tag:blogger.com,1999:blog-986231055233882201.post5913910486903464972..comments2022-11-14T01:43:46.894-08:00Comments on வடலியூரான்: க...க...க...கல்லூரி சாலை கல்லூரிசாலைவடலியூரான்http://www.blogger.com/profile/02666900398006241548noreply@blogger.comBlogger6125tag:blogger.com,1999:blog-986231055233882201.post-53474581229806081462010-10-09T06:19:40.608-07:002010-10-09T06:19:40.608-07:00சுரேஸ் வருகைக்கும் கருத்திடுகைக்கும் நன்றிகள்.நான்...சுரேஸ் வருகைக்கும் கருத்திடுகைக்கும் நன்றிகள்.நான் இல்லாததை எழுதவில்லை. அவை கம்பஸ் மாணவர்களிடம் இருப்பவை தான்.எனினும் பதிவிலே அது தவிர்க்கப்பட்டிருக்கலாம் என்ற உங்கள் கருத்தையும் கரிசனையில் எடுத்து இனிமேல் இவற்றை தவிக்க முயல்கிறேன்.வடலியூரான்https://www.blogger.com/profile/02666900398006241548noreply@blogger.comtag:blogger.com,1999:blog-986231055233882201.post-61320907181595916992010-10-09T06:13:55.724-07:002010-10-09T06:13:55.724-07:00கருணையூரான் வருகைக்கும் கருத்திடுகைக்கும் நன்றிகள்...கருணையூரான் வருகைக்கும் கருத்திடுகைக்கும் நன்றிகள்வடலியூரான்https://www.blogger.com/profile/02666900398006241548noreply@blogger.comtag:blogger.com,1999:blog-986231055233882201.post-91823647258450045112010-10-09T06:10:44.927-07:002010-10-09T06:10:44.927-07:00வசீகரன் உங்கள் வருகைக்கும் கருதிடுகைக்கும் நன்றிகள...வசீகரன் உங்கள் வருகைக்கும் கருதிடுகைக்கும் நன்றிகள்.நீங்கள் பேராதனிப் பலகலையைச் சேர்ந்தவரா. என்றால் பேந்தேன் பேசுவான் கம்பஸ் எண்டால் சும்மா கலக்கி எறின்சிருக்குமே. ஹ்ஸ்ரல்கள்(Hostel), சூப்பர் கிளைமேற், ஆட்ஸ் faculty அது ,இது என்டு உள்ள சுப்பர் சரக்குகளுக்குப் பின்னாலை எல்லாம் போஇ வந்திரிப்பியளே. அது சரி நீங்கள் எந்தப் பீடம், எந்த வருடம்.வடலியூரான்https://www.blogger.com/profile/02666900398006241548noreply@blogger.comtag:blogger.com,1999:blog-986231055233882201.post-63642335853197669792010-10-07T23:44:52.988-07:002010-10-07T23:44:52.988-07:00வரிக்கு வரி ரசிக்கும் படியாய் உள்ளது..ஆனால் இடையிட...வரிக்கு வரி ரசிக்கும் படியாய் உள்ளது..ஆனால் இடையிடையே விரும்பத் தகாத சில சொல்லாடலகள் தவிர்க்கப்பட்டிருக்கலாம்.எனினும் நல்லதொரு ஆக்கம்.சுரேஸ்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-986231055233882201.post-60640257020463355402010-10-05T23:46:18.190-07:002010-10-05T23:46:18.190-07:00உண்மையான விசயங்களை அருமையாக சொல்லி இருக்கிறார் கங்...உண்மையான விசயங்களை அருமையாக சொல்லி இருக்கிறார் கங்காதீபன் ....அதை எங்களோடு பகிர்ந்து கொண்ட வடலியூரானுக்கும் நன்றிகள்கருணையூரான்https://www.blogger.com/profile/07117008972289111027noreply@blogger.comtag:blogger.com,1999:blog-986231055233882201.post-4256753706845360302010-10-03T22:27:52.350-07:002010-10-03T22:27:52.350-07:00ம்ம்ம் கலக்கலான கம்பஸ் ஞாபகங்களை, கலர்புல்லான நினை...ம்ம்ம் கலக்கலான கம்பஸ் ஞாபகங்களை, கலர்புல்லான நினைவ்லைகளை மிக அருமையாக எழுதியுள்ளீர்கள்.இதை வாசிக்கும் போது நாங்களும் பேராதனைப் பல்கலையிலே செய்த கூத்துக்கள் என் கண் முன்னே வந்து செல்கின்றன. கம்பஸ் காலம் எல்லாராலும் மறக்கமுடியாத ஒன்று. அதை நினைப்பூட்டியமைக்கு நன்றி.வசீகரன்noreply@blogger.com