள்!!!<br />என்னெ ஒரு வேறுபாடு , ஒவொருவருடைய மட்டமும்(எனக்கு சரியான பதம் வரலை) வேறுபடுகிறது!!!<br /><br />சிலர் கொஞ்சம் முன்னுக்கு, சிலர் கொஞ்சம் பின்னுக்கு!!!!<br /><br />ஆனால் எவரும் சமுதாயத்தை திருத்தும் பணியை ஆரம்பிக்க தயாரில்லை!!!<br />அதர்க்கு அவர்கள் தங்கள் கைகளும் கறை படிந்தவைதானோ என்று பயப்படுகிறார்கள்!!!!<br /><br /><br />வேணு உன் நண்பர்கள் மத்தியில் எத்தனை பொன்ஸ் இருக்காங்கள்????????????????????????நந்தரூபன்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-986231055233882201.post-20429421415894282652009-12-26T05:59:14.423-08:002009-12-26T05:59:14.423-08:00///கலாசாரம் என்கிற பெயரில் சிலர் திரைமறைவில் செய்க...///கலாசாரம் என்கிற பெயரில் சிலர் திரைமறைவில் செய்கிற அட்டகாசங்கள் தட்டிக்கேட்கப்படாமலே போய்விடுகிறன. அவற்றை வெளிக்கொணர்தல் கலாசாரத்தின் மீது கறை ஏற்படுத்தும் என்று வாதிடுவது என்னால் ஒப்புக்கொள்ளமுடியாமல் இருக்கிறது.///<br />கலாசாரம் என்பது ஒரு மாறிலி அல்ல. அது எப்போதும் மாறிக்கொண்டிருப்பது என்பதையும், மாற்றங்களை ஏற்றுக்கொள்ளுகிற மனப்பாங்கு வளரவேண்டும் என்பதுமே என்னுடைய வாதம்.<br /><br />கலாச்சார மீறல்கள் வெளிக்கொண்டுவரப்பட்டால்தான் கறைகள் களையப்படும்,, உண்மை நிலை வெளிப்படும்,, அதனால் கலாச்சாரம் சீரழியும் என்ற வாதத்தை நானும் மறுதலிக்கிறேன்,,<br />ஆனால்,,<br />எம் சமுதாய கலாச்சாரங்கள் பேணப்பட வேண்டும்,, போற்றப்பட வேண்டும்,,<br />அதற்காக பழமை வாதிகளாக இருக்க சொல்லவில்லை,,<br />புதுமையை புகுத்துங்கள் சமுதாயத்திற்கு புத்துணர்வை ஊட்டுங்கள்,,<br />ஆனால் பண்பாடு சீர்குலையாமல் பார்த்துக்கொள்ளுங்கள்,,sellammahttps://www.blogger.com/profile/11610321681487530690noreply@blogger.comtag:blogger.com,1999:blog-986231055233882201.post-81928389983805833452009-12-26T05:49:24.284-08:002009-12-26T05:49:24.284-08:00///முழுக் கால்சட்டை- கலாசாரம்
அரைக் கால்சட்டை- கலா...///முழுக் கால்சட்டை- கலாசாரம்<br />அரைக் கால்சட்டை- கலாசாரம்<br />முக்கால் கால்சட்டை- கலாசாரச் சீர்கேடு///<br /><br />தலை இருக்கும் பொது வால் ஆடிய சந்தர்ப்பங்கள் எம் மண்ணில் நிறையவே உண்டு,,<br />இதுவும் அதில் ஒன்று,,sellammahttps://www.blogger.com/profile/11610321681487530690noreply@blogger.comtag:blogger.com,1999:blog-986231055233882201.post-22472856745783515102009-12-26T05:47:57.583-08:002009-12-26T05:47:57.583-08:00//// 'இந்தக் கருத்தை இன்னார்தான் சொல்லவேண்டும்...//// 'இந்தக் கருத்தை இன்னார்தான் சொல்லவேண்டும்' என்கிற அமைப்புகள் பிழை. அதைத் தவிர்க்கவேண்டும். புலம் பெயர்ந்தவனும், புலத்தில் இருப்பவனும் யார் வேண்டுமானாலும் ஒரு விஷயம் பற்றிய தன்னுடைய கருத்துக்களை முன்வைக்கலாம் என்பதில் மறுப்பேதும் இருக்கக்கூடாது. ‘நீ யோக்கியனா?' என்கிற கேள்வி, ஆரோக்கியமான விவாதத்துக்கான கேள்வி இல்லை. அதைத் தவிர்த்து, விவாதங்கள் மூலம் தீர்வுகளை நோக்கி நடைபோடலாம்.///<br /><br />நீங்கள் சொல்வது மிகச்சரியான விடயம் நண்பரே,,<br />ஆனால் நம்மவர்கள் எல்லாம் தமக்குத்தான் தெரியும் அவர்களிற்கு எடுத்து சொல்ல என்ன தகுதி எங்களுக்கு இருக்கிறது என்ற தோரணையில் தான் பார்க்கிறார்களே தவிர யாரும் தவறுகளை ஒத்துக்கொள்ளும் மனநிலையில் இல்லை,,<br />இவர்களுக்கு பிரச்சனைகள் பெரிதாக தெரியவில்லை,, பிரச்னையை பற்றி கதைப்பவர்களைத்தான் ஒரு பிரச்சனையாக பார்க்கிறார்கள்,,<br />அந்த நிலையை மாற்ற சொல்லித்தான் நான் கேட்கிறேன்,,<br />தவறுகளை யார் சுட்டிக்காட்டினாலும் அதை ஏற்றுக்கொள்ளுங்கள்,, திருத்த முயற்சி செய்யுங்கள்,,<br />இரண்டுமில்லாமல்,, சுட்டிக்காட்டுபவர்களை குறை சொல்வதில் நியாயம் இல்லை,,sellammahttps://www.blogger.com/profile/11610321681487530690noreply@blogger.comtag:blogger.com,1999:blog-986231055233882201.post-21065423758372313652009-12-25T11:13:24.802-08:002009-12-25T11:13:24.802-08:00மற்றது புலத்தில் நடந்த ஒரு அபத்தமான கலாசாரச் சீர்த...மற்றது புலத்தில் நடந்த ஒரு அபத்தமான கலாசாரச் சீர்திருத்தம் பற்றியும் விவாதங்கள் தேவை<br /><br />முழுக் கால்சட்டை- கலாசாரம்<br />அரைக் கால்சட்டை- கலாசாரம்<br />முக்கால் கால்சட்டை- கலாசாரச் சீர்கேடு<br /><br />எங்கே, யார், எப்போது போட்ட சட்டம் என்றெல்லாம் நான் சொல்ல மாட்டேன். ஆனால் அபத்தம்Anonymoushttps://www.blogger.com/profile/07797121627871277172noreply@blogger.comtag:blogger.com,1999:blog-986231055233882201.post-29834371624429526952009-12-25T10:28:07.119-08:002009-12-25T10:28:07.119-08:00திருத்த வெளிக்கிடுபவர்களைக் கிண்டலடிப்பது தவறு. ஆன...திருத்த வெளிக்கிடுபவர்களைக் கிண்டலடிப்பது தவறு. ஆனால், விமர்சித்தேயாகவேண்டும். உதாரணமாக ஒரு சம்பவம்.<br /><br />புகழ்பெற்ற எம்.பி. ஒருவர் தன்னுடைய பல்கலைக்கழகக் காலத்தில் கள்ளச்சாராய ஒழிப்பில் ஈடுபட ஆரம்பித்தார். அந்நேரம் யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தில் நீதித்துறையைச் சேர்ந்த பலரையும் கூட்டி, இந்த விஷயத்தில் கொஞ்சம் முரட்டுத்தனமாகவும் நாங்கள் நடந்துகொண்டால்தான் நல்லது. ஆகவே இந்த நீதித்துறை எங்களுக்கு உதவ வேண்டும். கொஞ்சம் சட்டத்துக்குப் புறம்பாக எங்களுக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்ள, நீதித்துறை சார்ந்தவர்களும் சம்மதித்தார்கள். எம்.பி. தலைமையிலான மாணவர் குழுவும் கள்ளச்சாராய ஒழிப்பில் மும்முரமாக இறங்கினார்கள். காய்ச்சுபவர்களுக்கு அடியும் கொடுத்தார்கள். அப்படி அடிக்கப்போன இடத்தில் ஒரு வசமான குழுவிடம் மாட்டி நல்லாய் அடியும் வாங்கினார்கள். அப்படி எம்.பி.க்கும் மாணவர்களுக்கும் அடித்த குழு அவர்களுக்குச் சொன்ன சேதி என்ன தெரியுமா?<br /><br />‘முதலில உங்கட கம்பசைச் சுத்தி இருக்கிற பியர்க் கடையளை மூடீற்று எங்களை அடிக்க வாங்கோ. மற்றபடி இனி இந்தப் பக்கம் வந்தால் ஒருத்தரும் உயிரோடு போகேலாது'.<br /><br />கள்ளச்சாராய ஒழிப்பு அன்றோடு கைவிடப்பட்டது. ஏனென்றால், பியர் இல்லாமல் எம்.பி. இல்லை. இதுதான் இன்றைக்குக் கலாசாரம் பேணுவோம் என்று குரல் கொடுப்பவர்கள் முக்கால்வாசிப்பேரின் முகம்.Anonymoushttps://www.blogger.com/profile/07797121627871277172noreply@blogger.comtag:blogger.com,1999:blog-986231055233882201.post-24002909619565809072009-12-25T10:18:59.798-08:002009-12-25T10:18:59.798-08:00வடலியூரான்...
பிரச்சினை என்னவென்றால் உண்மைகளை ஒப்ப...வடலியூரான்...<br />பிரச்சினை என்னவென்றால் உண்மைகளை ஒப்புக்கொள்ள யாரும் தயாராயில்லை என்பதே வலிக்கிற நிஜம். கலாசாரம் என்கிற பெயரில் சிலர் திரைமறைவில் செய்கிற அட்டகாசங்கள் தட்டிக்கேட்கப்படாமலே போய்விடுகிறன. அவற்றை வெளிக்கொணர்தல் கலாசாரத்தின் மீது கறை ஏற்படுத்தும் என்று வாதிடுவது என்னால் ஒப்புக்கொள்ளமுடியாமல் இருக்கிறது. கலாசாரம் என்பது ஒரு மாறிலி அல்ல. அது எப்போதும் மாறிக்கொண்டிருப்பது என்பதையும், மாற்றங்களை ஏற்றுக்கொள்ளுகிற மனப்பாங்கு வளரவேண்டும் என்பதுமே என்னுடைய வாதம். <br /><br />பொடியன்கள் குடிப்பது தவறு என்கிற சண்டைக்கு நான் வரமாட்டேன். என்னைப் பொறுத்தவரை குடி நிதானமிழக்க வைப்பது. ஆகவே அது தவறு என்று அதனின்றும் விலகியிருக்கிறேன். நான் நிதானமிழக்கமாட்டேன் என்கிற நம்பிக்கையுள்ளவன் குடிப்பதில் தப்பேதுமில்லை என்பது என் கருத்து. ஆனால் அப்படிக் குடிப்பவன், இன்னொரு சக பிரஜைக்கு ஏதாவது தீங்கு விளைவித்தால் நிச்சயம் தட்டிக்கேட்கப்படவேண்டும். அதே வேளை செல்லம்மா சொல்லியிருக்கிற sex என்பது புனிதமான விடயம் என்கிற கட்டமைப்பை மறுத்தாலும், அது வீதிக்கு வருவதை ஏற்றுக்கொள்ள முடியாது என்கிற அவரது கருத்தை நான் வார்த்தைக்கு வார்த்தை வழிமொழிகிறேன்.<br /><br />அடுத்தது, 'இந்தக் கருத்தை இன்னார்தான் சொல்லவேண்டும்' என்கிற அமைப்புகள் பிழை. அதைத் தவிர்க்கவேண்டும். புலம் பெயர்ந்தவனும், புலத்தில் இருப்பவனும் யார் வேண்டுமானாலும் ஒரு விஷயம் பற்றிய தன்னுடைய கருத்துக்களை முன்வைக்கலாம் என்பதில் மறுப்பேதும் இருக்கக்கூடாது. ‘நீ யோக்கியனா?' என்கிற கேள்வி, ஆரோக்கியமான விவாதத்துக்கான கேள்வி இல்லை. அதைத் தவிர்த்து, விவாதங்கள் மூலம் தீர்வுகளை நோக்கி நடைபோடலாம்.Anonymoushttps://www.blogger.com/profile/07797121627871277172noreply@blogger.comtag:blogger.com,1999:blog-986231055233882201.post-87983428491995479582009-12-25T06:21:12.891-08:002009-12-25T06:21:12.891-08:00/////"இல்லைத் தெரியாமல் தான் கேட்கிறம் இஞ்சை .../////"இல்லைத் தெரியாமல் தான் கேட்கிறம் இஞ்சை இருக்கு மட்டும் என்னத்தைப் புடுங்கினவங்கள்? அங்கை போனவுடன் எங்கேயிருந்து உந்தப் "பற்றெல்லாம்" வந்தது?தாங்கள் இஞ்சை இல்லாததால ஏதோ ஒரு முழம் குறைஞ்சு போட்டது போலயல்லோ கதைக்கிறாங்கள்." இவையெல்லாம் இங்குள்ளவர்கள் சந்தித்துக் கொள்ளும்போது அடிக்கடி தங்களுக்குள் கதைத்துக் கொள்பவைதான்.ஏன் அவர்கள் இப்படிக் கதைக்க வேண்டியேற்படுகிறது?அதற்கு காரணம் யார்?அல்லது அவர்கள் தான் அறியாமையில் கதைக்கின்றார்களா?////<br /><br />இவ்வாறு கதைப்பவர்கள் மட்டும் ஒழுங்கானவர்களா நண்பரே???<br />நம் சமுதாயத்திட்காக ஏதாவது செய்தவர்களா?? அல்லது ஏதாவது செய்ய முயற்சி எடுப்பவர்களா??<br />இந்த கேள்விக்கு விடை கூற அதில் யாருக்காவது முடியுமா??<br /><br />நீங்கள் சொன்னது போல்,, சமூக பற்று அனைவருக்கும் உண்டு,,<br />ஆனால் வெளிப்படுத்த சந்தர்ப்பங்கள் வாய்க்கவேண்டும்,, அவர்களுக்கு கிடைக்கவில்லை அதனால் அவர்கள் வெளிக்காட்டவில்லை என்பது சரிதான்,, ஆனால் வெளிக்காட்டுபவர்களை கிண்டலடிப்பதும் அதனை எதிர்ப்பதும் எவ்வாறு நியாயப்படுத்த முடியும்???sellammahttps://www.blogger.com/profile/11610321681487530690noreply@blogger.comtag:blogger.com,1999:blog-986231055233882201.post-24026845477606166392009-12-25T06:14:49.520-08:002009-12-25T06:14:49.520-08:00நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை நண்பரே,,
ஆனால் அத...நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை நண்பரே,,<br />ஆனால் அதற்காக,, சீரழியும் சமுதாயம் கைவிடப்பட வேண்டுமா?? கை கொடுப்பதற்கு முயற்சிப்பது தவறா???<br />முன்பு நடந்தது என்பதற்காக இப்போதும் நடக்க அனுமதிக்க வேண்டுமா??<br />sex என்பது ஒரு புனிதமான விடயம் அது வீட்டுக்குள் கணவன் மனைவிக்கிடையில் நடக்கும் வரை,, அதுவே வீதிக்கு வந்தால்,, உலகம் தாங்குமா??<br />அவ்வாறுதான் எம் சமுதாய கலாச்சாரங்களும்,, அவை பேணப்பட வேண்டும்,, போற்றப்பட வேண்டும்,,<br />அதற்காக பழமை வாதிகளாக இருக்க சொல்லவில்லை,,<br />புதுமையை புகுத்துங்கள் சமுதாயத்திற்கு புத்துணர்வை ஊட்டுங்கள்,,<br />ஆனால் பண்பாடு சீர்குலையாமல் பார்த்துக்கொள்ளுங்கள்,,sellammahttps://www.blogger.com/profile/11610321681487530690noreply@blogger.com